tag:blogger.com,1999:blog-4843041089650474291.post30727998721247149..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: இது சோனியாவுக்கு வந்த சோதனை மட்டும் தானா?கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-64193272419918245442012-05-03T00:25:25.135+05:302012-05-03T00:25:25.135+05:30i agree. ஒட்டுமொத்தப் பார்வை ரொம்ப ரொம்பக் கஷ்டம் ...i agree. ஒட்டுமொத்தப் பார்வை ரொம்ப ரொம்பக் கஷ்டம் தான். அப்படிப் பட்டக் கண்ணோட்டம் ஒருத்தருக்கு இருந்ததே காலப் போக்கில் தான் தெரியவருது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-73583227689569225762012-05-03T00:21:00.846+05:302012-05-03T00:21:00.846+05:30i understand :)i understand :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-8072317932907431982012-05-02T18:58:56.813+05:302012-05-02T18:58:56.813+05:30ஒட்டுமொத்தப்பார்வையற்றவர்........! அப்படி ஒட்டுமொத...ஒட்டுமொத்தப்பார்வையற்றவர்........! அப்படி ஒட்டுமொத்தப்பார்வை உள்ள எத்தனைபேரைக் காட்ட முடியும்? We always love to see things from an acute angle, because it is more convenient! <br /><br />ஜெமோ எழுதியதை படிக்கிறேன். ஆனால், சுயசிந்தனையில்லாமல் அப்படியே ஏற்பதில்லை. காந்தி, வினோபா,ஜெயப்ரகாஷ் நாராயணன், அண்ணா ஹசாரே இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் வித்தியாசமானவர்கள். ஒரே தராசு, ஒரே தட்டில் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-86350018752622179802012-05-02T18:46:57.891+05:302012-05-02T18:46:57.891+05:30ப்ளாக்கரில் நான் நுழைந்த தருணத்தில் இங்கே திராவிடவ...ப்ளாக்கரில் நான் நுழைந்த தருணத்தில் இங்கே திராவிடவலைப்பதிவ்ர்கள், அல்லாதவர்கள் என்று பிரித்து வன்மம் கக்கும் பின்னூட்டங்கள், பதிவுகள் நிறைய வெளிவந்து கொண்டிருந்தது. ஒரு கருத்தை, நேர்பட கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற நிறைய அற்பமானவர்கள் அனானிகளாக வந்து குட்டையைக் குழப்பிக் கொண்டிருந்த நேரம்.<br /><br />முகத்தைக்காட்டக் கூட தைரியமில்லாத இந்த மாதிரி நபர்களிடமிருந்து வருகிற விஷயங்கள் பெரும்பாலும் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-80006855149740201222012-05-02T18:16:19.539+05:302012-05-02T18:16:19.539+05:30//அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பத...//அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை!<br />இப்பத்தான் முழுக்கப் படிச்சேன் :) <br />just curious, தன்னை அடையாளம் காட்டத் தயங்குவது தவறா? ஏன் அவர்கள் ஒதுங்க வேண்டும் என்கிறீர்கள்? சொல்லவந்ததை விட சொல்லவந்தவர் முக்கியமா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-44090490003188661752012-05-02T17:41:05.501+05:302012-05-02T17:41:05.501+05:30"ஒட்டுமொத்தப் பார்வையற்றவர்" அழகான அடைமொ..."ஒட்டுமொத்தப் பார்வையற்றவர்" அழகான அடைமொழி. தமிழில் எப்படிச் சொல்வது என்று தடுமாறிக் கொண்டிருந்தேன். ஜெபி தனக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பை, இந்திய அரசாங்கத்தை நிரந்தரமாகக் காங்கிரஸ் குடும்பப் பிடியிலிருந்து விடுவிக்கக் கிடைத்த உன்னதமான வாய்ப்பை, தனிமனித வெறுப்பு ஒரு சுவர் போல் வளர்த்துத் தடுக்கவிட்டார். காந்திக்குக் கூடத்தான் தனி விருப்பு விறுப்புகள் இருந்தன.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-61641408668418477202012-05-02T17:36:43.664+05:302012-05-02T17:36:43.664+05:30தன்னைச் சுற்றிய நல்ல தீய சக்திகளை அறிந்து கொண்டால்...தன்னைச் சுற்றிய நல்ல தீய சக்திகளை அறிந்து கொண்டால் தான் தலைவன் என்று நினைக்கிறேன். சாதாரண எளிய பாமர மக்களுக்கு நம்பிக்கை வரும் விதத்தில் நடந்துகொண்டு பிறகு மற்ற சக்திகள் உடன்படவில்லை பிரித்துவிட்டார்கள் என்று ஒதுங்குவது கோழைத்தனம், நம்பிக்கைதுரோகம் என்று நினைக்கிறேன். தனி மனிதனாக அக்கிரமங்களை எதிர்க்கத் துணிந்த காந்தியைப் பார்த்து இந்த so called தலைவர்கள் எதுவுமே கற்றுக்கொள்ளவில்லையே? அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-6624822468697586702012-05-02T13:06:27.874+05:302012-05-02T13:06:27.874+05:30இந்தப் பதிவுக்கு ஒரு கமெண்ட் மற்றும் முந்தைய பதிவு...இந்தப் பதிவுக்கு ஒரு கமெண்ட் மற்றும் முந்தைய பதிவுக்கு ஒரு கமெண்ட் ஆக, இரண்டு பின்னூட்டங்கள்.... இரண்டு பதிவிலும் ஒவ்வொன்று என்று இரண்டுமே என் கண்ணுக்குத் தெரிகிறதே...! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-41739762736567652092012-05-02T11:05:01.451+05:302012-05-02T11:05:01.451+05:30//கடைசிவரை கொந்தளித்துக்கொண்டே இருந்தார் ஜெ.பி. பு...//கடைசிவரை கொந்தளித்துக்கொண்டே இருந்தார் ஜெ.பி. புரட்சிகரமனநிலையை இழக்கவே இல்லை. ஆன்மீகமான எதிலும் அவரால் அமர முடியவில்லை. கடைசிவரை அவர் அணையவில்லை. ஆகவேதான் தன் தந்தையிடம் பெருமதிப்புக் கொண்ட குடும்பநண்பராக இருந்தாலும் ஜெ.பி.யை இந்திரா சிறையிலடைத்தார். சிறுநீரகக் கோளாறு கொண்டிருந்த ஜெ.பி. சிறையில் சாகவேண்டும் என ஆசைப்பட்டார்.<br /><br />ஜெ.பி. அவரது கொந்தளிக்கும் புரட்சிகரத்தன்மையால் எப்போதும் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-22099118971997117472012-05-02T01:02:07.348+05:302012-05-02T01:02:07.348+05:30அன்னா ஹசாரே மகா அல்பம் என்று நினைக்கும்படி வைத்துவ...அன்னா ஹசாரே மகா அல்பம் என்று நினைக்கும்படி வைத்துவிட்டார். ஜெயபிரகாஷ் நாராயணின் சட்டைப் பைக்குள் நிறைய குப்பை உண்டு என்றே நினைக்கிறேன் ஸ்ரீராம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-86983779615288727132012-05-01T12:48:43.508+05:302012-05-01T12:48:43.508+05:30ஜெயப் பிரகாஷ் நாராயணனுடன் அண்ணா ஹசாரேவை சேர்த்ததில...ஜெயப் பிரகாஷ் நாராயணனுடன் அண்ணா ஹசாரேவை சேர்த்ததில்......<br /><br />இரண்டு பேருக்குமே பொதுவான பலவீனம் ஒன்று இருக்கிறது! ஜெயமோகன் கூட சமீபத்தில் வினோபா, ஜெயப்ரகாஷ் நாராயணன் இருவரைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தாரே!<br /><br />அதேபோல, அவர்கள் இருவரைத் தவிர இந்திய அரசியலில், ஊழலை ஒரு முக்கியமான பிரச்சினையாகத் தொட்டு, வேறு எவரும் இயக்கம் நடத்தியதில்லை என்பது இருவருக்கும் உள்ள பொதுவான ஒற்றுமை.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-7749865908712486382012-05-01T12:43:13.599+05:302012-05-01T12:43:13.599+05:30வாருங்கள் ஸ்ரீராம்! உங்களுடைய இரண்டு பின்னூட்டங்கள...வாருங்கள் ஸ்ரீராம்! உங்களுடைய இரண்டு பின்னூட்டங்களையும் பப்ளிஷ் செய்த பிறகு ஒன்று மட்டும் தான் எனக்குத் தெரிகிறது, இன்னொன்றைக் காணோம். நேற்று முன்தினமும் இதே வேடிக்கைதான்.<br /><br />காங்கிரசைப்போலவே கலாமைக் குறித்து பிஜேபிக்கும் கொஞ்சம்அல்ல, நிறையவே தயக்கம் இருக்கிறது.<br /><br />சிபிஐ என்று மட்டுமில்லை, ஐ சி எஸ், ஐ ஏ எஸ், வருமானவரித் துறை என்றுஅரசின் அத்தனை அங்கங்களும் நேரு, வாரிசுகளின் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-72435177299643825772012-05-01T06:37:03.330+05:302012-05-01T06:37:03.330+05:30மறுபடி அப்துல் கலாம் என்று இவர்கள் சொல்வது இருக்கட...மறுபடி அப்துல் கலாம் என்று இவர்கள் சொல்வது இருக்கட்டும், அவர் சரி என்று தலையாட்டுவாரா.... கூடாது என்பதே என்கட்சி! யார் வந்து என்னதான் செய்யப் போகிறார்கள்? வரும் தேர்தலில் என்ன பாடு பட்டாலும் காங்கிரஸ் ஜெயிக்கும் என்று தோன்றவில்லை. சினிமா வில்லன் போல அமலாக்கத் துறையையும் சி பி யையும் இந்த ஆட்சி உபயோகப் படுத்திக் கொண்டிருப்பது போல யாரும் உபயோகப் படுத்தியதில்லை. மற்ற கட்சிகளுக்கு அந்த அளவு நீண்ட ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-51772333293411166552012-05-01T00:42:34.150+05:302012-05-01T00:42:34.150+05:30வாருங்கள் அப்பாதுரை!
//இவைகள் எல்லாம் எதற்காக என்...வாருங்கள் அப்பாதுரை!<br /><br />//இவைகள் எல்லாம் எதற்காக என்று யாராவது கவலைப்படுகிறார்களா என்ன? அதுவும் சரிதான். தினசரி போராட்டங்களுக்கு நடுவில் பொதுப்பார்வை யாருக்கு வரப்போகிறது!.// இந்தப் பின்னூட்டத்தை பிரதான பக்கத்தில் கூகிள் காண்பிக்க மறுக்கிறது!<br /><br />பொதுப் பிரச்சினைகளில் அக்கறை வரவேணும் என்பதற்காகத்தானே இந்தப்பக்கங்களில் எழுதுவதே!<br /><br />இரண்டாவது கேள்விக்கு அப்துல் கலாம் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-53689603346371437432012-05-01T00:13:16.340+05:302012-05-01T00:13:16.340+05:30காங்கிரசை ஆதரிக்காத ஜனாதிபதி வந்தாலும் என்ன பெரிதா...காங்கிரசை ஆதரிக்காத ஜனாதிபதி வந்தாலும் என்ன பெரிதாக சாதித்துவிட முடியும்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com