tag:blogger.com,1999:blog-4843041089650474291.post8517603370165623192..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: மன்னிக்க வேண்டுகிறேன்! மந்திரிப் பதவி தொடரவும் வேண்டுகிறேன்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-68568685091071395942010-05-12T21:46:02.686+05:302010-05-12T21:46:02.686+05:30பணத்தை, இலவசங்களை அள்ளியிறைத்து வெற்றி பெறுவதெல்லா...பணத்தை, இலவசங்களை அள்ளியிறைத்து வெற்றி பெறுவதெல்லாம் ஒரு எல்லை வரைதான்! எவ்வளவு அள்ளியிறைத்தாலும் போதாது என்ற நிலையைத் தான் அது உருவாக்கும்.<br /><br />இந்திய வரலாற்றைக் கவனித்துப் பார்த்தால், ஜனங்கள் எப்போதுமே ஆட்சியாளர்கள் செய்கிற நல்லது அல்லது கிறுக்குத்தனங்களை சகித்துக் கொண்டே வாழப் பழகினது, எங்கேயோ எதன் மேலோ மழை பெய்கிறது என்று நனைந்து கொண்டிருக்கிற இயல்பைப் பார்க்க முடியும். ஜனங்களுடைய கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-49898546989494033752010-05-12T21:06:41.287+05:302010-05-12T21:06:41.287+05:30பணம் வைத்திருப்பவன் / வோட்டுக்காக அதை வாரி இறைப்பவ...பணம் வைத்திருப்பவன் / வோட்டுக்காக அதை வாரி இறைப்பவன் வெற்றி பெறுவான் என்னும் நிலைதான் இப்போ பிரதான்யமாகக் காணப படுகிறது. <br />இந்த நிலைமை இனி மாறுவதற்கு சாத்தியமே இல்லை என்பதுதான் வருத்தத்தற்குரிய உண்மை.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-32506287422254942952010-05-12T17:42:33.140+05:302010-05-12T17:42:33.140+05:30இன்னொரு தெளிவான வழி கூட இருக்கிறதே மாணிக்கம்!
காங...இன்னொரு தெளிவான வழி கூட இருக்கிறதே மாணிக்கம்!<br /><br />காங்கிரஸ், அதோடு கூட்டணி வைத்துக் கொழுத்துக் கொண்டிருப்பவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தேர்தலில் ஜெயிக்கவிடாமல் செய்வது!<br /><br />தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் எவராயிருந்தாலும், அவர்களுக்கு என்னவோ சுல்தானாகி விட்ட மாதிரி நினைப்பு வர விடாமல், பொறுப்புடன் நடந்து கொள்கிற வகையில் எல்லா விதங்களிலும் ஜனங்களே பாடம் கற்பித்தல்!<br /><br /கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-35651191980166795352010-05-12T14:59:10.455+05:302010-05-12T14:59:10.455+05:30///தெளிவான வெளியுறவுக் கொள்கை இருந்ததா என்றால் இல்...///தெளிவான வெளியுறவுக் கொள்கை இருந்ததா என்றால் இல்லை! உள்நாட்டுக் கொள்கை என்று ஒன்றாவது இருந்ததா என்றால் அதுவும் இல்லை. நேரு காலத்தில் இருந்து தொடங்கிய இந்தக் குழப்பங்களின் உச்சத்தைத் தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ///<br /><br /><br />இன்றும் கூட நிலைமை மாறவில்லை.காரணம் ஜால்ரா தட்டியோ, அடிவருடி புகழ் பாடியோ முன்னிலையில் இருபவர்களே அமைச்சர்களாக அமர்த்தபடுகின்றனர்.<br /><br />வேடிக்கைபொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com