tag:blogger.com,1999:blog-4843041089650474291.post3334693365305927312..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: வாலு போயிக் கத்தி வந்தது! டும் டும் டும்! இது வேற! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-73563583654227597802019-07-23T19:34:43.199+05:302019-07-23T19:34:43.199+05:30ரமேஷ்குமாரும் ஒரு காங்கிரஸ் ஆசாமிதானே! காப்பாற்ற ம...ரமேஷ்குமாரும் ஒரு காங்கிரஸ் ஆசாமிதானே! காப்பாற்ற முனைவது இயல்புதான்! ஆனால் தன்னை ஒரு நடுநிலையாளராகக் காட்டிக் கொள்வது எனக்குச் சிரிப்பையே வரவழைக்கிறது. கன்னடம் மட்டும் தெரிந்திருந்தால் இப்படி ஒரு சாமர்த்தியசாலி தான் ராகுல் காண்டிக்கு மாற்றாக காங்கிரஸ் தலைவராக வேண்டுமென்று ஒரு campaign கூட நடத்தியிருக்கலாம்!<br /><br />கேள்விப்பட்டவரை முத்தமிழ் வித்தவரை விட அதிகாசம்பாத்தியம் பானாசீனா தம்பதிகள்தான்கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-54274800587701466382019-07-23T19:26:23.795+05:302019-07-23T19:26:23.795+05:30//அவங்க சொத்து சேர்த்தமாதிரித் தெரியலை?//
அந்த &qu...//அவங்க சொத்து சேர்த்தமாதிரித் தெரியலை?//<br />அந்த "அவங்க" யாருங்க நெல்லைத்தமிழன் சார்? .கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-70454123395743328962019-07-23T19:19:04.773+05:302019-07-23T19:19:04.773+05:30கர்நாடக சபாநாயகர் ஜாக்கிரதையாக அரசியல் செய்கிறார்....கர்நாடக சபாநாயகர் ஜாக்கிரதையாக அரசியல் செய்கிறார். சும்மா பேசிப் பேசி நடக்க இருப்பதைத் தள்ளிப்போட முயற்சிக்கிறார்.<br /><br />தேவேகெளடாவும் சொத்து சேர்த்திருக்கிறார். ஆனால் கர்நாடகாவில், தமிழக அரசியல்வாதிகள் மாதிரி கொள்ளையர்களை நான் பார்க்கவில்லை. திமுக மாதிரி ஊழல் கட்சியையும் நான் பார்க்கவில்லை. அதுக்கு அடுத்ததாக ப.சிதம்பரம்.<br /><br />நம்ம எதிர்கட்சித் தலைவர்களுக்கு போதுமான அறிவு இல்லை. நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-91066546299620571272019-07-23T19:15:53.586+05:302019-07-23T19:15:53.586+05:30ஊழல், பிறரை ஏமாற்றி சொத்து சேர்ப்பது, வாய்ஜாலம் பே...ஊழல், பிறரை ஏமாற்றி சொத்து சேர்ப்பது, வாய்ஜாலம் பேசி மக்களை அறியாமையிலும் உணர்ச்சியிலுமே வைத்து ஏமாற்றுவது இதில் கருணாநிதியை மிஞ்ச உலகத்தில் வேறு யாரும் இல்லை. இந்திய இடிஅமீன், போல்பாட் என்றும்கூடச் சொல்லலாம், ஆனால் அவங்க சொத்து சேர்த்தமாதிரித் தெரியலை.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-53100965611923154242019-07-23T15:33:35.997+05:302019-07-23T15:33:35.997+05:30ஊழல்செய்வதற்காகவே அரசியலுக்கு வரும் எவரையும், இவரை...ஊழல்செய்வதற்காகவே அரசியலுக்கு வரும் எவரையும், இவரை விட அவர் கூட அல்லது குறைவு என்று ஒப்பிட்டுப் பார்ப்பதில் என்ன பயன் சொல்லுங்கள்?<br /><br />கலீஞர் பூச்சி மருந்து ஊழலில் பிச்சாத்து 4% கமிஷன் என்பதிலிருந்து ஆரம்பித்ததையும், அப்புறம் ஆக்டோபஸ் மாதிரிக் குடும்பம் வளர்ந்தபிறகு ,மாநிலத்தையே வாய்க்குள் சுருட்டி விழுங்கப் பார்த்ததையும் கொஞ்சம் நினைவு படுத்திப் பார்த்தால்,, தேவே கவுடா குடும்பம் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-74740298553416957702019-07-23T15:19:01.486+05:302019-07-23T15:19:01.486+05:30வாருங்கள் ஜோதிஜி! உலகநடப்புக்களை என்றல்ல இங்கே உள்...வாருங்கள் ஜோதிஜி! உலகநடப்புக்களை என்றல்ல இங்கே உள்ளூர் நடப்பே தெரியாத கிணற்றுத்தவளைகளாய் இருப்பதில் இருந்து விடுபட இணையமும் சமூகவலைத்தளங்களும் மிகவுமே உதவுகின்றன என்பது உண்மை. அதே சமயம் சோதித்துப் பார்க்காமல் எந்தவொரு செய்தியையும் அப்படியே நம்பிவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவர் சொன்னார் என்று சொல்வதை அப்படியே எடுத்துக் போடுவதை விட, அவர்தான் சொன்னாரா என்பதைச் சோதித்துப் பார்க்க கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-36568958830880634422019-07-23T14:01:20.315+05:302019-07-23T14:01:20.315+05:30கலைஞரை விட காசு, பதவி, அதிகாரம் இந்த மூன்றிலும் மக...கலைஞரை விட காசு, பதவி, அதிகாரம் இந்த மூன்றிலும் மகா மகா கில்லாடிங்க தேவகௌடா குடும்பம். ஒரு பத்திரிக்கையாளர் மூலம் இவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்தது. பணப் பேய் என்றால் அப்படியொரு பணப்பேய்கள். தான் தனக்கு தன்னுடைய தன்னால், தனக்கு மட்டும் போன்ற அனைத்து வார்த்தைகளையும் மொத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் இந்தக்குடும்பத்திற்குத் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-76572683454645965732019-07-23T13:57:09.484+05:302019-07-23T13:57:09.484+05:30நான் சந்திக்கும் சந்தித்த எந்த கல்லூரி மாணவர்களும்...நான் சந்திக்கும் சந்தித்த எந்த கல்லூரி மாணவர்களும் ட்விட்டர் குறித்து இதுவரையிலும் அறியாமல் தான் இருக்கின்றனர். பட்டபடிப்பு முடித்த பின்பு எந்த நுழைவுத் தேர்வு சென்றாலும் கட்டாயம் இப்போதைய நிலையில் சர்வதேச அரசியல் குறித்த அறிவு அவசியம் தேவை. கட்டாயம் ட்விட்டர் மூலம் அன்றாட செய்திகளை கற்றுக் கொள்ளுங்கள் என்பதுண்டு. நீங்கள் சரியாக தொடுப்பு எடுத்து கொடுக்கிறீங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com