tag:blogger.com,1999:blog-4843041089650474291.post1273381822477362394..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: சண்டேன்னா மூணு! கேஜ்ரிவால்! முகுல் ராய்! நேரு!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-38850149652976249452015-02-17T21:38:56.653+05:302015-02-17T21:38:56.653+05:30இந்தப்பக்கங்களில் நேரு என்று தேடினால் இந்திய சீன எ...இந்தப்பக்கங்களில் நேரு என்று தேடினால் இந்திய சீன எல்லைப்போர் உள்ளிட்டு இவரும் விகே கிருஷ்ண மேனனும் வெளியுறவுக்கொள்கை வகுத்த லட்சணங்களும் உள்ளிட்டு நிறைய விஷயங்கள் எழுதினேன்.நேரு பற்றி எழுதும்போதே ஒருவிதமான அலுப்பு வந்து விடுகிறது கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-1422725712149875572015-02-17T21:10:21.029+05:302015-02-17T21:10:21.029+05:30வரலாறுகள் நிரம்ப செய்திகள் நிரம்பியது. ஆக்கப்பூர்வ...வரலாறுகள் நிரம்ப செய்திகள் நிரம்பியது. ஆக்கப்பூர்வமான மற்றும் அழிவின் பாற்பட்டு என்று நிறைய பக்கங்கள் அதற்கு உண்டு. வரலாற்று நாயகர்களும் ப்ளஸ் மைனஸ் கலந்தவர்கள் தாம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல தனிநபர் குறைபாடுகள், சாதனையின் சிறப்புகள் என்று எல்லாம் கலந்த கலவையில் ஒரு பக்கம் மட்டும் வெளிச்சத்தைப் பாய்ச்சி 'இதுவே அவர்' என்கிற மாதிரியான பிம்பம் ஏற்பட்டுவிடலாகாது என்பதற்காகத் தான் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-40043360926088137442015-02-17T18:25:28.850+05:302015-02-17T18:25:28.850+05:30அப்படிச் சொன்னது மட்டுமே நேருவின் முழுமையான பிம்பம...அப்படிச் சொன்னது மட்டுமே நேருவின் முழுமையான பிம்பம் என்று நீங்கள் நம்பினால் நான் அதற்குக் குறுக்கே நிற்கவிரும்பவில்லை. மிகப்பரந்த ஜனநாயகவாதியாகக் காட்டிக் கொண்டவரின் மகள் காங்கிரஸ் அக்ராசனராக இருந்தபோது தான் கேரளாவில் மன்னத் பத்மநாபன் கொலை வழக்கு, அதைச்சாக்காக வைத்து நடந்த கலவரங்கள் என்று 1959 இல் ஈ எம் எஸ் நம்பூதிரிபாத் அரசை 356வது பிரிவின் கீழ் கலைத்த ஜனநாயகப் படுகொலை நடந்தது, இந்த கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-48752944765967569172015-02-17T12:09:30.511+05:302015-02-17T12:09:30.511+05:30நேரு என்றால் பக்ராநங்கல் அணையை நாட்டுக்கு அர்ப்பணி...நேரு என்றால் பக்ராநங்கல் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்து இம் மாதிரியான கட்டுமானப் பணிகளே இந்தியாவின் கோயில்கள் என்று அவர் வர்ணித்தது தான் நினைவுக்கு வருகிறது..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com