tag:blogger.com,1999:blog-4843041089650474291.post1943316425748693471..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: காரடையான் நோன்பும் ஒளி பொருந்திய பாதையும்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-30081606131960001582019-12-06T14:43:21.156+05:302019-12-06T14:43:21.156+05:30சாவித்ரி இணைய முகவரி தற்போது மாறியிருக்கிறது. இங்க...சாவித்ரி இணைய முகவரி தற்போது மாறியிருக்கிறது. இங்கே பார்க்கவும் <br /> http://savitrithepoem.com/<br /><br />சாவித்ரியின் மையக்கருவை இங்கே சுருக்கமாகக் கொடுத்திருக்கிறேன். அனுபவமாகப்பெற சாவித்ரியை படிப்பது ஒன்றுதான் வழி. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-7893466165339528332019-12-06T13:27:51.287+05:302019-12-06T13:27:51.287+05:30சாவித்ரி மகா காவியம் இணையத்தில் திறக்க முடியவில்லை...சாவித்ரி மகா காவியம் இணையத்தில் திறக்க முடியவில்லையே. Consenttobenothingல் பதிவாக கொடுத்தால் நலம்.Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-80357822607112720022010-03-14T19:26:14.798+05:302010-03-14T19:26:14.798+05:30வாருங்கள் ஸ்ரீராம்!
அன்றைய விசேஷத்தை அன்றைக்கே பத...வாருங்கள் ஸ்ரீராம்!<br /><br />அன்றைய விசேஷத்தை அன்றைக்கே பதிவாக எழுதுவது..விசேஷம் தான்!<br /><br />இந்தப் பதிவு போன வருடம் மார்ச் பன்னிரண்டாம் தேதி எழுதியதன் மீள்பதிவு! கொஞ்சம் மாற்றி எழுதப்பட்டது, அவ்வளவுதான்!<br /><br />தினந்தினம் மாறுகிற விஷயங்களைப் போல மாறாமல், என்றைக்கும் உள்ள சத்தியத்தைத் தேடுகிற ஒரு விஷயம், ஆன்மீக வெளிச்சமாய் நமக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது.<br /><br />அதை வெறும் சடங்குகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-44100230882580448352010-03-14T19:20:16.059+05:302010-03-14T19:20:16.059+05:30விருக்ஷம்! நல்ல உருவகப் பெயர்!
பதிவுகள் பகிர்ந்து...விருக்ஷம்! நல்ல உருவகப் பெயர்!<br /><br />பதிவுகள் பகிர்ந்துகொள்வதற்காகத் தானே! அப்புறம் எதற்கு இந்த நன்றி அது இது என்று?<br /><br />தேடலில் கிடைத்தது, தேடுகிறவர்களுக்கும் கிடைக்கட்டுமே என்பதற்குத் தான் பதிவுகளாக எழுதுவதே!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-48010935280921840042010-03-14T19:16:55.434+05:302010-03-14T19:16:55.434+05:30வாருங்கள் ஜீவா!
அத்தனை பேரும் பயணத்திற்குத் தயாரா...வாருங்கள் ஜீவா!<br /><br />அத்தனை பேரும் பயணத்திற்குத் தயாராக....! அது சந்தேகம் தான். எப்போதுமே வெளிச்சத்தைக் கண்டு பயந்து ஒதுங்குகிற ஒரு பகுதி இருந்துகொண்டேதான் இருக்கிறது.<br /><br />சாவித்ரியில் ஒரு வரி வரும்....<br /><br />வெளிச்சத்தைக் கண்டுகொள்வதற்கே இங்கே இருள் தேவைப் படுகிறது! <br /><br />ஒன்றைப் புரிந்துகொள்ள அதற்கு நேர்மாறான ஒன்றை வைத்துத் தான் முடிகிற சிருஷ்டியின் இரட்டைத்தன்மையைப் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-4840003248503638632010-03-14T18:32:28.393+05:302010-03-14T18:32:28.393+05:30அன்றைய தினத்தின் விசேஷங்களை அன்றைய தினத்தில் போடுவ...அன்றைய தினத்தின் விசேஷங்களை அன்றைய தினத்தில் போடுவது விசேஷம்தான்ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-18850226821995406852010-03-14T18:19:39.504+05:302010-03-14T18:19:39.504+05:30Thanks for sharing this info.
virutchamThanks for sharing this info.<br /><br />virutchamvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-4994611613775227502010-03-14T09:41:12.321+05:302010-03-14T09:41:12.321+05:30அனைவருக்கும் பயணம் செல்லத் தயாராகத் தான் இருக்கும்...அனைவருக்கும் பயணம் செல்லத் தயாராகத் தான் இருக்கும் என நினைக்கிறேன் - ஏனெனில் கரும்பு தின்னக் கூலியா வேண்டும். இருப்பினும் கூலி போல ஒரு பதிவு தந்தமைக்கு நன்றிகள்.<br /><br />அண்மையில் மகளிர் தினத்தில் பலரும் பலவற்றைச் சொன்னார்கள். சாவித்திரியை?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com