tag:blogger.com,1999:blog-4843041089650474291.post5469873089906496335..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: தேவை! நம்மை வழிநடத்தும் நல்ல தலைவர்கள்! இப்போதுள்ள கழிசடைகள் அல்ல!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-8405010127066036412011-07-19T16:13:11.155+05:302011-07-19T16:13:11.155+05:30நீங்கள் சொன்ன பதிவைப் படித்தேன்!! நீங்கள் கொடுத்த...நீங்கள் சொன்ன பதிவைப் படித்தேன்!! நீங்கள் கொடுத்துள்ள உதாரணம், தன்னைத் தானே தலைவனாக வளர்த்துக் கொள்ளாமல், தன் மேல் திணிக்கப் பட்ட தலைவன் பதவியை கையாளத் தெரியாதவர்களைப் பற்றியதாகும். இன்னொரு ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்: \\தலைமைப்பண்பு என்பது எல்லோருக்கும் வேண்டியதே, எல்லோரும் கொஞ்சம் பயிற்சியில் பெறக்கூடியதே.\\ இது முற்றிலும் தவறு. பயிற்சியளிக்கப் பட்டால் எல்லோரும் இளையராஜாவாகவோ, ரஹ்மானாகவோ Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-88103315588874719012011-07-19T15:19:12.412+05:302011-07-19T15:19:12.412+05:30http://consenttobenothing.blogspot.com/2009/12/blo...http://consenttobenothing.blogspot.com/2009/12/blog-post_25.html<br /><br />இந்தப்பதிவு, தலைமை, தலைமைப்பண்பு, தலைவர்கள் உருவாகும் விதம் அல்லது சுயம்புவாக பிறப்பது குறித்து ஏற்கெனெவே எழுதியதில் ஒரு பகுதி, உங்களுடைய கேள்விகளுக்குப் பதிலாக இருக்கக் கூடும்.<br /><br />தலைமைப்பண்பு என்பது எல்லோருக்கும் வேண்டியதே, எல்லோரும் கொஞ்சம் பயிற்சியில் பெறக்கூடியதே.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-9446688823533253322011-07-19T10:36:09.757+05:302011-07-19T10:36:09.757+05:30\\தலைவர்கள் தானாக சுயம்புவாக உருவாவதில்லை, நாம் தா...\\தலைவர்கள் தானாக சுயம்புவாக உருவாவதில்லை, நாம் தான் அவர்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் யோசித்துப்பாருங்களேன்! \\ இங்கதான் நீங்க தப்பு பண்றீங்க. தலைவர்கள் உருவாக்கப் படுவதில்லை, பிறக்கிறார்கள். காந்தியை யாரும் உருவாக்க வில்லை, ஹிட்லரை யாரும் உருவாக்க வில்லை, காமராஜர், வல்லபாய் படேல் யாரும் உருவாக்கப் படவில்லை. அவர்களுக்கு தலைமைப் பண்புகள் இருந்தன, இன்றைக்கும் சரி, அதே திறனுள்ள தலைவர் Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-79545089557829806072011-07-19T10:32:47.755+05:302011-07-19T10:32:47.755+05:30\\அடுத்து தான் பிழைத்தால் போதும் என்று ஓடுகிற மிரு...\\அடுத்து தான் பிழைத்தால் போதும் என்று ஓடுகிற மிருகங்களை உதாரணம் காட்டி இருக்கிறீர்கள். அது முழு உண்மையானால், நம்முடைய "பகுத்தறிவு" பற்றிப் பேசுவதில் அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறதே!\\ கடந்த ஆட்சியைப் பற்றி உங்களுக்கே நன்றாகத் தெரியும், மாநிலத்தில் எங்காவது அதற்க்கு எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்தினார்களா? வீரபாண்டி ஆறுமுகமும், அவரது கைத்தடிகளும் சேலத்தில் பல முதியவர்கள், Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-37875425154894398242011-07-19T10:28:44.650+05:302011-07-19T10:28:44.650+05:30\\\இன்னும் கொஞ்சம் நுணுக்கிப் பார்ப்போம்! இன்றைக்க...\\\இன்னும் கொஞ்சம் நுணுக்கிப் பார்ப்போம்! இன்றைக்குக் குடும்ப ஆதிக்கத்தால் தான் தோற்றோம் என்று புலம்பும் திமுகவினர், தங்கள் கட்சிக்குள் அதைத்தடுக்க என்ன செய்தார்கள்? கேவலமாகத் தோற்ற பிறகு வருகிற ஞானோதயம் ஏன் முன்பே வரவில்லை? தங்களுக்கு ஆதாயம் கிடைக்கிற வரை சும்மா இருந்துவிட்டு, இப்போது அடுத்த ஆட்சி வந்து தங்களை ஓட ஓட விரட்டும்போது வருகிற ஞானம் ஏன் முன்பே வரவில்லை?\\ இவனுங்க ஒழியனும், ஞானோதயம் Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-9109809263162175542011-07-19T10:27:02.094+05:302011-07-19T10:27:02.094+05:30\\எங்கே என்ன நடந்தால் என்ன என்ற அலட்சியம், நம்மை ப...\\எங்கே என்ன நடந்தால் என்ன என்ற அலட்சியம், நம்மை பாதிக்கவில்லையே நாம் ஏன் வீணாகக் கொந்தளிக்க வேண்டும் என்ற சோம்பேறித்தனம், ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற உத்வேகம் இல்லாமல் ஊமைச் சனங்களாக, ஜடங்களாகக் குறுகி நின்றது தெரியவில்லையா? படித்த, நல்ல சம்பளத்தில் உள்ள ஒரு பிரிவை மட்டும் குறை சொல்லத் தெரிந்தவருக்கு,அதே கோளாறு எல்லாத் தரப்பிலும் இருந்தது என்று புரியவில்லையா?\\ இதெல்லாம் நான் சொன்னதே தானே, Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-19546232169997205372011-07-19T10:26:18.057+05:302011-07-19T10:26:18.057+05:30\\இலவசங்களில் மயங்கிக் கிடக்கத் தெரிந்தவர்களுக்கு,...\\இலவசங்களில் மயங்கிக் கிடக்கத் தெரிந்தவர்களுக்கு, ஒன்றுமே தெரியாது என்றா சொல்கிறீர்கள்?\\ எல்லோருக்குமே ஒரு சில வீக்னெஸ் இருக்கும். ஒரு நல்ல தலைவனாக இருந்தால் தனது செயல் பாடுகள் மூலம், மக்கள் அதில் விழாமல் மேம்பாடு அடையச் செய்வான். மஞ்சள் துண்டு மாதிரி ஒருத்தன் அதை தனது சுயநலத்துக்காக பயன் படுத்திக் கொள்வான். சாராயம் கள்ளத் தனமாக குடிக்கத் தான் செய்வார்கள். அவர்கள் திருந்த செய்ய வேண்டியது Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-63781599536027590302011-07-19T10:19:10.846+05:302011-07-19T10:19:10.846+05:30\\கூத்தாடிகளை நடுவீட்டுக்குள் கூட்டி வைத்துத்தங்கள...\\கூத்தாடிகளை நடுவீட்டுக்குள் கூட்டி வைத்துத்தங்கள் தலைமேலேயே ஏறி ஆட அனுமதித்தார்கள் என்பதெல்லாம் அறியாமையினால் நடந்தது என்றா சொல்ல வருகிறீர்கள்?\\ அமாம், இல்லை என்று நீங்கள் சொன்னால் வேறென்ன காரணம் என்பதையும் சொல்லுங்கள்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-70868900944946294532011-07-19T10:16:42.391+05:302011-07-19T10:16:42.391+05:30\\முதலாவதாக, ஜனங்களுக்கு ஒன்றுமே தெரியாது முழுக்க ...\\முதலாவதாக, ஜனங்களுக்கு ஒன்றுமே தெரியாது முழுக்க முழுக்க சரியில்லை!\\ ஜனங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்ல முடியாது. சூட்சுமமான விஷயங்கள், அவை மீடியாக்களால் வெட்ட வெளிச்சமாக அலசி ஆராயப் பட்டு தெரியப் படுத்தினாலும், மக்களுக்கு அது விளங்காது. உதாரணம்: இலவசங்கள். இதை வேண்டாம் என்று சொல்லாத ஆட்களே இல்லை. அதே சமயத்தில் அது ஒன்றும் கருணாநிதியின் பக்கெட்டில் இருந்து கொடுக்கப் படுவன அல்ல, இன்னொரு Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-52166376487703183072011-07-19T08:53:48.135+05:302011-07-19T08:53:48.135+05:30ஜெயதேவ் தாஸ்!
நிறையவே பொங்கி இருக்கிறீர்கள்! அப்ப...ஜெயதேவ் தாஸ்!<br /><br />நிறையவே பொங்கி இருக்கிறீர்கள்! அப்படிப் பொங்கியதில், நிறைய இடங்களில் தப்பாகவே புரிந்து கொண்டு உங்கள் வாதங்களை எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.<br /><br />முதலாவதாக, ஜனங்களுக்கு ஒன்றுமே தெரியாது முழுக்க முழுக்க சரியில்லை! தமிழ்நாடு மாதிரி, வேறு எந்த மாநிலத்திலும் டீக்கடைகள், சலூன்கள் உட்பட எல்லா இடங்களுமே அரசியல் பேசப்படுகிற தளம் இருந்ததில்லை! அரசியலை, கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-462888180660172352011-07-18T11:52:06.048+05:302011-07-18T11:52:06.048+05:30\\இந்தக் கேள்விகள் உங்களுக்கானது மட்டுமில்லை! நம் ...\\இந்தக் கேள்விகள் உங்களுக்கானது மட்டுமில்லை! நம் அனைவருக்குமானது தான்! என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் விடை இருக்கிறது.\\ சில சமயம் இயற்கைத் தொலைக் காட்சிகளில் காடு மிருகங்களைக் காட்டுகிறார்கள். அதில் சிங்கம் வேட்டையாடுவதைப் பாருங்கள். பத்து சிங்கம் இருக்கும். வரிக்குதிரை, Wilder beast இவையெல்லாம் ஆயிரக் கணக்கில் இருக்கும். ஆனாலும் சிங்கம் விராட்டும் போது எதிர்க்காது, ஓட்டம்தான் பிடிக்கும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-55644189563526703472011-07-18T11:40:19.588+05:302011-07-18T11:40:19.588+05:30\\தவறு செய்கிறவனைத் திரும்ப அழைக்கும் உரிமை வேண்டு...\\தவறு செய்கிறவனைத் திரும்ப அழைக்கும் உரிமை வேண்டும் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?\\ நம்ம சனம் எல்லாம் லண்டனுக்குப் போய் Barrister of Law படிச்சிட்டு வந்து ஓட்டு போட்டுக்கிட்டு இருக்காங்கன்னு நினைச்சிட்டீங்களா? தமாஷ் பண்ணாதீங்க சார். தினசரி விற்கப் படும் பொருட்கள் அத்தனையும் கலப்படம், பழங்கள் காய்கறிகள் அத்தனையும் விஷம் - இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்க எத்தனையோ Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-69447258725375826692011-07-18T11:33:58.914+05:302011-07-18T11:33:58.914+05:30அண்ணாதுரை, கருணாதி இரண்டு பேரின் பேச்சை உண்மை என்ற...அண்ணாதுரை, கருணாதி இரண்டு பேரின் பேச்சை உண்மை என்று நம்பிய ஏமாளி மக்கள் அடுத்து வந்த எம்ஜிஆர், படத்தில் பேசியது, செய்தது எல்லாம் நிஜம் என்றும் நம்ப ஆரம்பித்தார்கள். படத்தில் ஒருத்தனே நூறு பேரை அடித்தால் அது பொய் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், எம்ஜிஆர் படத்தில், "நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்... இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்" என்று பாடியது வெறும் சினிமா, நிஜத்தில் அது Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-5901250306833570922011-07-18T11:21:49.578+05:302011-07-18T11:21:49.578+05:30\\எதனால் ஏய்ப்பதில் கலைஞர்களாகப் பார்த்துத்தேர்ந்த...\\எதனால் ஏய்ப்பதில் கலைஞர்களாகப் பார்த்துத்தேர்ந்தெடுத்தீர்கள்?\\ அண்ணாதுரை, கருணாநிதி இவங்க ரெண்டு பெரும் பெரியார் கட்சியில் இருந்தவர்கள், பெரியார் கொள்கை பதவிக்குச் செல்லக் கூடாது என்பது. ஆனால் இந்த ரெண்டு பேருக்கும் பதவி ஆசை. பெரியாருடன் இருந்தால் அது நடக்காது என்று சொல்லி அவரிடம் அரசியல் அல்லாத ஏதோ குறைகளைச் சொல்லி, வெளியே போகிறோம் என்று வந்து பதவிக்கு குறி வைத்தார்கள். அப்போது காமராஜர், Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-35950086969541407392011-07-18T11:03:21.962+05:302011-07-18T11:03:21.962+05:30ஜெயதேவ் தாஸ்!
தேர்ந்தெடுக்க நல்லவர்களே இல்லையா? எ...ஜெயதேவ் தாஸ்!<br /><br />தேர்ந்தெடுக்க நல்லவர்களே இல்லையா? எதனால் ஏய்ப்பதில் கலைஞர்களாகப் பார்த்துத்தேர்ந்தெடுத்தீர்கள்? சரி, ஒருமுறைதான் சூடு பட்டுத்தெரிந்துகொண்டாயிற்று!மறுமுறையும் எதற்காக வாய்ப்புக் கொடுத்தீர்கள்?ஐந்து முறை வாய்ப்புக் கொடுத்ததனால் தானே, இந்த அளவுக்குத் திமிருடன் கொள்ளை அடிக்க முடிந்தது?<br /><br />தேர்ந்தெடுத்தீர்கள் சரி!அவர்களைக் கட்டுக்குள் வைக்கிற வசதி வாக்காளர்களுக்கு கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-20346410004048513542011-07-18T10:27:43.470+05:302011-07-18T10:27:43.470+05:30\\நாம் செய்யக் கூடியது என்ன என்று கொஞ்சம் சொல்லுங்...\\நாம் செய்யக் கூடியது என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களேன்!\\<br /><br />நான் என்னத்த சொல்வது, அதான் நீங்களே \\சுதந்திரம், அதைப் பாதுகாத்துக் கொள்ளத்தெரிந்தவர்களுக்கு மட்டுமே\\ சொல்லிட்டீங்களே!!<br /><br />அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் இங்கெல்லாம் கூட ஜனநாயகம் தான் நடக்குது, ஆனா அங்க நம் நாட்டில் உள்ளது போல ஊழல் மலிந்துவிட வில்லையே! காரணம் என்ன? மக்கள் விவரமானவங்க, இலவச பிஸ்கட்டுகளுக்கு Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-22467717104877395352011-07-18T09:55:25.687+05:302011-07-18T09:55:25.687+05:30ரோமிங் ராமன்!
கருத்துக்கு நன்றி. இது ஒரு கேஸ் ஸ்ட...ரோமிங் ராமன்!<br /><br />கருத்துக்கு நன்றி. இது ஒரு கேஸ் ஸ்டடி! நடப்பு அரசியல் நிகழ்வுகளிலேயே, தலைமை, தலைமைப்பண்பு இருக்கவேண்டிய இடத்தில் வெற்றிடமும்,தகுதி இல்லாதவர்களிடம் தலைமைப் பொறுப்பும் இருப்பதைக் காண முடிகிறதா இல்லையா என்பதை சொல்லுங்கள் என்று சொல்லியிருந்ததை கவனிக்கவில்லை போல இருக்கிறதே!<br /><br />அறுபத்து நான்கு ஆண்டு ஓட்டுச் சீட்டு ஜனநாயகம், இன்னும் ஜனங்களுக்குத்தங்களுடைய பொறுப்பு, கடமைகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-83770523903668485922011-07-17T21:55:47.487+05:302011-07-17T21:55:47.487+05:30இவனுங்க ரெண்டு பேரும் ஒருத்தனை ஒருத்தன் அடிசிகிட்ட...இவனுங்க ரெண்டு பேரும் ஒருத்தனை ஒருத்தன் அடிசிகிட்டு செத்தானுங்கன்னா, மதுரை தினகரன் அலுவலகத்தில் எரிந்து செத்த ஊழியர்கள் ஆத்மா சாந்தியடையும், தமிழகம் சுத்தமாகும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-27901574894906607592011-07-16T23:47:00.593+05:302011-07-16T23:47:00.593+05:30திரும்பத் திரும்ப சுப்ரீம் கோர்ட் இந்த அளவுக்கு எந...திரும்பத் திரும்ப சுப்ரீம் கோர்ட் இந்த அளவுக்கு எந்த அரசையும் - இன்னும் சொல்லப் போனால் எந்த நாட்டிலும் (அந்தந்த கோர்ட்)- விமர்சித்திருக்கவே முடியாது.இதை விட ஒரு கேவலம் இந்த நாட்டிற்கு இருக்கவே முடியாது. இந்த தி.ம.ராணி இந்தியாவை விட்டே ஓ(ட்)டுவதுதான் இந்த தேசத்துக்கு நல்லது. தேசத்தின் பாதுகாப்பு, தேசத்தின் வளர்ச்சி என்ற எந்த விஷயத்திலும் செயல் படாத ஒரு மத்திய அரசு.. வெளி நாடுகளில் பதுக்கப் Roaming Ramanhttps://www.blogger.com/profile/13824198633601587115noreply@blogger.com