tag:blogger.com,1999:blog-4843041089650474291.post5312944205548442046..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! வரலாறும் படிப்பினையும்! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-6805004149003486592013-01-15T09:54:26.051+05:302013-01-15T09:54:26.051+05:30என்ன கருத்தைச் சொல்வது என்று பலரும் தயங்கிக் கொண்ட...என்ன கருத்தைச் சொல்வது என்று பலரும் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பளீர் பளீரென பதில்சொல்லியிருக்கிறீர்கள்.அதற்காகவே என்னுடைய வாழ்த்துகள்.பௌதீக, ரசாயனப் பரிசோதனைகளில் கிடைக்கிற மாதிரி சமுதாய இயக்கத்தில் மிகவும் துல்லியமான விடை கிடைப்பது இல்லை. ஜனங்களுடைய மனோநிலையைக் கணிப்பதில், நமக்கு முக்கியமில்லாத ஒன்றாகத் தோன்றுமொரு காரணி நிகழ்வுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடக் கூடியது.<br /><br />திருகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-9261875000915298692013-01-15T03:29:55.654+05:302013-01-15T03:29:55.654+05:301. முதல் விஷயம் நடக்கும் என்று தோன்றவில்லை. மக்களு...1. முதல் விஷயம் நடக்கும் என்று தோன்றவில்லை. மக்களுக்கு கவர்ச்சி தேவை. <br />2. இரண்டாவது விஷயமும் கனவுதான். <br />3. மூன்றாவது விஷயம் நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால் ஒற்றுமை வருவது மிகவும் கடினம்.<br />4. அர்விந்த் கெஜ்ரிவல் போன்றவர்களை ஆதரிக்கலாம். மத்திமர் வகுப்பிற்கு உயர்ந்த வகுப்பு ஆகுவது ஒன்றே லட்சியம். அதனால் இந்த மாதிரி விஷயங்களில் இறங்க மாட்டார்கள். <br /><br />எல்லாவற்றிற்கும் மக்கள் Anonymousnoreply@blogger.com