tag:blogger.com,1999:blog-4843041089650474291.post1070599844667667260..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: ஒரு அழகிய கனவு கலைகிற நேரம்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-7954741439847000832012-09-16T13:40:21.748+05:302012-09-16T13:40:21.748+05:30படித்து முடிக்கும் போது அன்றைய சூழ்நிலையில் நீங்கள...படித்து முடிக்கும் போது அன்றைய சூழ்நிலையில் நீங்கள் அடைந்த சோகத்தினை இன்று என்னால் உணர முடிகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-72465860490416626122011-08-10T17:13:52.257+05:302011-08-10T17:13:52.257+05:30கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் வருடத்துக்கு முன் எழுதி...கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் வருடத்துக்கு முன் எழுதிய பதிவைப் படித்துப் பார்த்துவிட்டு, கருத்தைப் பதிந்தமைக்கு மிக நன்றி! <br /><br />ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சில அழகிய கனவுகள் வருவதும், அதில் சில கலைவதும் இயல்பானதுதான் என்றாலும்,ஒரு அருமையான மனிதரை, உறவை இழந்தோமே என்ற ஏக்கத்தில்,அதைத் தாங்கிக் கொள்கிற பக்குவம் இல்லையேஎன்று வந்த வார்த்தைகளின் தொகுப்பு அது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-33364388092523262652011-08-10T13:23:50.975+05:302011-08-10T13:23:50.975+05:30வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
முதன் ...வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு <br />முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-38103693778740479992009-12-05T10:33:04.352+05:302009-12-05T10:33:04.352+05:30மரணமே கொடுமை! மரணம் வந்தவிதம் கொடுமை!
இப்படிக் கல...மரணமே கொடுமை! மரணம் வந்தவிதம் கொடுமை!<br />இப்படிக் கலங்கி எதையுமே சொல்ல முனையவில்லை. அருணகிரிநாதர் சொன்னபடி 'மரணப்ரமாதம் நமக்கில்லை' என்று மரணம் என்னை அதிர்ச்சியடையவோ, ஆச்சரியப்படுத்துவதாகவோ இல்லை. பிறப்பில் வந்தது இந்தப் பயணம் என்றால், இறப்பில் பாதைகள் பிரிந்து வேறு ஒரு பயணம் தொடங்குகிறது அல்லது அவரவர் விருப்பத்திற்கேற்ப ஒய்வு (மோக்ஷம்) கிடைக்கிறது. ஸ்ரீ அரவிந்தரின் சாவித்திரி மகா கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-71856774855322979082009-12-05T08:02:21.749+05:302009-12-05T08:02:21.749+05:30மரணம் வரும்.நிச்சயம்தான்....ஆனால் இவ்வளவு கொடுமையா...மரணம் வரும்.நிச்சயம்தான்....ஆனால் இவ்வளவு கொடுமையான வகையில் வரும் மரணங்கள் மனதில் ஆறாத ரணங்களை ஏற்படுத்துகின்றன. எவ்வளவு தத்துவங்கள் படித்தாலும், எதுவும் நிலை இல்லை என்று தெரிந்தாலும் இவார்கள் நினைவை மனதை விட்டு உதற முடிவதில்லை. kgg சொல்லி உள்ள மரணம் எங்களை இன்னும் பாதிக்கிறது. மறைந்த மனிதர்களின் பழகும் சுபாவமும் இதற்கு முக்கிய காரணம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-26882099438803907312009-12-05T05:05:26.223+05:302009-12-05T05:05:26.223+05:30கற்பதுவே கேட்பதுவே கருதுவதே,
நீங்களெல்லாம் அற்ப ...கற்பதுவே கேட்பதுவே கருதுவதே,<br />நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ, <br />உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ !! <br />---------<br />-------<br />--------<br />காண்ப தெல்லாம் மறையுமென்றால் ,<br />மறைந்ததெல்லாம் காண்பமன்றோ ,<br />நாமும் பொய்தானோ - இந்த<br />ஞாலமும் பொய் தானோ!!<br /> -------பாரதிARIVUMANI, LISBONhttps://www.blogger.com/profile/03089729441561456912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-12976531252819711282009-12-03T12:10:08.218+05:302009-12-03T12:10:08.218+05:30ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்ச...ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுவோம்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-41368251920476042232009-12-03T02:37:01.236+05:302009-12-03T02:37:01.236+05:30கலங்க வைத்த பதிவு. அன்னை அரவணைத்துக் கொள்வாள்.கலங்க வைத்த பதிவு. அன்னை அரவணைத்துக் கொள்வாள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-43251564011708179012009-12-02T20:36:40.761+05:302009-12-02T20:36:40.761+05:30உங்க பதிவெல்லாம் படிச்சிருந்தா பர்ஸ்ட்கிளாசுன்னு ச...உங்க பதிவெல்லாம் படிச்சிருந்தா பர்ஸ்ட்கிளாசுன்னு சொல்லியிருப்பார்!<br /><br />வருத்தத்தில் பங்கெடுத்து கொள்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-69963663793119177312009-12-02T18:31:48.507+05:302009-12-02T18:31:48.507+05:30நெகிழ வைத்துவிட்டது, உங்க கட்டுரை.
சென்ற அக்டோபர் ...நெகிழ வைத்துவிட்டது, உங்க கட்டுரை.<br />சென்ற அக்டோபர் மாத இறுதி வாரம்,<br />அதே சென்னையில், அதே வகையில் சேத்பட் <br />ஸ்டேஷன் அருகே அடிபட்டு இன்னுயிர் துறந்த<br />சம்பத்குமார் என்ற உறவினரின் ஞாபகம்<br />வந்தது. இவர் உங்க நண்பர் என்று நீங்க உங்க <br />பழைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கும் - சுத்தானந்த பாரதி - உறவினரின் நெருங்கிய சொந்தம்.<br />என் மன்னியின் தம்பி. நல்லவர்கள் எல்லோரும் <br />கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com