tag:blogger.com,1999:blog-4843041089650474291.post4821340915963232262..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: கொஞ்சம் சுர்ரென்று...காரமாக! விமரிசனம்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-27449302905681339702009-11-23T13:21:17.097+05:302009-11-23T13:21:17.097+05:30/மொத்தத்தில் அனைத்தும் தரம் தாழ்ந்து போய் விட்டது .../மொத்தத்தில் அனைத்தும் தரம் தாழ்ந்து போய் விட்டது காலத்தின் கோலம்/<br /><br />கொஞ்சம் இப்படி யோசித்துப் பாருங்களேன்! அந்த எல்லாமில் நாமுமே அடங்கியிருக்கிறோம் என்பது மட்டுமல்ல-நம் தரம் தாழ்ந்து போய்விட்டபடியால் தான் எல்லாமே தரம் தாழ்ந்து போனதாகி விட்டது. <br /><br />காலத்தின் கோலம் என்பதென்ன? காலம் என்பது வெறும் புள்ளி விவரம் அல்லது முகம் பார்க்கிற கண்ணாடி மாதிரி, இருப்பதைத் தானே காட்டமுடியும்!?<கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-84914295398650608752009-11-23T09:39:35.625+05:302009-11-23T09:39:35.625+05:30நல்ல இடுகை, இந்த பத்திரிக்கைகள் மட்டும் அல்ல மொத்த...நல்ல இடுகை, இந்த பத்திரிக்கைகள் மட்டும் அல்ல மொத்தத்தில் அனைத்தும் தரம் தாழ்ந்து போய் விட்டது காலத்தின் கோலம். ஒன்று சார்பு நிலையுடன் அல்லது எதிர் சாராரின் நிலையுடன் தான் பத்திரிக்கை நடத்த முடிகின்றது. நடு நிலைமை என்பது ஏட்டளவில் தான். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-73430978491303839472009-11-23T08:20:38.701+05:302009-11-23T08:20:38.701+05:30மழுங்கடித்து விடுகிறது என்பது சரியான கணிப்பு இல்லை...மழுங்கடித்து விடுகிறது என்பது சரியான கணிப்பு இல்லை சிவா!<br /><br />பணம் என்பது வெறும் கருவிதான் சிவா! பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள் இல்லையா, அந்தப் பத்தைப் பற்றித் தான் இந்த விவாதமே!பணத்தைவைத்து என்ன செய்யலாம் என்பதை மதுரை-திருமங்கலம் இடைத் தேர்தலில் பரீட்சித்துப் பார்த்ததை, நாடாளு மன்றத் தேர்தல்களிலும் செய்து காட்டிய ஒரு தரப்பு சாமர்த்தியத்தையும், லாலு, முலாயம் கொட்டத்தை அடக்கிய கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-3405917224307861572009-11-23T07:24:04.874+05:302009-11-23T07:24:04.874+05:30\\சோரம் போவது என்பது புவனேஸ்வரி மாதிரி உடலை விற்கு...\\சோரம் போவது என்பது புவனேஸ்வரி மாதிரி உடலை விற்கும் பெண்களுக்கு மட்டும் பொருந்துகிற வார்த்தை அல்ல\\<br /><br />புரிகிறது, அந்த உணர்வை பணம் மழுங்கடித்து விடுகிறது :)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-58736209593461974482009-11-22T20:56:57.829+05:302009-11-22T20:56:57.829+05:30வாருங்கள் சிவா!
ஒரு தொழிலை நடத்துவது, பணம் ஈட்டவே ...வாருங்கள் சிவா!<br />ஒரு தொழிலை நடத்துவது, பணம் ஈட்டவே என்கிறபோது, வருமானம், லாபம் என்பது பாவம் அல்ல.<br />இப்போது பிரச்சினை பணம் சம்பாதிப்பது அல்ல, அதை எப்படி சம்பாதிக்கிறார்கள் அல்லது சம்பாதிப்பதற்காக என்னென்ன சமரசங்கள் செய்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றியது தான். அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால் என்று இல்லை, அரசு செய்யும் தவறுகளை அம்பலப் படுத்தாமல் இருப்பதற்காகவே விளம்பரங்கள் குவியும் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-82769274025432960272009-11-22T20:12:50.389+05:302009-11-22T20:12:50.389+05:30பணம் மனிதனை எப்படி வேண்டுமானலும் மாற்றிக் கொண்டே இ...பணம் மனிதனை எப்படி வேண்டுமானலும் மாற்றிக் கொண்டே இருக்கிறது..<br /><br />பத்திரிக்கை நடத்துவதும் இலாபம் சம்பாரிக்கவே எனும் போது அங்கு பொறுப்பு குறையவே செய்கிறது<br />என்பது உண்மையே..<br /><br />தங்களின் கருத்தோடு உடன்படுகிறேன்.<br /><br />வாழ்த்துகள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com