tag:blogger.com,1999:blog-4843041089650474291.post7819079180294871043..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: என் கேள்விக்கென்ன பதில் ?கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-37415153224804686062009-11-25T20:25:14.107+05:302009-11-25T20:25:14.107+05:30படித்த கதை என்றாலும், கொஞ்சம் சிறுசா பதிவு போட்டது...படித்த கதை என்றாலும், கொஞ்சம் சிறுசா பதிவு போட்டதுக்காக ஒரு தடவை படிச்சேன்!<br /><br />மக்கள் மூளையை மழுங்கடிக்க புதுசு புதுசா அரசியல்வாதிகள் யோசிச்சு எதாவது செய்யுறாங்க!<br />அவுங்க உஷார், நாம தான் மங்குணி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-27034113699396516222009-11-25T08:57:21.409+05:302009-11-25T08:57:21.409+05:30உண்மைதான் கவிநயா அம்மா!
எதைப் பற்றி நினைத்துக் கொ...உண்மைதான் கவிநயா அம்மா!<br /><br />எதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதுவாகவே ஆகி விடுகிறோம் என்பது, பிரகதாரண்யக உபநிஷத்தில் தெளிவாகவே சொல்லப் பட்டிருப்பது தான்! ஸ்ரீ அரவிந்த அன்னை, இன்னமும் தெளிவாகப் பல சந்தர்ப்பங்களில்சொல்லியிருக்கிறார். பழக்கங்களின் அடிமைகளாக இருப்பதிலிருந்து விடுபடவே, வழிபாடுகள், உபவாசங்கள் என்றெல்லாம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பழத்தை விட்டு விட்டுத் தோலை கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-13475251576010548992009-11-25T08:49:36.379+05:302009-11-25T08:49:36.379+05:30வாருங்கள் பீர்!
கதை என்றாலே கொஞ்சம் சேர்த்துச் சொல...வாருங்கள் பீர்!<br />கதை என்றாலே கொஞ்சம் சேர்த்துச் சொல்வது தானே! இந்தக் கதை அல்லது துணுக்கை இணையத்தில் படித்து மூன்று நான்கு வருடங்களுக்கு மேலேயே ஆகி விட்டது. கதையின் முத்தாய்ப்பு அல்லது க்ளைமாக்சே, குட்டி ஆச்சரியப் பட்டுக் கேட்கிற அந்தக் கேள்வி தான்! "அப்புறம் நம்மை ஏன் மிருகக் காட்சி சாலையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்!"<br /><br />இந்தக் கேள்வியின் உட்கிடக்கை, ஒவ்வொருவருக்கும் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-25151240747450690862009-11-25T06:40:42.036+05:302009-11-25T06:40:42.036+05:30ஒட்ட 'கம்' இல்லாமலேயே வாய் அடைத்துப் போயிற...ஒட்ட 'கம்' இல்லாமலேயே வாய் அடைத்துப் போயிற்று.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-50352749901218711042009-11-25T04:10:05.296+05:302009-11-25T04:10:05.296+05:30அட.. கதை டெவலப் ஆனதும் நல்லாதான் கருத்து சொல்லுது....அட.. கதை டெவலப் ஆனதும் நல்லாதான் கருத்து சொல்லுது.<br /><br />நான் படித்த கதையில், 'வாட் த ஹெல் வீ ஆர் டூயிங் இன் ஜூ' என்பதோடு முடிந்துவிடும்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-4052916981287640492009-11-25T01:23:18.623+05:302009-11-25T01:23:18.623+05:30:)))
//வியாதிகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது கூட...:)))<br /><br />//வியாதிகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது கூட, வியாதிகளுக்கு நாம் கொடுக்கும் வரவேற்பாக ஆகிவிடக் கூடும்!//<br /><br />நேற்றுதான் ஸ்ரீஅரவிந்தர்/அன்னையின் "Fear" என்ற புத்தகத்தில் இதே செய்தியை படித்தேன்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com