tag:blogger.com,1999:blog-4843041089650474291.post2236399342689971596..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய !கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-6630838538291628892010-11-19T11:59:30.799+05:302010-11-19T11:59:30.799+05:30//கை கூப்பி,சிரம் தாழ்த்தி வணங்குவதை அன்றிங்கு
வேற...//கை கூப்பி,சிரம் தாழ்த்தி வணங்குவதை அன்றிங்கு<br />வேறென்ன செய்ய முடியும்?//<br /><br />வேறொன்றும் வேண்டாம் இது மட்டுமே போதும்.<br /><br />ஓம் நமோ பகவதே அரவிந்தாய!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-42985649695129907132009-03-10T09:24:00.000+05:302009-03-10T09:24:00.000+05:30வருகைக்கும், கேள்விகளுக்கும் நன்றி குமரன் சார்! மு...வருகைக்கும், கேள்விகளுக்கும் நன்றி குமரன் சார்! முதல் பத்தியில், உங்களுடைய அனுபவத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். சத்துவமா, தாமசமா என்று புரியாத ஒரு அமைதி வந்து சூழ்வதை, நீங்களே தான் கண்டுகொண்டாக வேண்டும். தாமச, ராஜச அமைதி ரொம்ப நேரம் நீடித்திருக்காது.<BR/><BR/>அதிமானச ஒளி என்று இங்கு குறிப்பிடப் படுவது Supramental Light தான். Supermind, Overmind இரண்டும் வெவ்வேறு படிநிலைகள். ஸ்ரீ அரவிந்தரின் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-44913767230041023992009-03-10T07:35:00.000+05:302009-03-10T07:35:00.000+05:30அன்னையின் திருமொழிகளையும் அரவிந்தரின் திருமொழிகளைய...அன்னையின் திருமொழிகளையும் அரவிந்தரின் திருமொழிகளையும் படிக்கும் போது ஒரு ஆழ்ந்த அமைதி உள்ளத்தில் உருவாகிறது. சில நேரம் குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது வேறெந்த செயலிலும் ஊக்கம் இல்லாதது போல் ஒரு மனநிலை உண்டாகிறது. வேறெதுவும் வந்து அந்த நிலையைக் கலைக்கும் வரை. இந்த நிலை சத்துவம் சார்ந்ததா தாமசம் சார்ந்ததா என்ற குழப்பம் உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்நிலை வருவது மட்டும் தொடர்ந்து நடக்கிறது. :-)<BR/குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com