tag:blogger.com,1999:blog-4843041089650474291.post263460887176400279..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: இன்றைக்கும் நாளைக்கும், அப்புறம் என்றைக்கும் நான் வேண்டும் வரம்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-23230664230657901482009-11-17T12:56:47.326+05:302009-11-17T12:56:47.326+05:30அன்னையர் அனைவருமே வழிபடத் தகுந்தவர்களே!
உண்மைதான்,...அன்னையர் அனைவருமே வழிபடத் தகுந்தவர்களே!<br />உண்மைதான், திரு.சபரிநாதன்! ஆனால் ஸ்ரீ அரவிந்த அன்னையை அப்படிப் பொதுமைப்படுத்தி, அவ்வளவு தான் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.<br />அவளை ஏற்றுக் கொண்டவர்களுடைய வாழ்க்கையில், அவளே எல்லாமும் ஆகிப்போனதாய் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாது. ஆனாலும், அவள் என் வாழ்வில் என் அன்னையாக ஆகிப்போனதை இங்கே மற்றும் இங்கே சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். நேரம் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-16198726465339318532009-11-17T10:08:54.930+05:302009-11-17T10:08:54.930+05:30உலகின் அனைத்து அன்னையர்களையும் வணங்குகிறேன்உலகின் அனைத்து அன்னையர்களையும் வணங்குகிறேன்Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-21153792662931650552009-11-17T09:01:31.721+05:302009-11-17T09:01:31.721+05:30நானும் எங்கள் அறையில் அன்னையின் படம் வைத்து மலர்கள...நானும் எங்கள் அறையில் அன்னையின் படம் வைத்து மலர்கள் இடுகின்றேன். பாண்டிக்கும் சென்றுள்ளேன். நல்ல கட்டுரை நன்றி அய்யா.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-32150667600608515442009-11-17T07:33:19.848+05:302009-11-17T07:33:19.848+05:30\\உனது அருளும் ஒளியும் எங்கும் நிறைந்திருப்பதை அ...\\உனது அருளும் ஒளியும் எங்கும் நிறைந்திருப்பதை அறிவேன் அம்மா! \\<br /><br />அன்னையை வணங்குகிறேன்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-30702771040973166402009-11-17T07:06:55.849+05:302009-11-17T07:06:55.849+05:30உங்களுடைய அருமையான வேண்டுதலையும், அன்னையின் அற்புத...உங்களுடைய அருமையான வேண்டுதலையும், அன்னையின் அற்புதமான செய்தியையும், பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. அன்னையின் திருவடிகள் சரணம்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-65132597609752081672009-11-16T22:02:04.776+05:302009-11-16T22:02:04.776+05:30கங்கை அமரன் இசையமைத்த இன்னும் நிறைய பாடல்கள் உண்டு...கங்கை அமரன் இசையமைத்த இன்னும் நிறைய பாடல்கள் உண்டு.யூட்யூபில் ஸ்ரீ அன்னை-ஸ்ரீ அரவிந்தரைப்பற்றிய குறும்படங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமானது, ஸ்ரீ அரவிந்தர் இயற்றிய சாவித்திரி மகாகாவியம்.காரடையான் நோன்பு என்ற குறியீட்டுச் சொல்லில் சாவித்ரியைப் பற்றி ஒரு விரிவான பதிவை இங்கேயே படிக்க முடியும்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-29652067631688005612009-11-16T20:31:42.267+05:302009-11-16T20:31:42.267+05:30படித்தேன். தினம் காலை விஜய் டிவியில் அன்னை பாடல் க...படித்தேன். தினம் காலை விஜய் டிவியில் அன்னை பாடல் கேட்பதுண்டு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com