tag:blogger.com,1999:blog-4843041089650474291.post1982693651431161877..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: காலை எழுந்தவுடன் காப்பி பின்பு படிக்கக் கொஞ்சம் பேப்பர்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-56512897497602275552009-07-31T17:31:18.146+05:302009-07-31T17:31:18.146+05:30குறைகளைச் சுட்டி காட்டியதற்கு நன்றி. பதிவிடுவதை, இ...குறைகளைச் சுட்டி காட்டியதற்கு நன்றி. பதிவிடுவதை, இன்னமும் ஒரு கலையாக நான் கற்றுக் கொள்ளவில்லை, கைநாட்டுப் பேர்வழிதான். கூடிய விரைவில், சரி செய்து விடலாம்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-87349818807000620902009-07-31T16:29:08.777+05:302009-07-31T16:29:08.777+05:30Sir. Relook the way you have labelled your article...Sir. Relook the way you have labelled your articles. <br /><br />your articles are really nice but it is very difficult to dig.<br /><br />regards<br />vidhyaVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-5991420938368961572009-02-27T17:38:00.000+05:302009-02-27T17:38:00.000+05:30மனம் என்பது உடலின் ஒரு பகுதியே ஆகும்.அதனால்தான் அத...மனம் என்பது உடலின் ஒரு பகுதியே ஆகும்.அதனால்தான் அது ஜடம் எனப்படுகிறது.ஆன்மாவின் துணையின்றி அதனால் செயல்பட முடியாது. ஆழ்ந்த உறக்கத்தின் போது மனமும், எண்ணங்களும், மனத்தினால் தோற்றுவிக்கப்பட்ட கற்பனையான இந்த உடலும்,உலகமும் காணாமல் மறைந்து போகின்றதை <BR/>தினமும் நாம் அனுபவித்தும் அதன் வழியே நாம் சென்றுகொண்டிருப்பது நம்முடைய அறியாமை மற்றும் முயற்சியின்மையே ஆகும் <BR/>மனம் என்பது எண்ணங்களின் தொகுப்புkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-9849296137751241142009-02-27T11:35:00.000+05:302009-02-27T11:35:00.000+05:30நன்றி.பிரார்த்தனை மீது ஏன் இந்த அளவு அவநம்பிக்கை?...நன்றி.பிரார்த்தனை மீது ஏன் இந்த அளவு அவநம்பிக்கை? மனம் என்ன அவ்வளவு சக்தி வாய்ந்ததா?<BR/><BR/>மனம் என்பது ஒரு கருவி மட்டுமே; எதிரிடையான இரு நிலைகளுக்கிடையில் சலித்துக்கொண்டே இருப்பது மனத்தின் இயல்பு. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரையில் தான் மனம் என்பது துணையாக வர முடியும், மனத்தின் ஒத்துழைப்பு என்று நீங்கள் சொல்வது, கடிவாளம் யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது. புலன்கள் வழியே போகிற மனம்கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-47162142643991808522009-02-27T07:04:00.000+05:302009-02-27T07:04:00.000+05:30உள்ளத்தில் உள்ளதனைதையும் காலி செய்தால் மட்டுமே உண்...உள்ளத்தில் உள்ளதனைதையும் காலி செய்தால் மட்டுமே உண்மை பொருள் விளங்கும் <BR/>வேறு எந்த வகையிலும் உண்மையை அறிய முடியாது.மனதில் உள்ள எண்ணங்கள் மீண்டும் மீண்டும் நம்மை செய்தவற்றையே செய்ய தூண்டிகொண்டிருக்கும்.எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்காமல் அதனுடன் போராடாமல் பொறுமையாக அமைதியாக இருந்தால் மட்டுமே வெற்றி கிட்டும். எது வந்தாலும் எது நம்மை விட்டு நீங்கினாலும் ஏற்றுகொள்ளும் மனநிலை வந்துவிட்டாள் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.com