tag:blogger.com,1999:blog-4843041089650474291.post2347104133215964744..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: நாளை முதல் குடிக்க மாட்டேன்! சத்தியமடி தங்கம்!.கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-58874510133198962062009-12-30T08:36:01.509+05:302009-12-30T08:36:01.509+05:30வாருங்கள் சாய்ராம் கோபாலன் சார்!
இதை ஒரு பெரிய விவ...வாருங்கள் சாய்ராம் கோபாலன் சார்!<br />இதை ஒரு பெரிய விவாதமாக எடுத்துச் செல்ல ஒன்றுமே இல்லை என்றாலும், ஒன்றிரண்டு விஷயங்களைச் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது.<br /><br />முந்தைய பதிலில் சொன்ன மாதிரி, இசையமைப்பாளரையும் மீறித் தனது குரல் வளத்தால் ஜெயித்த ஒரே பாடகர் தமிழில் பாகவதர் மட்டும் தான். அந்தக் கால கட்டத்தில், கதைக்கோ, வசனம் பேசும் திறமைக்கோ அல்லது இப்போது விவாதிக்கப் படுகிற மாதிரி தொழில் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-42058195191222638982009-12-30T00:39:39.015+05:302009-12-30T00:39:39.015+05:30//கிருஷ்ணமூர்த்தி said...
டி எம் எஸ் என்று இல்லை...//கிருஷ்ணமூர்த்தி said... <br /><br />டி எம் எஸ் என்று இல்லை, வேறு எந்தக் கழுதை பாடியிருந்தாலுமே, கண்ணதாசன் கவிதை வரிகளுக்காகவே, இந்த வரிகளில் சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் வெளிப்படுகிற வாழ்வியல் யதார்த்தத்துக்காகவே, இந்தப் பாடல் ஜெயித்திருக்கும் என்பது எனது கருத்து. டி எம் எஸ் மாதிரிப் பாடகர்களுக்குத் திறமையே இல்லை என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எனக்கும் டி எம் எஸ் பாடிய சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-90786477217139349652009-12-22T22:23:06.590+05:302009-12-22T22:23:06.590+05:30அக்கா-தங்கைகளுக்குள் நடந்த அக்கப்போர் ஒரு பக்கம் இ...அக்கா-தங்கைகளுக்குள் நடந்த அக்கப்போர் ஒரு பக்கம் இருந்தாலும், இரண்டு பேருமாகச் சேர்ந்துகொண்டு தங்களுக்குப் போட்டியாக வருகிறவர்கள் என்று தோன்றினவர்களை எல்லாம் ஃபீல்டில் நிற்கவிடாமல் துரத்தியடித்த சாமர்த்தியம், சிவேனாக்காரர்களுக்குக் கூட வராது!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-70355350337060351092009-12-22T21:22:47.826+05:302009-12-22T21:22:47.826+05:30Latha Mangeshgar was amazing to even get her own s...Latha Mangeshgar was amazing to even get her own sister in bay !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-4676818006956729212009-12-20T18:08:36.500+05:302009-12-20T18:08:36.500+05:30வாருங்கள் சாய்ராம் கோபாலன்!
ஐயப்பனுக்காக விரதம் எ...வாருங்கள் சாய்ராம் கோபாலன்!<br /><br />ஐயப்பனுக்காக விரதம் எல்லாம் இருக்கிறீர்கள் போல!<br /><br />டி எம் எஸ் என்று இல்லை, வேறு எந்தக் கழுதை பாடியிருந்தாலுமே, கண்ணதாசன் கவிதை வரிகளுக்காகவே, இந்த வரிகளில் சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் வெளிப்படுகிற வாழ்வியல் யதார்த்தத்துக்காகவே, இந்தப் பாடல் ஜெயித்திருக்கும் என்பது எனது கருத்து. டி எம் எஸ் மாதிரிப் பாடகர்களுக்குத் திறமையே இல்லை என்று நான் சொல்வதாக கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-65484778268169234032009-12-20T17:25:51.558+05:302009-12-20T17:25:51.558+05:30நான் பாடலின் வரிகளால் படிக்க ஆரம்பித்தேன். கண்ணதாச...நான் பாடலின் வரிகளால் படிக்க ஆரம்பித்தேன். கண்ணதாசன் வரிகளுக்கு உங்கள் ஊர் டி.எம்.எஸ். குரலால் கிடைத்த நல்ல பாட்டு இது. <br /><br />பாடலையும் போஸ்ட்போநிங் என்று இரண்டையும் நன்றாக கலந்து புத்தி புகட்டும் நல்ல கருத்துக்கள். <br /><br />எங்களுக்கு ஞாயிறு இப்போது தான் விடிந்துள்ளது. அலுவலக வேலை தள்ளிபோடாமல், குளித்து சரணம் சொல்லி உங்களால் ஆரம்பிக்கறேன் !!<br /><br />நன்றி<br /><br />- சாய்ராம் சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-36291181961382251802009-12-20T17:25:09.436+05:302009-12-20T17:25:09.436+05:30Good one Krishnamoorthy Sir.
நான் பாடலின் வரிகளால...Good one Krishnamoorthy Sir.<br /><br />நான் பாடலின் வரிகளால் படிக்க ஆரம்பித்தேன். கண்ணதாசன் வரிகளுக்கு உங்கள் ஊர் டி.எம்.எஸ். குரலால் கிடைத்த நல்ல பாட்டு இது. <br /><br />பாடலையும் போஸ்ட்போநிங் என்று இரண்டையும் நன்றாக கலந்து புத்தி புகட்டும் நல்ல கருத்துக்கள். <br /><br />எங்களுக்கு ஞாயிறு இப்போது தான் விடிந்துள்ளது. அலுவலக வேலை தள்ளிபோடாமல், குளித்து சரணம் சொல்லி உங்களால் ஆரம்பிக்கறேன் !!<br />சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-9305974567814265402009-12-20T16:59:07.438+05:302009-12-20T16:59:07.438+05:30ஏதோ ஒரு வகையில், இங்கே எழுதப்படுவது உபயோகமாக இருக்...ஏதோ ஒரு வகையில், இங்கே எழுதப்படுவது உபயோகமாக இருக்கிறது என்று சொல்லும் முதல் பின்னூட்டம் உங்களுடையது! மிகவும் நன்றி!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-85626411662805170312009-12-20T16:44:04.700+05:302009-12-20T16:44:04.700+05:30இப்பதிவு தனிப்பட்ட வகையில் மாற்றி கொள்ள உதவி இருக்...இப்பதிவு தனிப்பட்ட வகையில் மாற்றி கொள்ள உதவி இருக்கிறது நன்றி.Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-52107726395026933352009-12-20T13:54:33.239+05:302009-12-20T13:54:33.239+05:30வாருங்கள் நவாஸுதீன்!
பழக்கங்களின் அடிமையாகவே இருந...வாருங்கள் நவாஸுதீன்!<br /><br />பழக்கங்களின் அடிமையாகவே இருந்துவிடுகிற தன்மை நம் அனைவருக்குமே பொதுச் சொத்து! அந்த வார்த்தையிலேயே ஒரு லிங்க் இருக்கிறது, பழக்கத்தின் அடிமையாகவே இருந்துவிடத் தவிக்கும், மாற்றங்களைக் கண்டு அஞ்சி நான் இப்படியே இருந்துவிட்டுப்போகிரேனே என்று கெஞ்சும்,மிருகத்தன்மையில் இருந்து விடுபடத் தயங்கும் மனித சுபாவம் குறித்து புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்து ஸ்ரீ அன்னை சொல்லும் ஒரு கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-46460448847400913482009-12-20T12:14:24.741+05:302009-12-20T12:14:24.741+05:30Very Good Humour.Very Good Humour.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-81300349496709754572009-12-20T11:34:30.090+05:302009-12-20T11:34:30.090+05:30ஆஃபிஸ் வேலைகளை பெண்டிங் வைக்க பிடிக்கவில்லை. வேலை ...ஆஃபிஸ் வேலைகளை பெண்டிங் வைக்க பிடிக்கவில்லை. வேலை இருந்தால் லேட் அவர்ஸ் ஆஃபிஸ்ல இருந்து முடிச்சிட்டு போறேன். ஆனால் அதுவே சொந்த விஷயங்களில் சோம்பறித்தனம் அதிகமாகிறது. அறைக்குத் திரும்பினால் அவ்வளவுதான்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-19854250513593482002009-12-20T11:29:58.844+05:302009-12-20T11:29:58.844+05:30நண்பர் சோம்பேறி (இப்பெல்லாம் இவர் தளத்தில் எழுதுவத...நண்பர் சோம்பேறி (இப்பெல்லாம் இவர் தளத்தில் எழுதுவதில்லை)சொல்றமாதிரி இன்றைய வேலையை நாளைக்கு ஏன் செய்யனும், நாளை மறுநாள் இருக்கும்போதுன்னு. எனக்கும் இந்தப்பிரச்சனை உண்டு பாஸ்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com