tag:blogger.com,1999:blog-4843041089650474291.post3586839699976027356..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: சும்மா வந்ததில்லை இந்த சுதந்திரம்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-40660561183417021082009-08-20T13:15:56.416+05:302009-08-20T13:15:56.416+05:30பெயரில் ஒன்றும் இல்லை தான்.
ராமன் என்று பெயர் வைத...பெயரில் ஒன்றும் இல்லை தான். <br />ராமன் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருமே ராமனாக வாழ்வதில்லை, குறைந்தபட்சம் முயற்சிப்பதுகூட இல்லை என்பது இங்கே எல்லோருக்கும் தெரிந்தது தான்.அப்படிப் பிரித்துப் பார்க்கிற பழக்கம் இல்லை, அதற்கு எனக்கு எந்த அருகதையும் இல்லை.<br /><br />பெயரை வைத்து விமரிசிக்க நான் முனையவில்லை. டோண்டு ராகவன், வால்பையன் வலைப்பதிவுகளில் இப்போது இந்தப்பக்கம், அப்புறம் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-35460805715193001082009-08-20T10:22:03.085+05:302009-08-20T10:22:03.085+05:30//நெருஞ்சி முள்! அல்லது கத்தி மீன்!
இப்படி கூப்பிட...//நெருஞ்சி முள்! அல்லது கத்தி மீன்!<br />இப்படி கூப்பிடுவதற்கே ஒரு மாதிரி இருக்கிறது! //<br /><br />Shakespeare asks:<br /><br />"What's in a name? That which we call a rose<br />By any other name would smell as sweet."<br /><br />Will you decide your preference on the basis of a man's name or the shape of his nose?<br /><br />If so, we discriminate for trivial reasons.When it is high timehttps://www.blogger.com/profile/04744102214770918535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-717828414507642672009-08-19T19:47:14.878+05:302009-08-19T19:47:14.878+05:30நெருஞ்சிமுள் என்ற கத்திமீன் மறுபடி இரண்டு பின்னூட்...நெருஞ்சிமுள் என்ற கத்திமீன் மறுபடி இரண்டு பின்னூட்டங்கள் அனுப்பியிருக்கிறார். அவர் வேண்டியபடி அவருடைய வலைப் பக்கங்களிலும் போய்ப் பார்த்தாயிற்று. இதற்குமேல் அவருடைய வலைப்பதிவு, பின்னூட்டங்களைப் பற்றிப் பேசுவது நேரத்திற்குப் பிடித்த கேடு என்று கருதுவதால், பின்னூட்டங்களை, மட்டுறுத்தியிருக்கிறேன். அவர் அனுப்பிய பின்னூட்டம், ரெகார்டுக்காக என்னுடைய அஞ்சலில் இருக்கிறது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-20559903181698084892009-08-19T13:59:04.029+05:302009-08-19T13:59:04.029+05:30நெருஞ்சிமுள், அல்லது கத்தி மீன்!
அப்புறமாக, என்னுட...நெருஞ்சிமுள், அல்லது கத்தி மீன்!<br />அப்புறமாக, என்னுடைய பதிவில் சிலவார்த்தைகள் கடுமையாக இருப்பதாகவும் கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள். முஸ்லிம்கள் மீதும் கிறித்தவர்கள் மீதும் மடுமையாக வார்த்தைகளைச் சொல்லியிருப்பதாக ஒரு கருத்தை நீங்களே உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.<br /><br />ஆயிரம் வருட வரலாற்றை, அறுநூறு வார்த்தைகளுக்குள் சொல்ல முற்படும் போது, எது உச்சமோ அதில் அழுத்தம் கொடுத்திருப்பது கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-22427975328078381502009-08-19T13:30:24.513+05:302009-08-19T13:30:24.513+05:30நெருஞ்சி முள்! அல்லது கத்தி மீன்!
இப்படி கூப்பிடுவ...நெருஞ்சி முள்! அல்லது கத்தி மீன்!<br />இப்படி கூப்பிடுவதற்கே ஒரு மாதிரி இருக்கிறது! <br />ஆனாலும், பழைய தமிழ்ப் புலவர்களின் நகைச்சுவையாக படித்து ரசித்ததில் இப்படி வரும்:<br />"பத்து ரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலை வாங்கித் தேய்!"<br />நெருஞ்சி முள் குத்திவிட்டதே என்று அவஸ்தையோடு கேட்ட ஒரு புலவருக்கு இன்னொரு புலவர் சொல்லிக் கொடுத்த வழி இது. பத்துரதன்-தசரதன், கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-32476913535418939422009-08-19T12:47:22.623+05:302009-08-19T12:47:22.623+05:30In your post, the most interesting part is the quo...In your post, the most interesting part is the quote from Arbindo:<br /><br />"But the old communal division into Hindus and Muslims seems now to have hardened into a permanent political division of the country. It is to be hoped that this settled fact will not be accepted as settled for ever or as anything more than a temporary expedient. For if it lasts, India may be seriously weakened, When it is high timehttps://www.blogger.com/profile/04744102214770918535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-29591326341192305352009-08-18T20:27:22.073+05:302009-08-18T20:27:22.073+05:30வருகைக்கு நன்றி. இதுவரை நடந்த அமர்க்களமே போதும். ...வருகைக்கு நன்றி. இதுவரை நடந்த அமர்க்களமே போதும். போதும் என்றாகிவிட்டதல்லவா?<br />வாருங்கள், கொஞ்சம் அமைதியாக யோசிப்போம்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-7791206029297781972009-08-18T20:01:13.711+05:302009-08-18T20:01:13.711+05:30:-))))))) முதல் வருகை.... அமர்க் காலமாவே இருக்கு உ...:-))))))) முதல் வருகை.... அமர்க் காலமாவே இருக்கு உங்க பக்கம்.....<br /><br />வாழ்த்துக்கள்...சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.com