tag:blogger.com,1999:blog-4843041089650474291.post8609001738027587040..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: கண்ணியமான தேர்தலுக்குக் களப்பணியாற்றுவோம்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-46851189398800630572011-03-12T10:36:19.592+05:302011-03-12T10:36:19.592+05:30ஸ்ரீராம்!
மே 13 இல் என்ன தெரிந்துவிடும் என்று நின...ஸ்ரீராம்!<br /><br />மே 13 இல் என்ன தெரிந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்? இந்தக் கூட்டணி அல்லது அந்தக் கூட்டணி என்று எதுவந்தாலும் ஜனங்களுக்கு விடிவு வரப்போவதில்லை. அதற்குக் காரணம், ஒரு தவறு நடக்கும்போது அதைத்தட்டிக் கேட்கிற தைரியம் இல்லாத ஊமைச் சனங்களாகவே நாம் குறுகிப் போய்க் கிடப்பதுதான்!<br /><br />வாக்காளர்களிடம் விழிப்புணர்வு! முதலில் வாக்குச் சீட்டு என்பது மூணு சீட்டு மாதிரியோ, குறைந்தபட்சம்கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-38808129239724116502011-03-12T07:05:04.268+05:302011-03-12T07:05:04.268+05:30நிறைய எழுதத் தோன்றினாலும் ஒவ்வொரு வாக்காளரிடமும் வ...நிறைய எழுதத் தோன்றினாலும் ஒவ்வொரு வாக்காளரிடமும் விழிப்புணர்வு தோன்றவில்லை என்றால் கஷ்டம்தான் என்ற ஒரு வரியில் முடித்துக் கொள்கிறேன்! நீதிமன்ற கெடுபிடியால் நடத்தப் படும் விசாரணைகள், நீதிமன்றத்துக்காக செய்யப் படும் கண் துடைப்பா என்றும் சந்தேகப் பட வைக்கும் அளவில்தான் நடப்பதாக சந்தேகங்கள், கூச்சமின்றி பயமின்றி செய்யப் படும் ஊழல்கள்...எங்கே மக்கள் பெரிய அளவில் ஊழல் செய்பவர்கள்தான் பெரிய, வலிமை மிக்கஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com