tag:blogger.com,1999:blog-4843041089650474291.post5152641288269230493..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: சண்டேன்னா மூணு!கதை ஒண்ணு !அரங்கேற்றம் ஒண்ணு ! படம் ஒண்ணு !கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-72954930872530773272010-05-18T07:47:30.051+05:302010-05-18T07:47:30.051+05:30வாருங்கள் அமர்!
சாக்கடையில் இருந்து வியாதியைப் பரப...வாருங்கள் அமர்!<br />சாக்கடையில் இருந்து வியாதியைப் பரப்பும் கொசுக்களும், புழுக்களும் இன்ன பிறவும் தான் உருவாகும்! அதில் இருந்து சந்தன வாசத்தை எதிர்பார்க்க முடியாது என்பது உண்மைதான்! ஒரு சமுதாயத்தின் தகுதி, தன்மையை பொறுத்துத் தான் அரசியல், மற்ற விஷயங்கள் இருக்கும். ஆனால், இயற்கைவிதி, அதையும் மீறி, அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் தலைவர்களையும் உருவாக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-91648007335931176512010-05-17T21:01:34.559+05:302010-05-17T21:01:34.559+05:30/*இலவசங்களில் மதியிழந்து மானாட, மயிலாட மங்கையர்கள்.../*இலவசங்களில் மதியிழந்து மானாட, மயிலாட மங்கையர்கள் மார்பாடக் குதித்துக் குதித்து ஆடும் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் இளித்த வாயர்களான இந்த ஜனங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!*/<br /><br />இந்திய அரசியல்வாதிகள் இந்த மக்களை பாடாய் படுத்த காரணம் இந்திய மக்கள் தான். இந்திய மக்கள் கெட்டவர்கள். இவர்கள் ஒழுக்கமாய் இருந்தால் அரசியல்வாதிகளும் நல்லவர்களாய் இருப்பார்கள்.அமர்ஹிதூர்https://www.blogger.com/profile/04197335216246074899noreply@blogger.com