tag:blogger.com,1999:blog-4843041089650474291.post4511079237400710976..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: காங்கிரசுக்குத் தான் வெட்கம், சுரணை இல்லை! நமக்குமா....?கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-51675773263244860192010-11-10T17:52:19.288+05:302010-11-10T17:52:19.288+05:30வாருங்கள் வாசன்!
ஊழலைப் பற்றி மக்கள் கவலைப்படுகிற...வாருங்கள் வாசன்!<br /><br />ஊழலைப் பற்றி மக்கள் கவலைப்படுகிற மாதிரித் தெரியவில்லை! மரத்துப் போன ஜடங்கள் மாதிரி, தங்களைச் சுற்றி நடக்கும் அவலங்களைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைகொள்ளாமல், இலவச டீவீக்களில் மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருப்பது ஒன்றே போதும் என்று ஜனங்களையும் ஆக்கி வைத்திருக்கிறார்கள் பாருங்கள், அங்கே தான் இத்தனை கோளாறுகளுக்கும் ஆணிவேர் இருக்கிறது.<br /><br />இனி பொறுப்பதில்லை, எரிதழல்கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-25078616022542719582010-11-10T17:31:02.909+05:302010-11-10T17:31:02.909+05:30//சின்ன மீன்களைப் பலி கொடுத்துவிட்டுத் திமிங்கிலங்...//சின்ன மீன்களைப் பலி கொடுத்துவிட்டுத் திமிங்கிலங்கள் தப்பித்துக் கொள்கிற அதிசயத்துக்கு இன்னொரு பெயர், நேரு குடும்பத்து வாரிசுகளால் வழி நடத்தப்படுகிற இந்திய ஜன நாயகம்!// <br /><br />இதைவிட வேறு என்ன/எப்படி சொல்லி விளக்க முடியும்.<br />நேருவின் கிருஷ்ணமேனன் ஜீப் ஊழல் (1948) தொடங்கி,<br />நகர்வலா, போபர்ஸ்,ரஷ்யாவின் கேஜிபி கணக்கு எனத் தொடரும் <br />குடும்ப ஊழல்களின் vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-88901978266846493102010-11-09T21:39:05.374+05:302010-11-09T21:39:05.374+05:30வாருங்கள் ஸ்ரீராம்!
வெறும் பொழுதுபோக்கு, மொக்கை ப...வாருங்கள் ஸ்ரீராம்!<br /><br />வெறும் பொழுதுபோக்கு, மொக்கை போடுவதற்காக மட்டும் எழுதுவதாக இருந்தால், காங்கிரசைப் பற்றி ஒரு மாதம் என்ன, ஆயுள் முழுக்கவே சட்டை செய்யாமல் இருந்துவிட முடியும்! <br /><br />காங்கிரசைப் பற்றி எழுதுவதற்கு நல்லவிதமான செய்திகளே இல்லை என்பதென்னவோ உண்மைதான்!அதற்காக காங்கிரஸ் கட்சியின் கையாலாகாத் தனத்தை நம்மால் முடிந்தவரை எடுத்துச் சொல்லத் தவறினோமேயானால் , அதனால் இந்த தேசம் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-31650274844655064672010-11-09T19:55:25.918+05:302010-11-09T19:55:25.918+05:30காங்கிரசைப் பற்றி எழுதாமல் ஒரு மாதம் பதிவு போட முட...காங்கிரசைப் பற்றி எழுதாமல் ஒரு மாதம் பதிவு போட முடியுமா உங்களால்?!! எம் கே டி பாகவதர் திருநீலகன்டரில் சொல்வது போல 'மனதாலும் நினையேன்' என்று இருக்க வேண்டும்..!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-67121204505459524622010-11-09T16:38:13.284+05:302010-11-09T16:38:13.284+05:30வாருங்கள் ஆர் கே எஸ்!
ஏதோ இப்போது தான் புதிதாக, அ...வாருங்கள் ஆர் கே எஸ்!<br /><br />ஏதோ இப்போது தான் புதிதாக, அதுவும் கூட்டணிக் கட்சியைக் காப்பாற்றத் தான் சி பி ஐ அமைப்பைப் பயன்படுத்துகிற மாதிரி....அப்படி நினைப்பதில் எந்த உண்மையும் இல்லை. இன்றைக்கு இல்லை, காங்கிரஸ் ஆரம்ப நாட்களில் இருந்தே, அரசு அமைப்புக்களைத் தன்னுடைய சுயலாபத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டே வந்திருப்பதை, கொஞ்சம் பொறுமையாகத் தேடிப் பார்த்தால், நீங்களே கண்டு கொள்ள முடியும்.<br /><brகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-57346155401498073632010-11-09T16:27:26.256+05:302010-11-09T16:27:26.256+05:30முதல் வருகை, கருத்துக்கு நன்றி திரு சாயி கோகுல கிர...முதல் வருகை, கருத்துக்கு நன்றி திரு சாயி கோகுல கிருஷ்ணா!<br /><br />உங்களுடைய வலைப் பூவில், வேலைவாய்ப்பு செய்திகளைப் பிரசுரம் செய்து, ஒரு நல்ல சேவையை செய்து கொண்டிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்.<br /><br />காங்கிரசை, நிராகரிக்கவேண்டும் என்று சொல்வது, அது காலாவதியாகிப் போன, எதற்குமே உதவாத, முதுகெலும்பில்லாத, சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கத் தரியாதவர்களால், தலைமை முதல், கடைசித் தொண்டன் வரை நிரப்ப கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-69331293901120411772010-11-09T14:58:30.062+05:302010-11-09T14:58:30.062+05:30காங்கிரஸ் திறமையாக தன் கூட்டணி கட்சியை காப்பாற்ற ச...காங்கிரஸ் திறமையாக தன் கூட்டணி கட்சியை காப்பாற்ற சிபிஐ யை பயன்படுத்துகிரது..பாவம் அந்த அதிகாரிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-67170039136013665432010-11-09T14:57:48.591+05:302010-11-09T14:57:48.591+05:30Congress Party and congressmen should be vanished ...Congress Party and congressmen should be vanished from Tamilnaadu, because Congress is the only party revenging Tamilians in Katcha theevu, Cauvery issue, Mullai periyaar issue, Paalaar issue, Srilankan Tamil's rehabilitation, Fishermen's attack by Srilankan Navy...etc.Anonymousnoreply@blogger.com