tag:blogger.com,1999:blog-4843041089650474291.post2008132358772006451..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: கதம்பமாக அரசியல்! காதுல பூ! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-63305909924039740562019-04-05T11:58:30.174+05:302019-04-05T11:58:30.174+05:30எழுத்துரு, இன்றைக்குச் சரி பார்த்துவிடுகிறன் ஸ்ர...எழுத்துரு, இன்றைக்குச் சரி பார்த்துவிடுகிறன் ஸ்ரீராம்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-15598068016927655972019-04-05T11:41:45.239+05:302019-04-05T11:41:45.239+05:30இங்கே அரசியல் கார்ப்பரேட்மயமாகி விட்டதன் வெளிப்பாட...இங்கே அரசியல் கார்ப்பரேட்மயமாகி விட்டதன் வெளிப்பாடே இப்படி கேலிக்குரிய சொத்து விவரங்களில் தெரிகிறதோ? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-3541378387575108242019-04-05T11:39:16.611+05:302019-04-05T11:39:16.611+05:30எப்படி சரி செய்வது? DDக்கு ஒரு ஒரு அபயக்குரல் கொடு...எப்படி சரி செய்வது? DDக்கு ஒரு ஒரு அபயக்குரல் கொடுத்து விடலாமா?<br /><br />ராஜீவ் கொலை வழக்கில் அங்கே இங்கே சுற்றி சந்திராசுவாமியைத் தொட்டு சோனியாவிடம் முடிகிறமாதிரி சந்தேகங்கள் கிளப்பிவிடப்பட்டபின், வழக்கு விசாரணை கிணற்றில் போட்ட கல் மாதிரி ஆகிவிட்டது. தேசத்துரோகக் குற்றத்தை யார் மீது சுமத்துவது? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-822329005796175262019-04-05T10:44:56.516+05:302019-04-05T10:44:56.516+05:30எதுனால பெரிய அரசியல்வாதிகள் எல்லோருக்கும் சொந்தமாக...எதுனால பெரிய அரசியல்வாதிகள் எல்லோருக்கும் சொந்தமாக வாகனமே இல்லை என்று யோசித்திருக்கிறீர்களா? உள்ளுக்குள்ளேயே கடன் வாங்கியதுபோலும் அவர்கள் எழுதுவார்கள். நல்ல ஜனநாயகம்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-27688518313670116862019-04-05T10:43:15.303+05:302019-04-05T10:43:15.303+05:30எழுத்துரு யூனிஃபார்மா இல்லை. அதைச் சரிப்படுத்திக்க...எழுத்துரு யூனிஃபார்மா இல்லை. அதைச் சரிப்படுத்திக்கோங்க.<br /><br />நெல்லை ஜெபமணிக்குப் பெருமை சேர்த்துவிட்டார் அவர் மகன். அவர் ராஜீவ் கொலைவழக்கைப் பற்றிச் சொன்னது சரியானதுதான். கொலையாளிகளைத் தப்பிக்கவிட்டவர், தேசத்துரோக வழக்கைச் சந்திக்கவில்லை என்பது ஆச்சர்யம்தான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-13777977856288510742019-04-05T06:01:42.576+05:302019-04-05T06:01:42.576+05:30என்ன, சுவாசிக்கப் போறேங்கப்பதிவையும் இங்கே இணைத்து...என்ன, சுவாசிக்கப் போறேங்கப்பதிவையும் இங்கே இணைத்து விட்டீர்கள்? ஆனாலும் ஃபாண்ட்ஸ் அநியாயத்துக்கு சிறிசு.. படிக்கச் சிரமமாய்... கண்ட்ரோல் ப்ளஸ் எல்லாம் போட்டுப் படிக்கலாம்தான்... ஆனாலும் பதிவிடுபவரே சரியாய்ப் விடலாமே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com