tag:blogger.com,1999:blog-4843041089650474291.post1971786079878290955..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: ஜெப ஊழியம்! இன்ஸ்டன்ட் போராளி! பல்லிளிக்கும் பகுத்தறிவு! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-83833254879295928932019-06-05T14:49:36.762+05:302019-06-05T14:49:36.762+05:30மதமாற்றங்களைக் குறித்த சாதாரண ஜனங்களின் விட்டேற்றி...மதமாற்றங்களைக் குறித்த சாதாரண ஜனங்களின் விட்டேற்றியான மனோபாவம் மாறாதவரை இந்தப் பிரச்சினை தொடரத்தான் செய்யும்! அதை மாற்ற தனிநபராக, குழுக்களாக, இயக்கமாக என்ன செய்யப்போகிறோம்? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-7801100382005911112019-06-05T12:16:11.485+05:302019-06-05T12:16:11.485+05:30இவர்கள் புதிது புதிதாக தொலைக்காட்சிகளை ஆரம்பித்தபோ...இவர்கள் புதிது புதிதாக தொலைக்காட்சிகளை ஆரம்பித்தபோதும், சனாதன தர்மத்தைக் காப்பியடித்து சில சடங்குகளைக் கடைபிடிக்கத் தொடங்கியபோது அவற்றை நகைப்புக்குரியதாக அலட்சிய படுத்தியதால் ஏற்பட்ட வினை. மதமாற்றம் ஒரு தொற்று நோய் என்பதை உணர வேண்டிய காலம் இது. settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-27332969954977615922019-06-04T22:07:13.754+05:302019-06-04T22:07:13.754+05:30NGO போர்வையில் கிறித்தவம் செய்கிற தகிடுதத்தங்கள் ம...NGO போர்வையில் கிறித்தவம் செய்கிற தகிடுதத்தங்கள் மட்டுமல்ல, லட்யன்ஸ் கும்பல் செய்கிற மாய்மாலங்கள் எல்லாம் அடிபட்டுப் போனதை சகித்துக் கொள்ளமுடியாமல்தான் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், பந்து! தூத்துக்குடியில் ஏவுகணைத்தளம் அமைக்க எதிர்ப்பு என்ற விஷயத்தை அங்கே கிறித்தவப்பாதிரிகள் கையில் எடுத்துக் கொண்டிருப்பது இப்போதைய புதுசு! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-20905635556014279542019-06-04T20:47:49.903+05:302019-06-04T20:47:49.903+05:30compassion international என்ற 'பொது நல' நி...compassion international என்ற 'பொது நல' நிறுவனம் 48 வருடங்களாக இந்தியாவில் 'ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காக' பல பில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கி வந்தது. இரண்டு வருடத்துக்கு முன் நம் வருமான வரித்துறை அந்த பணம் எங்கு போகிறது என்று ஆராயும்போது 75% நன்கொடை மதமாற்றத்துக்காக செலவழித்து வந்தது என்று கண்டுபிடித்தது. உங்கள் நோக்கம் இப்படி இருக்கும்போது, religious organization என்று bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-3854889195895124372019-06-04T20:34:01.197+05:302019-06-04T20:34:01.197+05:30ஸ்ரீராம்! யோசித்துப் பார்த்து ....? அடுத்து என்ன ச...ஸ்ரீராம்! யோசித்துப் பார்த்து ....? அடுத்து என்ன செய்வதாக உத்தேசம் என்பதல்லவா முக்கியம்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-25410901463478337052019-06-04T20:01:50.401+05:302019-06-04T20:01:50.401+05:30இவர்கள் மக்களை எவ்வளவு முட்டாள்களாக நினைத்திருக்கி...இவர்கள் மக்களை எவ்வளவு முட்டாள்களாக நினைத்திருக்கிறார்கள்? தேவன் சொன்னார் என்று சொன்னால் இவர்கள் நம்பி விடுவார்கள்! ஒருவேளை மோடி தோற்றிருந்தால் இவர்கள் எப்படி துள்ளி இருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-6854822983167771222019-06-04T18:16:12.868+05:302019-06-04T18:16:12.868+05:30அப்படிச் சொல்லிவிட முடியாதே துரை செல்வராஜூ சார்! க...அப்படிச் சொல்லிவிட முடியாதே துரை செல்வராஜூ சார்! குட்டியோ மட்டியோ மொத்தத்தில் நச்சைக் கலப்பவர்கள்! எப்படிச் சும்மா இருக்க முடியும்? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-24197574453162375212019-06-04T18:13:36.074+05:302019-06-04T18:13:36.074+05:30இந்த மாதிரி வம்பர்களை வெறுமனே வெட்டிப்பசங்க என்று ...இந்த மாதிரி வம்பர்களை வெறுமனே வெட்டிப்பசங்க என்று ஒதுக்கிவிட்டுப்போய்விட முடியாதே நெ.த சார்! <br />மகஇக கோவன் முதற்கொண்டு திமுகாந்தி சுபவீ வேல்முருகன் திருமா என்று பலவகைகளில் திமுகழகத்தின் பாதுகாவலர்கள் மாதிரி வெளியே தெரிந்தாலும் பின்னிருந்து இயக்குவது வேறுசக்திகள், வேறு அஜெண்டா என்றிருக்கையில் எப்படிக் கண்டும் காணாமல் போய்விட முடியும்? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-37589730333647685092019-06-04T17:50:31.064+05:302019-06-04T17:50:31.064+05:30குட்டிப் பசங்க....
மட்டிப் பசங்க...குட்டிப் பசங்க....<br />மட்டிப் பசங்க...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-36113691164779708262019-06-04T17:40:47.799+05:302019-06-04T17:40:47.799+05:30இந்த வியாபாரிகளைப் பற்றி ஏதாவது கோபத்தில் ஏடாகூடமா...இந்த வியாபாரிகளைப் பற்றி ஏதாவது கோபத்தில் ஏடாகூடமாக எழுதிடப்போறேன். இவங்கள்லாம் வெட்டிப் பசங்க என்பது என் அபிப்ராயம்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com