tag:blogger.com,1999:blog-4843041089650474291.post487579257031238908..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: ஊமைச் சனங்களும்...சுரமும்....!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-73942496141305079412010-05-23T20:18:32.373+05:302010-05-23T20:18:32.373+05:30ராபின் குக் எழுதிய The Money Changer பற்றி சொல்லிய...ராபின் குக் எழுதிய The Money Changer பற்றி சொல்லியிருந்தீர்கள். சரிதான். இன்னொன்றும் நினைவு வருகிறது ஜெப்ரி ஆர்ச்சர் தன்னுடைய Not a Penny more, Not a Penny less நாவலில் கூட ஷேர் மார்க்கெட் <br />தகிடு தித்தங்களை மிக எளிதாக எழுதிருப்பார். இவைகள் எல்லாம் நமக்கு எளிதாக விளங்கிக்கொள்ள முடிவது நாம் தின சரி வாழ்வில் இந்த பணம்,வங்கி, ஷேர் மார்கெட் என்று அனைவராலும் பயன்படுத்தபடுவாதல் எல்லோருக்கும் பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-9386586517194739152010-05-23T20:17:07.632+05:302010-05-23T20:17:07.632+05:30வாருங்கள் ரவி!
என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் நிறை...வாருங்கள் ரவி!<br /><br />என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் நிறைய மருத்துவர்கள் உண்டு! கதையை புரிந்து கொள்வதிலோ, அதில் சொல்லப் பட்ட ரசாயனக் கழிவுகளால் ஏற்படும் பக்க விளைவுகளைப் புரிந்து கொள்வதிலோ எனக்குச் சிக்கல் இருந்ததே இல்லை. பதிவை மறுபடி கவனித்துப் பார்த்தால் இதை எனக்குப் படிக்கும் படி சிபாரிசு செய்தவரே ஒரு மருத்துவர் தான் என்பதும், படிக்கச் சொன்னதே இந்தத் துறையில் என்னென்ன தகிடுதத்தங்கள் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-56317194128273338522010-05-23T20:07:28.636+05:302010-05-23T20:07:28.636+05:30I loved reading Robin Cook's Fever and partly ...I loved reading Robin Cook's Fever and partly because of some familiarity with the industry i guess - i worked as a Medical Representative long back -. Your blog is one of the first one i check every day. your worries about the future of India are so true. I think it is the focus on the fake "இந்திய ஜன நாயகம் "bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-60111404589257599122010-05-23T17:50:06.893+05:302010-05-23T17:50:06.893+05:30ராபின் குக் எழுதியது சரியானது என்றாலும், வாசகர்களு...ராபின் குக் எழுதியது சரியானது என்றாலும், வாசகர்களுக்குப் புரிகிற அளவில் இல்லை என்பதற்காகத் தான், இன்னொரு துறை சார்ந்த புதினம், ஆர்தர் ஹெய்லி எழுதிய The Moneychangers பற்றியும் சொல்லியிருந்தேன். வங்கித்துறையைப் பற்றிய ஞானம் இல்லாதவர்களுக்கும், வங்கிகள் எப்படி இயங்குகின்றன, கடன் அட்டைகளினால் ஏற்படும் சீரழிவு, வங்கித் துறையின் பேராசை இவைகளைத் தெளிவாகக் கதையோட்டத்தொடேயே விவரங்களைப் பொருத்தமான கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-60600741962865146032010-05-23T15:20:05.321+05:302010-05-23T15:20:05.321+05:30//அவர் சொன்ன விதம் புரிந்துகொள்வதற்கு இன்னமும் கடி...//அவர் சொன்ன விதம் புரிந்துகொள்வதற்கு இன்னமும் கடிதாக இருக்கிறதென்றே கருதுகிறேன். //<br /><br /><br />நீங்கள் சொல்வது உண்மைதான்<br /><br />வேதியல் அல்லது மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கு சற்று இது எளிதுதான். <br />நிறைய துறை சார்ந்த சொற்றொடர்கள், பதங்கள், வார்த்தை பிரயோகங்கள் இருக்கும். <br />இது, அவர் அத்துறையில் நிபுணராக இருப்பதால் உண்டான ஒரு தாக்கம் என்றே நான் நினைக்கிறன்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-62101104914439642772010-05-23T15:13:42.816+05:302010-05-23T15:13:42.816+05:30உங்கள் ஒவ்வொரு பதிவையும் படிகின்றவன் என்ற வகையில் ...உங்கள் ஒவ்வொரு பதிவையும் படிகின்றவன் என்ற வகையில் சொல்கிறேன். <br />நிற விஷயங்களில் இதுபோல ஆதங்களும், வேதனைகளும் உண்டுதான். <br />இங்குள்ள அனைவரின் மனப்போக்கு என்வென்றால் "எப்படியாவது தங்களின் காரியம் நடந்தால் சரி "<br />என்பதுதான். அத விடுத்து யார் என்ன செய்தால் என்ன ? என்ற 'ஜனநாயக மனபோக்கு " நன்றாக <br />வளர்ந்து வேருன்றி விட்டதால் யார் எக்கேடு கேட்டபோகட்டும் , நாம் நன்றாக பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-89438729951712269052010-05-23T12:20:21.097+05:302010-05-23T12:20:21.097+05:30வாருங்கள் மாணிக்கம்!
துறை சார்ந்த விஷயங்களை எழுது...வாருங்கள் மாணிக்கம்!<br /><br />துறை சார்ந்த விஷயங்களை எழுதுவதில், எழுதுபவருடைய நிபுணத்துவம் எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி வாசகருக்கும் புரிவதும மிக மிக முக்கியமில்லையா?<br /><br />டாக்டர் ராபின் குக்கின் நிபுணத்துவத்தைப் பற்றியோ, அவர் கொடுத்த தகவல்களைப் பற்றியோ இங்கே விமரிசிக்கவில்லை. அவர் சொன்ன விதம் புரிந்துகொள்வதற்கு இன்னமும் கடிதாக இருக்கிறதென்றே கருதுகிறேன். அவருடைய இன்னும் இரண்டு கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-71945095655915238812010-05-23T11:47:31.760+05:302010-05-23T11:47:31.760+05:30என்னை கவர்ந்த நாவல்களுள் இதுவும் ஒன்று. என் தொகுப்...என்னை கவர்ந்த நாவல்களுள் இதுவும் ஒன்று. என் தொகுப்பில் கூட உள்ளது. ஒரு மருத்துவராய் இருந்து அவர் தம் துறை,அதனை சார்ந்த நிறுவனங்கள் பற்றி தரும் விளக்கங்கள் பிரமிப்பை தரும் உண்மை. மிக்க ஈடுபாட்டுடன் அவர் தரும் விஷயங்கள் மற்றும் விளக்கங்கள்,கதையை விட என்னை கவர்தவை.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com