tag:blogger.com,1999:blog-4843041089650474291.post3994483962827394158..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: படித்ததும் பிடித்ததும்! கிளறிய நினைவுகள்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-36660928324902305782009-11-21T08:28:14.676+05:302009-11-21T08:28:14.676+05:30திருத்தி விட்டேன். பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு ...திருத்தி விட்டேன். பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.<br /><br />உதை வாங்கியே பிரபலமான நம்பியார் வரிசையில், சம காலத்து செந்தில், வடிவேலு இருவரைப் பற்றியும் சொல்லாமல் போனால் நியாயமாக இருக்குமா? ஒரு நாலு வரி சேர்த்தும் விட்டேன்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-87621020745583037582009-11-21T07:52:26.986+05:302009-11-21T07:52:26.986+05:30ஒரு சிறிய திருத்தம்: நவம்பர் பத்தொன்பது நம்பியார் ...ஒரு சிறிய திருத்தம்: நவம்பர் பத்தொன்பது நம்பியார் அவர்களின் - நினைவு தினம்.<br />மத்தபடி, வழக்கம் போல - கலக்கிட்டீங்க. இங்க, உங்க படைப்பாற்றல் - பரிமளிக்குது!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-33191516784074749272009-11-20T22:07:18.284+05:302009-11-20T22:07:18.284+05:30"யாரையும் நிம்மதியாக இருக்கவிடாத கே.பாலசந்தரு..."யாரையும் நிம்மதியாக இருக்கவிடாத கே.பாலசந்தருடன்....!"<br />சுவாரசியமான தகவல் எதையோ அறிந்து வைத்திருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை, நடுத்தர வர்க்கம், திரைப்படங்களில் கதைக் களமாக ஆக்கப் பட்ட ஒரு trend இல் பாலச்சந்தருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. அவ்வளவு தான். இதே மாதிரி, பாரதிராஜா, தன்னுடைய மண்வாசனையைக் காட்டிக் கொண்டார். இவர்கள் இருவரையும் தாண்டி யதார்த்த நிலை இருக்கிறது.<br /><br கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-28872239382776694782009-11-20T21:48:00.328+05:302009-11-20T21:48:00.328+05:30தனது படங்களில் யாரையும் நிம்மதி + சந்தோஷமாக இருக்க...தனது படங்களில் யாரையும் நிம்மதி + சந்தோஷமாக இருக்க விடாத கே. பாலச்சந்தர் உதாரணத்துடன் கட்டுரை தொடங்கி உள்ளீர்கள். <br />உண்மைத் தமிழன் நீளத்துடன் போட்டி போடும் பதிவு. அரசியல்வாதிகள் பேசும் ஒவ்வொன்றிலும் ஒரு விஷயம், விஷமம், காரணம் இருக்கும். வேறு ஏதாவது பிரச்னையை திசை திருப்ப இன்னொரு பிரச்னையை பெரிதாக்குவார்கள்.<br />நம்பியாரைப் பற்றி சொல்லி "அங்கே" சுட்டியதற்கு நன்றி!<br />அட, இனி நாம்ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com