tag:blogger.com,1999:blog-4843041089650474291.post479958651386901775..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: எல்லாம் கடந்து உள்ளே காணும் மெய்ப்பொருள்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-57463062074807688132009-06-24T20:57:57.402+05:302009-06-24T20:57:57.402+05:30//கண்களை இருக்க மூடிக் கொண்டு , வெளிச்சமே இல்லை, ...//கண்களை இருக்க மூடிக் கொண்டு , வெளிச்சமே இல்லை, வெளிச்சம் என்பது பொய் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதில், உங்களுக்குப் பிரியம் அதிகம் என்றால், எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை!//<br /><br />நன்றி .......தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-89002026976398397152009-06-24T20:57:21.322+05:302009-06-24T20:57:21.322+05:30//உண்மையில், ஆன்மீகம் என்பது எல்லாவற்றையும் ஏற்றுக...//உண்மையில், ஆன்மீகம் என்பது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிற ஒரு பக்குவமான நிலை//<br /><br />இதையெல்லாம் வாசிக்காமலேயே பதிலிட்டேன் என்றா நினைத்தீர்கள் :(<br /><br />இந்த ஒரு சொற்றொடரை வைத்தே நாம் பேச நிறைய இருக்கிறது. (இருந்துவிட்டுப் போகட்டுமே!)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-62612665393102006342009-06-24T20:55:42.514+05:302009-06-24T20:55:42.514+05:30//உங்களுக்கு விருப்பமில்லை என்பதால், படம் நீக்கப்ப...//உங்களுக்கு விருப்பமில்லை என்பதால், படம் நீக்கப்பட்டது.//<br /><br />என்னிடம் கேட்டிருந்தால் சமீபத்தில் எடுத்த படத்தை அனுப்பியிருப்பேனே ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-49490100956528405052009-06-24T14:36:41.756+05:302009-06-24T14:36:41.756+05:30முகம் தெரிந்த பதிவர், நம்ம மதுரைக்காரப் பதிவர் என்...முகம் தெரிந்த பதிவர், நம்ம மதுரைக்காரப் பதிவர் என்ற ஒரே அபிமானத்தினாலேயே, உங்களுடைய படத்தை வெளியிட்டிருந்தேன் ஐயா!<br />போஸ்டர் போட்டு, Wanted ..Dead or Alive இப்படியெல்லாம் கமென்ட் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.<br />உங்களுக்கு விருப்பமில்லை என்பதால், படம் நீக்கப்பட்டது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-90688069419996902272009-06-24T14:27:05.768+05:302009-06-24T14:27:05.768+05:30டாகின்ஸ் பற்றிய தொடர்பதிவுகள் மட்டுமல்ல, தருமி ஐயா...டாகின்ஸ் பற்றிய தொடர்பதிவுகள் மட்டுமல்ல, தருமி ஐயா இங்கே வந்து அளித்திருக்கும் பின்னூட்டம் அதை விட ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. முழுமையாகப் படித்து விட்டு, பின்னூட்டம் எழுதியிருந்தால், உண்மையிலேயே நன்றாக இருந்திருக்கும்.<br /><br />//வேறொரு பதிவின் பின்னூட்டத்தில் தருமி ஐயா, ஆன்மிகம் என்றால் என்ன என்று தான் புரிந்து கொண்டதை இப்படிச் சொல்கிறார்:<br /><br />"மதங்களை கொஞ்சம் glorify பண்ணிட்டா கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-77479617751796053792009-06-24T13:43:16.499+05:302009-06-24T13:43:16.499+05:30வால்ஸ்,
//மதம் மற்றும் கடவுளை பேசுபவர்கள் எதை (வைத...வால்ஸ்,<br />//மதம் மற்றும் கடவுளை பேசுபவர்கள் எதை (வைத்து)அடிப்படையாக பேசுகிறார்கள்?//<br /><br />அரவிந்த அன்னை et al ...........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-34059778563033004142009-06-24T13:41:43.394+05:302009-06-24T13:41:43.394+05:30THANKS FOR
*
*
*
*
*
*
*
*
*
WANTED
DE...THANKS FOR <br /><br />*<br /><br />*<br /><br />*<br /><br />*<br /><br />*<br /><br />*<br /><br />*<br /><br />*<br /><br />*<br /><b><br />WANTED<br /><br />DEAD OR ALIVE<br /></b><br />poster.<br /><br />*<br /><br />still i dont understand the need for my picutre here!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-5626638147757276892009-06-23T20:01:16.994+05:302009-06-23T20:01:16.994+05:30//ஆன்மிகம் என்பது அனுபவம் கனிந்து வருகிற நிலை.//
...//ஆன்மிகம் என்பது அனுபவம் கனிந்து வருகிற நிலை.//<br /><br />வெகு அழகாகச் சொன்னீர்கள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-21944311483517600392009-06-19T21:00:30.165+05:302009-06-19T21:00:30.165+05:30//தங்களுடைய சுய சிந்தனையோ அனுபவமோ இல்லாமல், திரும்...//தங்களுடைய சுய சிந்தனையோ அனுபவமோ இல்லாமல், திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை, அதுவும் பெரியார் பேசியதில் இருந்தே மேற்கோள் காட்டிப் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில்,//<br /><br />மதம் மற்றும் கடவுளை பேசுபவர்கள் எதை அடிப்படையாக பேசுகிறார்கள்?<br />அவர்களுக்கும் புத்தகமோ அல்லது யாராவது சொன்ன தத்துவ மேற்கோள்களோ தேவைபடுகிறது!<br /><br />பெரியாரை பொறுத்தவரை தமிழில் நாத்திகம் பேசியவர் அவர் என்பதால் பாமர வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com