tag:blogger.com,1999:blog-4843041089650474291.post2286524917274917688..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: தோழர் உ.ரா..வரதராஜன்....!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-10235095235183029872010-02-24T23:02:27.608+05:302010-02-24T23:02:27.608+05:30தோழர் WRV யை அறிந்தவர் என்பது வரை சரி.
இதே வார்...தோழர் WRV யை அறிந்தவர் என்பது வரை சரி. <br /><br />இதே வார்த்தைகளைக் கொஞ்சம் கூட எழுது மாறாமல், புதுகை எம் எம் அப்துல்லாவின் பதிவில் கூட சிறிது நேரத்துக்கு முன் பார்த்தேனே!<br /><br />சமூகம் இதில் எங்கே வந்தது? சொல்லுங்கள்!<br /><br />பத்திரிகைச் செய்திகளிலேயே, சம்பந்தப்பட்டவர்கள் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று பேட்டியோ, அல்லது பேட்டி கொடுக்க மறுத்தோ சொன்னதிலேயே தெரிய வந்திருக்கிறதே!<br /><கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-50887724105227656522010-02-24T22:31:28.490+05:302010-02-24T22:31:28.490+05:30எங்க அப்பாவின் நண்பர் தோழர் வரதராஜன் ஒரு அருமையான ...எங்க அப்பாவின் நண்பர் தோழர் வரதராஜன் ஒரு அருமையான ஆளுமை.<br />அவரின் மறைவு உண்மையிலேயே கட்சிக்குதான் பெரிய இழப்பு. இந்த கேடுகெட்ட சமூகமே தோழரின் மறைவுக்கு முழு காரணம்.நானும் விரைவில் பதிவு செய்கிறேன்.நன்றி.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-79515294388785424142010-02-22T23:17:51.684+05:302010-02-22T23:17:51.684+05:30..அப்புறம் கட்டுப்பாடுகள், மனிதனைக் காப்பாற்றுவதற்.....அப்புறம் கட்டுப்பாடுகள், மனிதனைக் காப்பாற்றுவதற்காக, அவனை உயர்த்துவதற்காக இருந்தால் அதில் ஒரு அர்த்தம், அவசியம் இருக்கும்!<br /><br />நீங்கள் சொல்கிற வியக்க வைக்கிற அளவு கட்டுப்பாடு இப்போது இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.<br /><br />கட்டுப்பாடுகள்! யாருக்காக? யாரைக் காப்பற்றுவதற்காக?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-15066270761350396142010-02-22T23:15:16.567+05:302010-02-22T23:15:16.567+05:30அதிகார பயங்கர வாதம்! இந்த மாதிரிக் கொடூரமான வார்த்...அதிகார பயங்கர வாதம்! இந்த மாதிரிக் கொடூரமான வார்த்தைப் பிரயோகங்களை எல்லாம் மறந்து நீண்ட நாட்களாகிவிட்டது! <br /><br />ஆனாலும், அதன் பின்னாலுள்ள உண்மை சுடத் தான் செய்கிறது!<br /><br />அரசாக இருக்கட்டும், கட்சியாக இருக்கட்டும், அல்லது வேறு எதுவாகவோ இருந்துவிட்டுப்போகட்டும்! <br /><br />ஒரு ஸ்தாபனம் என்பது மனிதனுக்குக் கவசம் மாதிரி இருக்கவேண்டியது, அதுவே அவன் மீது விழுந்து நசுக்குவதென்றால்....?<br /கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-41728529563172095222010-02-22T21:55:21.231+05:302010-02-22T21:55:21.231+05:30உ.ரா வை அருகிருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு இரு...உ.ரா வை அருகிருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு இருந்தது.மனம் ஆரவில்லை.தோழருக்கு வீரவணக்கம் செலுத்துவது தவிர வேறு என்ன செய்துவிட முடியும்.இது கட்சியின் அதிகார பயங்கர வாதம்.ராகவன்,இ.எம்.எஸ்,நிருபன் சக்ரவர்த்தி,என யாரையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.ஜோதிபாசு பிரதமர் அவதை தடுத்தது உள்பட.இதில் என்ன விந்தை என்றால் உ.ரா. இன்று இருந்து வேறு ஒரு தோழருக்கு இது போல நேர்ந்திருந்தால் உ.ரா வும் கட்சிக்காரராகத்சே.வேங்கடசுப்ரமணியன்https://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-57544194371843284452010-02-22T19:19:29.751+05:302010-02-22T19:19:29.751+05:30உயிரை விட மானம் பெரிது, தான் நேசிக்கும் கட்சி பெர...உயிரை விட மானம் பெரிது, தான் நேசிக்கும் கட்சி பெரிது, கொண்ட லட்சியம் பெரிது என்று வாழ்ந்த ஒரு மனிதன்! ஒரு காலகட்டத்தில், எனக்கு தொழிற்சங்க ஆசிரியனாகவும் இருந்த நல்ல மனிதன்! தொடர்பு விட்டுப்போய் இருபது வருடங்களுக்கு மேலாகிப் போனாலும், ஆசிரியன், ஆதர்சம் என்ற நிலையில் மாற்றமில்லையே!<br /><br />மரணச்செய்தி கூட என்னைப் பாதிக்கவில்லை! மரணத்திற்கு முன் அந்த நல்ல மனிதன், எத்தனையோ போராட்டங்களில் வற்றி கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-47408041779739172822010-02-22T18:55:04.569+05:302010-02-22T18:55:04.569+05:30உங்களை பாதித்த செய்தி என்று தெரிகிறது....வருத்தங்க...உங்களை பாதித்த செய்தி என்று தெரிகிறது....வருத்தங்கள் சார்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-79858012719807390592010-02-22T16:59:38.530+05:302010-02-22T16:59:38.530+05:30பெயரிலி!
உங்களுடைய வலைப்பதிவுகளைப் பார்த்தேன்! தீ...பெயரிலி!<br /><br />உங்களுடைய வலைப்பதிவுகளைப் பார்த்தேன்! தீராதபக்கங்கள் மாதவராஜ் மீது விஷத்தைக் கக்கி எழுதிய உங்களிடமிருந்து, இப்படிப்பட்ட தீர்மானிக்கப் பட்ட முடிவுகள் வருவதில் வியப்பொன்றுமில்லை தான்! <br /><br />உங்களுக்குச் சாதகமாக இல்லாத எவரையும் உங்களால் இப்படித் தான் நினைக்க முடியும் என்பது, சிறிய கோளாறு அல்ல, பெரிய வியாதி!<br /><br />மனிதநேயமே கம்யூனிசத்தின் சாரம் என்பதை வாழ்ந்துகாட்டிய கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-81558889662389146402010-02-22T01:20:15.564+05:302010-02-22T01:20:15.564+05:30/ஒரு கம்யூனிஸ்டாக இருப்பது என்பது, மனித நேயம் மிகு.../ஒரு கம்யூனிஸ்டாக இருப்பது என்பது, மனித நேயம் மிகுந்தவனாக இருப்பது என்று தான் எனக்குப் பொதுவுடைமைத் தத்துவத்தைப் போதித்த நல்ல தோழர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்./<br /><br />இந்துவிலே, இணையத்திலே உலாவும் சிபிஐ(எம்) அடியார்களையும் அவர்களின் அடியாட்களையும் பார்த்தபிறகுமா இப்படியான எண்ணம்!! <br /><br />மார்க்ஸியத்தை வழிநடைக்கு உதவும் கட்டுச்சோறாகக் கொண்டு உலாவும் கூட்டம்.<br /><br />இவர்களுக்கும் ஸாமி -/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.com