tag:blogger.com,1999:blog-4843041089650474291.post5754758625473028340..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: கவிதை! இது கவிதை!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-23690032531148094822009-09-15T16:22:37.934+05:302009-09-15T16:22:37.934+05:30//அருண் அண்ணா.//
எம்மேல எதாவது கோபம்னா பேசி தீர்த...//அருண் அண்ணா.//<br /><br />எம்மேல எதாவது கோபம்னா பேசி தீர்த்துக்கலாம், இப்படியெல்லாம் திட்டக்கூடாது!<br /><br /><br />//தனது வாழ்க்கையை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வாழ வழி செய்பவர்களே வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள். //<br /><br />இன்னைக்கு ரஜினியும், அம்பானியும் தான் நிறையா பேருக்கு பாடமாக இருக்கிறார்கள்! அவர்களும் சூஃபியா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-424878259728118332009-09-15T16:20:54.914+05:302009-09-15T16:20:54.914+05:30//சாதாரணமனிதனுக்கு ஞானியைப்பற்றியோ ஞானத்தைப்பற்றிய...//சாதாரணமனிதனுக்கு ஞானியைப்பற்றியோ ஞானத்தைப்பற்றியோ தெரியாது..//<br /><br />சாதாரண மனிதனுக்கு தெரியாட்டி யாருக்கும் ஒன்னும் நட்டமில்லை!<br />ஞானிகளுக்கு சாதரண மனிதனை தெரியலைனா அவுங்க ஞானத்துக்கே இழுக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-73084401779769412032009-09-15T16:20:03.640+05:302009-09-15T16:20:03.640+05:30வாங்க, கிளியனூர் இஸ்மத்! முதல்தடவையா இங்கே பின்னூட...வாங்க, கிளியனூர் இஸ்மத்! முதல்தடவையா இங்கே பின்னூட்டம் எழுதியிருக்கீங்க!<br /><br />ரூமி தவிர வேறு ஸுஃபி ஞானிகளைப் பற்றிய பரிச்சயம் நீண்ட நாட்களாகவே இருக்கிறது.<br /><br />உங்களுடைய பக்கங்களில் சொல்வது போல, மதங்களைத் தேடாத மனிதனைத் தேடி என்று அல்ல, மதங்களில் இருந்து விடுபட்டு ஆன்மீகச் சிந்தனைக்கு உயர்கிற மனிதனாக்க எத்தனையோ ஞானிகள் இந்த பூமிக்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.<br /><br />நாம் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-55794983346079490972009-09-15T16:15:08.401+05:302009-09-15T16:15:08.401+05:30வாங்க ராதாகிருஷ்ணன்,
நம்ம அருண், சிறுகதைப்பட்டறைக...வாங்க ராதாகிருஷ்ணன், <br />நம்ம அருண், சிறுகதைப்பட்டறைக்குப் போயிட்டு வந்தார். என்ன பண்ணார்னே தெரியல, வழக்கமா, ரொம்ப விடலைத்தனமாப் பொறுப்பே இல்லாம சுகம் ப்ரம்மாச்மின்னு ஆறு பதிவுகளா, நான் பாரதியைப் பாத்து அபின் அடிச்சேன், இவர்பாப்பாத்து கஞ்சா அடிச்சேன், அவரைப்பாத்து ..ன்ற மாதிரி எழுதும் பா.ராகவனே, இந்தப்பட்டறையைப்பத்தி எழுதின பதிவுல வம்புப்பின்னூட்டங்களா எழுதிப் பிரபலமான வால்பையன்னு கொஞ்சம் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-10369180097781600832009-09-15T15:56:03.370+05:302009-09-15T15:56:03.370+05:30கிருஷ்ணமூர்த்தி அவர்களே....உங்களின் ழொழிப்பெயர்ப்ப...கிருஷ்ணமூர்த்தி அவர்களே....உங்களின் ழொழிப்பெயர்ப்பு அருமை .... <br />மௌலானா ரூமியின் மூலநூலான "மஸ்னவி ஷரீப்" பார்ஸி மொழியில் உள்ளது....அதுதான் பல மொழிகளில் வந்துள்ளன....<br />தமிழிலில் மொழிபெயர்க்கப்பட்டு சிலவாரங்களுக்கு முன் எனக்கு கிடைத்தது....மிக அற்புதமான நூல்....இதன் ஞான கருத்துக்கள் எல்லோராலும் விளங்கிக்கொள்ள முடியாது...அதற்கு இறைவனின் பேரருள் வேண்டும்....<br />சாதாரணமனிதனுக்கு கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-26582207341111376072009-09-15T15:40:08.815+05:302009-09-15T15:40:08.815+05:30//வால்பையன் said...
September 15, 2009 2:42 PM
//ஆ...//வால்பையன் said...<br />September 15, 2009 2:42 PM<br />//ஆன்மீக அனுபவத்தில் உயர்ந்த நிஜமான ஞானிகளைப் பார்க்கலாம்! //<br /><br />அப்படி உயர்ந்தால் அவர்களால் நாட்டுக்கு என்ன பயன்!<br />இதுவரை அம்மாதிரி யார் யார் நாட்டுக்கு நல்லது செய்திருக்கிறார்கள்! இப்போ நீங்க போட்டிருக்குற கவிதை தான் அந்த நல்லதா?//<br /><br />ஹா ஹா, என்னவொரு வில்லத்தனம்?<br /><br />ஒரு சமுதாயப் பிணக்குகள் இல்லாமல் வாழவேண்டும் Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-66489541522632181952009-09-15T14:42:01.942+05:302009-09-15T14:42:01.942+05:30//ஆன்மீக அனுபவத்தில் உயர்ந்த நிஜமான ஞானிகளைப் பார்...//ஆன்மீக அனுபவத்தில் உயர்ந்த நிஜமான ஞானிகளைப் பார்க்கலாம்! //<br /><br />அப்படி உயர்ந்தால் அவர்களால் நாட்டுக்கு என்ன பயன்!<br />இதுவரை அம்மாதிரி யார் யார் நாட்டுக்கு நல்லது செய்திருக்கிறார்கள்! இப்போ நீங்க போட்டிருக்குற கவிதை தான் அந்த நல்லதா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-7524674271735681942009-09-15T14:40:00.384+05:302009-09-15T14:40:00.384+05:30//கீழே ரூமியின் இரண்டாவது கவிதையிலேயே உங்களது கேள்...//கீழே ரூமியின் இரண்டாவது கவிதையிலேயே உங்களது கேள்விக்கு விடை இருக்கிறது அருண்!//<br /><br /><br />தமிழ் கவிதைகளையே டிக்ஸ்னரி வச்சி படிக்கிறவன் நான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-60271114109165862752009-09-15T14:35:00.676+05:302009-09-15T14:35:00.676+05:30கீழே ரூமியின் இரண்டாவது கவிதையிலேயே உங்களது கேள்வி...கீழே ரூமியின் இரண்டாவது கவிதையிலேயே உங்களது கேள்விக்கு விடை இருக்கிறது அருண்! ஸுஃபி ஞானிகள் அத்தனை பேருமே மதங்களை இவ்வளவு வெளிப்படையாக வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால், மதங்கள் கடந்த ஒரு அற்புத அனுபவத்தைத் தாங்கள் பெற்றதை, மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தார்கள்.<br /><br />ஸுஃபி என்பது மதங்களைக்கடந்த ஒரு மெய்ஞான அனுபவம். எந்த ஒரு மதத்திலும் இப்படிப்பட்ட, குறுகிய சமய வரையறைகளைத் தாண்டி, ஆன்மீக கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-48625472018204683642009-09-15T14:16:30.192+05:302009-09-15T14:16:30.192+05:30மதங்களுடைய தேவை முடிந்து விட்டது என்று தான் ஸ்ரீ அ...மதங்களுடைய தேவை முடிந்து விட்டது என்று தான் ஸ்ரீ அரவிந்த அன்னையும் தெளிவாகச் சொல்கிறார். மதங்கள், அதை ஏற்படுத்தியவர்கள், அல்லது அவர்களைப் பின்பற்றியவர்களால் ஏற்படுத்தப்பட்டது. அந்த நேரத்து சத்தியங்கள், யதார்த்தங்கள் என்பதை மறுக்க முடியாது. அந்த அனுபவங்களை முன்னெடுத்துச் செல்ல முடியாதவர்களால், சமயங்கள் பிணக்குறும் சமயங்களாகக் குறுகியும் போயின.<br /><br />மதங்கள், சமய நம்பிக்கைகளைக் கடந்து, கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-76556858500453904632009-09-15T14:15:15.865+05:302009-09-15T14:15:15.865+05:30//மதங்கள் வேண்டா சூபி மனிதர்களில் தோன்றிய உன்னதக் ...//மதங்கள் வேண்டா சூபி மனிதர்களில் தோன்றிய உன்னதக் கவிஞனைப் பற்றி அறிந்தேன்.//<br /><br />மதங்கள் வேண்டாம் என்பவர்கள் சூஃபியா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-59430744576296140712009-09-15T14:08:16.548+05:302009-09-15T14:08:16.548+05:30மிகவும் அருமையான கவிதையை மொழி பெயர்ப்பு செய்து பகி...மிகவும் அருமையான கவிதையை மொழி பெயர்ப்பு செய்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா.<br /><br />மதங்கள் வேண்டா சூபி மனிதர்களில் தோன்றிய உன்னதக் கவிஞனைப் பற்றி அறிந்தேன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.com