tag:blogger.com,1999:blog-4843041089650474291.post4813605167810609283..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: சுற்றி நில்லாதே பகையே! துள்ளி வருகுது வேல்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-4523579876321867282010-01-02T19:07:46.634+05:302010-01-02T19:07:46.634+05:30Thanks for a fine New Year message
அருமையான புத்த...Thanks for a fine New Year message<br /><br />அருமையான புத்தாண்டு தினச் செய்தி.<br /><br />//ஸ்ரீ அரவிந்த அன்னையே!<br />உன்னைச் சரண் அடைகிறேன்.<br />அறியாமை, முயலாமை, இல்லாமை, இப்படி எல்லா ஆமைகளையும் என் தோள்களில் இருந்து இறக்கி வைக்க தயவு செய்வாய். //<br /><br />அன்னையின் அருள் வழி நடத்தட்டும். நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-25256137233737531912010-01-02T11:57:42.015+05:302010-01-02T11:57:42.015+05:30இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சி...இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-22038461732557523572010-01-01T20:35:57.846+05:302010-01-01T20:35:57.846+05:30வாருங்கள் ஜீவி சார்! இது என்னுடைய அபிலாஷையோ, வெறும...வாருங்கள் ஜீவி சார்! இது என்னுடைய அபிலாஷையோ, வெறும் கோரிக்கையோ இல்லை. இந்தப் புண்ணிய பூமி, கர்ம பூமி. உலகத்தின் ஆன்மீக குருவாக இருந்து அமைதியையும், ஒருமையையும் சொல்லித் தருகிற கடமை உள்ள பூமியும் கூட! இந்த வார்த்தைகள், பதிவின் ஆரம்பத்திலேயே, ஸ்ரீ அரவிந்த அன்னையின் வார்த்தைகளில் உள்ளவை தான்.<br /><br />ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு என்று எந்த தனி அபிமானமும் கூட இல்லை. இன்றைக்கு கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-74430284772447142632010-01-01T19:25:22.340+05:302010-01-01T19:25:22.340+05:30//பாரத தேசம் புண்ணிய பூமி! உலகுக்கு, அமைதியையும்,...//பாரத தேசம் புண்ணிய பூமி! உலகுக்கு, அமைதியையும், ஆன்மீக வெளிச்சத்தையும் தரவேண்டிய கடமை இருக்கிறது! <br /><br />சுற்றி நில்லாதே பகையே! துள்ளி வருகுது வேல்! //<br /><br />நல்ல எண்ணங்கள் என்றைக்குமே பொய்த்ததில்லை.<br /><br />தங்களுக்கும் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-827222269240985832010-01-01T09:18:44.962+05:302010-01-01T09:18:44.962+05:30happy new year sirhappy new year sirAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-22027025446153810072010-01-01T06:39:34.974+05:302010-01-01T06:39:34.974+05:30வழங்கிய அனைத்திற்கும் நன்றி சொல்லி கிடைக்கப் பெறாத...வழங்கிய அனைத்திற்கும் நன்றி சொல்லி கிடைக்கப் பெறாதவைகளுக்கு இறைஞ்சி நிற்கிறோம்....அன்னையின் அருள் பூரணமாக உலகை ஆளட்டும்....<br />புத்தாண்டு வாழ்த்துக்கள்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com