tag:blogger.com,1999:blog-4843041089650474291.post3428471322117758936..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: வெட்கம் கெட்டவர்கள்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-56986846011178513992010-02-25T11:46:23.985+05:302010-02-25T11:46:23.985+05:30//மயில்ராவணன் said...
//முன்னாள் கம்யூனிஸ்ட் ...//மயில்ராவணன் said...<br /><br /> //முன்னாள் கம்யூனிஸ்ட் என்ற முறையில்//<br /> அது என்னா முன்னாள் கம்யூனிஸ்ட், இந்நாள் கம்யூனிஸ்ட்?<br /> கம்யூனிஸத்தை மிகச்சரியாக உள்வாங்கியவர்கள் சாகும்வரை கம்யூனிஸ்டாகத்தான் இருப்பார்கள்.<br /> எதயாச்சும் உளரவேண்டியது..<br /><br /> Tts a heart-felt ode to comrade varatharajan.//<br /><br />மயில்ராவணன்,<br />உளரல் அளக்கும் மீட்டர் கைவசம் உள்ளதோ ? கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-13424851838369625052010-02-24T23:14:50.124+05:302010-02-24T23:14:50.124+05:30//வால்ஸ்! காப்பிரைட்ஸ் என்னிடமில்லை, உங்களிடமிருக்...//வால்ஸ்! காப்பிரைட்ஸ் என்னிடமில்லை, உங்களிடமிருக்கிறதா?//<br /><br />எங்கிட்டயும் இல்லை!<br />யாரிடமிருக்கோ, அவுங்க மட்டும் உளரலாம்!<br /><br />************<br /><br />பதிவை நகைச்சுவை போக்கில் கொண்டுபோகும் நோக்கம் எதுவுமில்லை!<br /><br />முதல் வருத்தமே என்னுடயது தான்!<br /><br />கோவி.கண்ணனாகட்டும், மயில்ராவணனாகட்டும் அவர்களது அரசியல் கோட்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள்!, இதோ வேறு ஒரு தோழர் இறந்து வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-22829430399955384742010-02-24T23:10:11.756+05:302010-02-24T23:10:11.756+05:30வால்ஸ்! காப்பிரைட்ஸ் என்னிடமில்லை, உங்களிடமிருக்கி...வால்ஸ்! காப்பிரைட்ஸ் என்னிடமில்லை, உங்களிடமிருக்கிறதா?<br /><br />இந்தப் பதிவில் கூடவா அரசியல்?<br /><br />கோவி கண்ணனின் வார்த்தைகளை அவர் விமரிசித்த விதத்தை,நான் ஆதரிக்கவில்லை.<br /><br />கருத்தை வெளிப்படுத்துவதில் ஒரு கண்ணியம் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-64611982098942720142010-02-24T22:59:07.431+05:302010-02-24T22:59:07.431+05:30//உங்களுடைய அபிமானம் புரிந்தாலும், உளறல், உளற வேண்...//உங்களுடைய அபிமானம் புரிந்தாலும், உளறல், உளற வேண்டியது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துமுன் கொஞ்சம் யோசனை செய்து எழுதுவது நல்லது என்றே எனக்குப் படுகிறது. //<br /><br />ஆமாம்!<br />அந்த உரிமை காப்பிரைட் செய்யப்பட்டிருக்கிறது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-49701045671255917672010-02-24T22:54:59.254+05:302010-02-24T22:54:59.254+05:30/அது என்னா முன்னாள் கம்யூனிஸ்ட், இந்நாள் கம்யூனிஸ்.../அது என்னா முன்னாள் கம்யூனிஸ்ட், இந்நாள் கம்யூனிஸ்ட்?/<br /><br />கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் தலை என்று சொல்லிக் கொள்பவர்களிலேயே பலர் கம்யூனிசத்தின் அடிப்படைக் கூறுகளை உள்வாங்கிக் கொள்ளாமல் இருப்பதை நானறிவேன்.<br /><br />உங்களுடைய அபிமானம் புரிந்தாலும், உளறல், உளற வேண்டியது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துமுன் கொஞ்சம் யோசனை செய்து எழுதுவது நல்லது என்றே எனக்குப் படுகிறது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-52829888677381709462010-02-24T22:36:18.100+05:302010-02-24T22:36:18.100+05:30//முன்னாள் கம்யூனிஸ்ட் என்ற முறையில்//
அது என்னா ...//முன்னாள் கம்யூனிஸ்ட் என்ற முறையில்//<br /> அது என்னா முன்னாள் கம்யூனிஸ்ட், இந்நாள் கம்யூனிஸ்ட்?<br /> கம்யூனிஸத்தை மிகச்சரியாக உள்வாங்கியவர்கள் சாகும்வரை கம்யூனிஸ்டாகத்தான் இருப்பார்கள்.<br />எதயாச்சும் உளரவேண்டியது..<br /><br /> Tts a heart-felt ode to comrade varatharajan.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-76589898090323876122010-02-24T17:31:09.565+05:302010-02-24T17:31:09.565+05:30உலகத்தின் நன்மையைக் கோருவதில், அதன் அமைதியில், மகி...உலகத்தின் நன்மையைக் கோருவதில், அதன் அமைதியில், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதில் இன்றைக்கும் நான் ஒரு கம்யூனிஸ்டாகவே தான் உணருகிறேன்.<br /><br />முந்தின பதிவின் பின்னூட்டத்தில் சொன்னபடி, தோழரின் மரணச் செய்திகூட என்னைப் பாதிக்கவில்லை. <br /><br />அதையும் தாண்டி நான் கேள்விப்படுகிற சில விஷயங்கள்...!<br /><br />இங்கே தோழர் மோகன் இறந்த போது, நான் இப்படிப் பதிவு எதுவும் எழுதவில்லையே! முன்னாள் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-36287776273782639572010-02-24T14:09:39.865+05:302010-02-24T14:09:39.865+05:30முன்னாள் கம்யூனிஸ்ட் என்ற முறையில் இந்த மரணம் உங்க...முன்னாள் கம்யூனிஸ்ட் என்ற முறையில் இந்த மரணம் உங்களை பெரிதும் பாதித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-62942753271059738502010-02-24T10:14:32.818+05:302010-02-24T10:14:32.818+05:30@விடிவெள்ளி!
ஒரே பின்னூட்டத்தை ஏழு தரம் அனுப்பும்...@விடிவெள்ளி!<br /><br />ஒரே பின்னூட்டத்தை ஏழு தரம் அனுப்பும் அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டிருக்கிறீர்கள். பதிவுக்குப் பின்னால் உள்ள வலியை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது!<br /><br />உங்கள் பிரச்சினை உங்களுக்கு....!<br /><br />நேசமுள்ள மனிதன், தோழமையோடு இருக்கும் இந்தியன் என்று சொன்னால் ஒப்புக் கொள்ள மாட்டீர்களா?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-68155615688105452432010-02-24T09:54:16.125+05:302010-02-24T09:54:16.125+05:30good.........goodgood.........goodvidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-86689877510011771602010-02-24T09:53:42.471+05:302010-02-24T09:53:42.471+05:30very very good this poem.very very good this poem.vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-59759256774917670702010-02-24T09:47:29.072+05:302010-02-24T09:47:29.072+05:30உங்கள் உள்ளத்து கொதிப்பு புரிகிறது.
மானமுள்ள தமிழன...உங்கள் உள்ளத்து கொதிப்பு புரிகிறது.<br />மானமுள்ள தமிழன் என்று கவிதையிலேயே காட்டியிருக்கிறீங்க.<br />நல்ல கவிதை.பிடிச்சிருக்கு.vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-64513036518765434152010-02-23T23:07:37.945+05:302010-02-23T23:07:37.945+05:30வருத்தம் பகிர்வதில் தோழமை பார்க்கக் கூடாது. உங்கள்...வருத்தம் பகிர்வதில் தோழமை பார்க்கக் கூடாது. உங்கள் தூக்கம் ...எல்லாருடையது .வருந்துகிறோம்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-86332623029355170642010-02-23T20:30:09.437+05:302010-02-23T20:30:09.437+05:30எனது வருத்தங்களையும் பதிவு செய்து கொள்கிறேன்!எனது வருத்தங்களையும் பதிவு செய்து கொள்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com