tag:blogger.com,1999:blog-4843041089650474291.post1042011308248096131..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: வெள்ளிக் கிழமைக் கேள்விகள்! படம் பார்த்துப் பதில் சொல்லுங்கள்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-56979909287137258182010-06-05T07:52:55.448+05:302010-06-05T07:52:55.448+05:30வாங்க கோவி! கோவமெல்லாம் தீர்ந்ததா?
வாங்க ஸ்ரீராம்...வாங்க கோவி! கோவமெல்லாம் தீர்ந்ததா?<br /><br />வாங்க ஸ்ரீராம்!<br /><br />இந்தப் படத்தில் வேறு ஒன்றைக் கவனித்துப் பார்த்தீர்களா? அந்த அம்மாக்காரி தன்னுடைய குழந்தையை நடக்க விட்டு நாயைத் தோளில் தூக்கிச் சுமப்பது, இங்கே சில அம்மாக்காரிகள் இருக்கிற வேலையெல்லாம் விட்டு விட்டு, பிரச்சினையைத் தோளில் தூக்கிக் கொண்டு நடப்பது மாதிரியே இல்லை?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-7684912221377241252010-06-05T07:37:51.394+05:302010-06-05T07:37:51.394+05:30நாய்க் குட்டியைத் தூக்கிக் கொண்டு குழந்தையை நடத்தி...நாய்க் குட்டியைத் தூக்கிக் கொண்டு குழந்தையை நடத்தி அழைத்துச் செல்லும் படத்தை ரசித்தேன்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-76965820098300587452010-06-04T21:31:39.900+05:302010-06-04T21:31:39.900+05:30:)
நாய் இடுப்பிலேயும் குழந்தை கையிலும்.
கலக்கல்....:)<br /><br />நாய் இடுப்பிலேயும் குழந்தை கையிலும். <br />கலக்கல். விலங்குகளையும் குழந்தைகளாக பார்க்கும் அந்த நல்ல உள்ளம் வாழ்ககோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-17540427293851870442010-06-04T18:40:48.553+05:302010-06-04T18:40:48.553+05:30வாருங்கள் பனித்துளி ஷங்கர்!
நச்சென்று உறைக்க வேண்...வாருங்கள் பனித்துளி ஷங்கர்!<br /><br />நச்சென்று உறைக்க வேண்டும் என்பதற்காக, ப்ரவோக் செய்து எடுக்கப் பட்ட படம் தானே அது! வலைத் தள லிங்க் அங்கேயே இருக்கிறது.<br /><br />எது பொருளோ அதைக் கருத்தில் கொள்ளாமல், பொருளில்லாத வெற்று வாதங்களை முன்வைத்து நீட்டி முழக்கிக் கொண்டு இரண்டு பிரிவாகக் கலகக் கொடி பிடித்து எழுதிக் கொண்டிருக்கிற கொடுமையை விடவா இது பெரிது?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-27201503458641234162010-06-04T18:24:54.421+05:302010-06-04T18:24:54.421+05:30நாய் குழந்தையாகிப்போனது குழந்தை நாயாகிப்போனது என்ன...நாய் குழந்தையாகிப்போனது குழந்தை நாயாகிப்போனது என்ன கொடுமை ஸார் இது !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.com