tag:blogger.com,1999:blog-4843041089650474291.post327542740484452911..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: வெளியில் இருந்து இல்லை விடை உங்களுக்கு உள்ளேயே தான் இருக்கிறது!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-71124940166421723252009-07-25T14:43:49.798+05:302009-07-25T14:43:49.798+05:30மனதில் எண்ணங்களற்ற நிலை உண்டாகி
அனைத்து நிகழ்வுகள...மனதில் எண்ணங்களற்ற நிலை உண்டாகி <br />அனைத்து நிகழ்வுகளையும் உணர்வோடு <br />சாட்சியாக ம்ட்டும் இருந்து காணக்கூடிய நிலை<br />வரும்போது மட்டும்தான் ரமணரின் <br />நிலை சாத்தியப்படக்கூடும் <br />இல்லாவிடில் நம் மனது பிறரிடம்<br />கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கும் <br />உண்மையை அறிவதர்க்கான பூட்டின் சாவி நம்மிடமே உள்ளது<br />அதை பிறரிடம் தேடினால் என்றும் கிடைக்காது.kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-1726034011306082532009-07-09T23:40:47.078+05:302009-07-09T23:40:47.078+05:30மறுபடி படித்துப் பார்க்கிறேன்.
//ஆன்மீகத்தைப் பற்...மறுபடி படித்துப் பார்க்கிறேன்.<br /><br />//ஆன்மீகத்தைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருப்பதனால் அப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்களோ?//<br /><br />அப்படி இல்லை. உங்கள் எழுத்துகளை/பின்னூட்டங்களை வாசித்த வரையில், உங்கள் வாசிப்பனுபவமும், வாழ்க்கை அனுபவமும் மிக விரிவானதாகத் தோன்றியது. அதனால் அப்படி சொன்னேன்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-65896737359344209462009-07-09T08:22:21.635+05:302009-07-09T08:22:21.635+05:30நீங்கள் எடுத்தாண்டிருக்கிற வரிகள் 'ஆசை உடையோர்...நீங்கள் எடுத்தாண்டிருக்கிற வரிகள் 'ஆசை உடையோர்க்கெல்லாம், ஆரியர்காள் கூறுமென்று...!' என்ற பதிவில் வருபவை. அங்கேயே அந்தக் கருத்தோடு, எனக்கு உடன்பாடு இல்லை என்பதையும் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். முடிந்தால், இன்னொரு முறை அந்தப் பதிவை மறுபடி படித்து விட்டுச் சொல்லுங்கள். <br /><br />(One must have the adhikara, or right, not only to speak on spiritual matters, but also to seek answers to கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-87591228788343149032009-07-09T00:53:34.739+05:302009-07-09T00:53:34.739+05:30//அப்படி ஒரேயடியாக இவர் அருமை தெரிந்தவர், இவர் தெர...//அப்படி ஒரேயடியாக இவர் அருமை தெரிந்தவர், இவர் தெரியாதவர் என்றெல்லாம் ஒதுக்கிவிட்டுப் போய்க் கொண்டே இருக்கமுடியாது அம்மா!//<br /><br />இருக்கலாம். ஆனால் பாத்திரம் கொள்ளும் வகையில்தானே அதில் தண்ணீரை ஊற்ற முடியும்? ஓரளவுக்கேனும் அக்கறை உள்ளவர்களிடம் தான் பேச முடியும். யார் சொன்னது என்று நினைவில்லை - ஸ்ரீராமகிருஷ்ணராக இருக்கலாம் - ஏற்கனவே (ego) நிரம்பியிருக்கும் பாத்திரம் எதைத்தான் ஏற்றுக் கொள்ளும்?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-56792330178264470712009-07-07T19:17:10.740+05:302009-07-07T19:17:10.740+05:30அப்படி ஒரேயடியாக இவர் அருமை தெரிந்தவர், இவர் தெரிய...அப்படி ஒரேயடியாக இவர் அருமை தெரிந்தவர், இவர் தெரியாதவர் என்றெல்லாம் ஒதுக்கிவிட்டுப் போய்க் கொண்டே இருக்கமுடியாது அம்மா! நதி, கடலில் கலக்கும் இடத்தைப் பார்த்திருக்கிறீர்களா, நல்ல தண்ணீரும், உப்புத்தண்ணீரும் சங்கமிக்கும்போது அங்கே ஒரு இடைவெளி, எதிர்ப்பு இருக்கிற மாதிரித் தான் தெரியும். <br /><br />இரண்டு நேரெதிரான கருத்துக்களின் முரண் இயக்கத்தில் தான் மனித வாழ்க்கை, அறிவு, அனுபவம், ஞானம் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-29231188919173138202009-07-07T18:58:21.859+05:302009-07-07T18:58:21.859+05:30//அக்கறை இல்லாதவர்களுக்குச் சொல்வது கூட, மதிப்புள்...//அக்கறை இல்லாதவர்களுக்குச் சொல்வது கூட, மதிப்புள்ள பொருளைப் பாழும் கிணற்றுக்குள் வீசி எறிவது போலத்தான்.//<br /><br />அருமை!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com