tag:blogger.com,1999:blog-4843041089650474291.post389226437623275337..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: தீர்ப்புகளும் தீர்வுகளும் ....!தினமணி தலையங்கம்கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-17049815984994878842011-02-20T16:36:15.204+05:302011-02-20T16:36:15.204+05:30கர்நாடக அரசியலைத் தொடர்ந்து அசிங்கமாக்கிக் கொண்டிர...கர்நாடக அரசியலைத் தொடர்ந்து அசிங்கமாக்கிக் கொண்டிருந்ததில், காங்கிரஸ், தேவ கவுடா-குமாரசாமி, என்று ஒரு கூட்டமாகத் தொடர்ச்சியாக இருந்திருக்கிறதே! பிஜேபி, எடியூரப்பா எல்லாம் இப்போது தானே திரு அமுதவன்?<br /><br />சபாநாயகர் செய்வது சரியா இல்லையா என்பதை அரசியல் சாசனம், நீதிமன்றங்கள் கேட்க முடிகிறது, முடியும்!. ஆனால், "ஆட்டுக்கு தாடி தேவையா. மாநிலத்துக்குக் கவர்னர் தேவையா?" என்று காங்கிரசின்கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-78611219727734622702011-02-20T11:18:23.423+05:302011-02-20T11:18:23.423+05:30கர்நாடக அரசியல் களத்தில் மிக மோசமான காட்சிகள்தாம் ...கர்நாடக அரசியல் களத்தில் மிக மோசமான காட்சிகள்தாம் அரங்கேறின. இதைவிடவும் இது கொஞ்சமாவது பரவாயில்லை என்றுகூட சொல்லமுடியாத அளவுக்குத்தான் நிலைமைகள் இருந்தன.இன்னொரு தேர்தல் இப்போதைக்கு வேண்டாம் எப்படியோ யாரோ இருந்துவிட்டுப்போகட்டும் என்ற நிலைமைக்கு மக்கள் வந்திருக்கின்றனர். யார் கையில் அதிகாரம் இருக்கிறதோ அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து பதவியைக் காப்பாற்றிக்கொள்ளும் சாத்தியம் அதிகமாகவே இருக்கிறது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.com