tag:blogger.com,1999:blog-4843041089650474291.post7152729328027988918..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: சண்டேன்னா மூணு! அடக்க முடியாதா? காங்கிரஸ் காமெடி! நினைவுகள்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-88710224731052077692010-12-21T16:54:16.494+05:302010-12-21T16:54:16.494+05:30விடுதலை அடைந்தவுடன் காங்கிரசைக் கலைத்து விடவேண்டும...விடுதலை அடைந்தவுடன் காங்கிரசைக் கலைத்து விடவேண்டும் என்று மகாத்மா காந்தி உறுதியாகச் சொன்னார். கேட்பவர்கள் தான் எவருமில்லை.நேருவுக்கு நாடாளும் ஆசை முற்றி, அங்கே வங்காளத்திலும் பஞ்சாபிலும் ஹிந்து முஸ்லிம் கலவரம் வெடித்து இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில் கூட, Tryst with destiny என்று ரேடியோவில் உரையாற்றப் பயிற்சி செய்து கொண்டிருந்தார், காந்தி ஒருவரைத் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-52361374246057449682010-12-21T14:02:10.230+05:302010-12-21T14:02:10.230+05:30ஊழலை ஒழிக்க ஒரே வழி காங்கிரசை கலைப்பதுதான்ஊழலை ஒழிக்க ஒரே வழி காங்கிரசை கலைப்பதுதான்வசந்த் ரெங்கசாமிhttps://www.blogger.com/profile/03368491643494539925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-21278163903499002532010-12-20T08:29:20.047+05:302010-12-20T08:29:20.047+05:30வாருங்கள் கோவி.கண்ணன்!
சாதி அரசியல் ஒன்றும் புலி ...வாருங்கள் கோவி.கண்ணன்!<br /><br />சாதி அரசியல் ஒன்றும் புலி வருது ரகம் அல்ல! "புலி வாலைப் பிடித்த நாயர் கதை" என்பது தான்சரியாக இருக்கும்!! விட முடியவும் இல்லை, பிடித்துக் கொண்டு அதன் வேகத்தோடு தொங்கிக் கொண்டு ஓடவும் முடியவில்லை என்பது தான் இது மாதிரி குறுகிய எண்ணங்களின் பின் அலைபவர்கள் பட்டு,கெட்டு அறிகிற பாடம்!<br /><br />மாணிக்கம்!<br /><br />முதலில், திரு.ராமச்சந்திர குஹா தன்னுடைய கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-52582673009261212702010-12-20T07:57:42.556+05:302010-12-20T07:57:42.556+05:30வாருங்கள் மாணிக்கம்!
"இடுக்கண் வருங்கால் நகு...வாருங்கள் மாணிக்கம்!<br /><br />"இடுக்கண் வருங்கால் நகுக" என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்! காங்கிரஸ், அதன் கூட்டுக் களவாணிகள் என்ற இடுக்கண்கள் களையப்படும் வரை கொஞ்சம் நகைத்துத் தான் வைப்போமே என்று தான்!!<br /><br />நான் முயற்சிப்பதற்கு முன்னாலேயே அவர்களே காமெடி பண்ணிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து விடக் கூடாது!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-60564477344812047762010-12-20T07:54:29.924+05:302010-12-20T07:54:29.924+05:30வாருங்கள் "பொருனையின் செல்வன்" அருண் அம...வாருங்கள் "பொருனையின் செல்வன்" அருண் அம்பி!<br /><br />உங்களைப் பற்றிய சுய அறிமுகம் மிக சுவாரசியமாக இருக்கிறது.<br /><br />தங்களுடைய தவறுகள் ஊழல்கள் வரிசையாக, பூதாகாரமாகப் பல்லை இளித்துக் கொண்டு வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், காங்கிரஸ் கட்சி நான் மட்டுமா இப்படி, அவனும் அப்படித்தானே என்ற சிறுபிள்ளைத் தனமான விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது. சிறுபிள்ளைகளைக் கூட விட்டு கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-20011065224510144342010-12-20T07:24:53.107+05:302010-12-20T07:24:53.107+05:30//அடக்க முடியாதா!! தினமணியில் அடடே மதி கேலிச் சித்...//அடக்க முடியாதா!! தினமணியில் அடடே மதி கேலிச் சித்திரம்!//<br /><br />சாதி அரசியலுக்கு பதிலாக 'புலி வருது' ன்னு இருக்கணும் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-83759650172370944772010-12-20T00:29:14.920+05:302010-12-20T00:29:14.920+05:30சமீபத்தில் டிவியில் ஒரு சினிமா காமெடி பார்த்தேன். ...சமீபத்தில் டிவியில் ஒரு சினிமா காமெடி பார்த்தேன். அர்ஜுன்-கஞ்சாகருப்பு நடித்த காமெடி. நன்றாக இருந்தது. அதில் கஞ்சா கருப்பு ஓடும் படகிலிருந்து ஆட்டத்தைச் சமாளிக்க முடியாமல் விழப்போக அர்ஜுன் அவரைக் காப்பாற்றுவார். தப்பிக் கரையேறிய கஞ்சாகருப்பு அர்ஜுனைப் பார்த்து,"பாத்து நில்லுப்பா, விளுந்து கிளுந்து வெச்சிரப் போற. என்னய மாதிரி ஒனக்கு படகு சவாரி பளக்கமில்லேல்ல", என்று உதார் விடுவார். Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-91042434218695010022010-12-19T23:34:02.779+05:302010-12-19T23:34:02.779+05:30கம்யுனிஸ்ட் தோழர்கள் கூட மறந்து விட்ட பாப்பா உமா ந...கம்யுனிஸ்ட் தோழர்கள் கூட மறந்து விட்ட பாப்பா உமா நாத் அவர்களின் மறைவுக்கு உங்களின் நினைவாஞ்சலி சிறப்பு.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-75376974203302048422010-12-19T23:29:08.461+05:302010-12-19T23:29:08.461+05:30// காங்கிரஸ் ப்ளீநரி கூட்டத்தில் பேசிய, அல்ல அல்ல...// காங்கிரஸ் ப்ளீநரி கூட்டத்தில் பேசிய, அல்ல அல்ல, அடித்த சீரியஸ் ஜோக் இது! //<br /><br />இத்தனைநாள் எங்கே ஒளித்து இந்த வைத்தீர்கள் சடய்ர் எழுத்தை?பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-17433374823162671332010-12-19T21:52:16.932+05:302010-12-19T21:52:16.932+05:30ஊழல் நடந்திருக்கிறது என்ற அளவுக்காவது புரிந்தால் ச...ஊழல் நடந்திருக்கிறது என்ற அளவுக்காவது புரிந்தால் சரி!<br /><br />ஒன்று இரண்டு என்று இருந்தால் புரிந்திருக்குமோ என்னவோ? லட்சம் கோடிகள் என்று ஒவ்வொருநாளும் புற்றீசல் மாதிரிக் கிளம்பிக் கொண்டே இருப்பதில் புரியாமல் இருப்பது சகஜம் தான்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-60771383083213003092010-12-19T21:46:28.943+05:302010-12-19T21:46:28.943+05:30ஊழலில் ஒன்னும் புரியல சாமி!ஊழலில் ஒன்னும் புரியல சாமி!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com