tag:blogger.com,1999:blog-4843041089650474291.post5011283765080046488..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: இது காந்தி தேசம் தான்! நீங்கள் எந்த காந்தியை நினைத்துக் கேட்கிறீர்கள்?!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-49341339656232463712009-10-05T12:40:58.576+05:302009-10-05T12:40:58.576+05:30வாங்க கண்ணன்!
வலைப்பதிவர்கள் எல்லாம் தேர்ந்த எழுத...வாங்க கண்ணன்!<br /><br />வலைப்பதிவர்கள் எல்லாம் தேர்ந்த எழுத்தாளர்கள் கிடையாது, உண்மைதான்! அதே மாதிரி எழுவது இப்படித் தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்வது கூட முடியாது தான்! நீங்கள் சொல்வது எழுத்துநடை, எழுதத் தேர்ந்தெடுக்கும் விஷயம் இந்த மாதிரி என்றால், மிகவும் சரி! <br /><br />நான் சொல்ல வருவது அது அல்ல!<br /><br />கடவுள் என்றொரு மாயை என்ற தலைப்பில், ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய புத்தகத்தின் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-70566112395974296672009-10-05T11:05:57.073+05:302009-10-05T11:05:57.073+05:30//இங்கே தமிழ்ப்பதிவர்கள் காந்தியைப் பற்றியெல்லாம் ...//இங்கே தமிழ்ப்பதிவர்கள் காந்தியைப் பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. ஆக, பதிவுகளைப் படித்து என் மனநிலையைக் கெடுத்துக் கொள்வது என்பதும் இல்லை.<br />//<br /><br />வலைப்பதிவர்கள் அனைவருமே கைதேர்ந்த எழுத்தாளர்கள் கிடையாது, 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் வார இதழ்களே சீசனுக்குத்தான் எழுதுகின்றன. தொடக்க நிலை எழுத்தாளர்களான வலைப்பதிவர்களிடம் வரையரை எதையும் வைத்துவிட முடியாது என்றே நினைக்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-79037562394277486272009-10-05T08:48:44.163+05:302009-10-05T08:48:44.163+05:30ஆதங்கத்திற்கு ஆதரவு தரும் வாக்குக்கு நன்றி!
இங்கே...ஆதங்கத்திற்கு ஆதரவு தரும் வாக்குக்கு நன்றி!<br /><br />இங்கே தமிழ்ப்பதிவர்கள் காந்தியைப் பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. ஆக, பதிவுகளைப் படித்து என் மனநிலையைக் கெடுத்துக் கொள்வது என்பதும் இல்லை.<br /><br />என்னுடைய சிந்தனை இரண்டு கரைகளைத் தொட்டு ஓடுகிறது.<br /><br />முதலாவது, மிகச் சமீபத்திய வரலாறே இந்த அளவுக்கு மறக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் சொல்ல முடியுமானால், தொன்மையான வரலாற்றை எந்த அளவுக்குச் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-6230816096791952062009-10-05T07:33:05.924+05:302009-10-05T07:33:05.924+05:30தங்களின் கருதுக்கள் மிகவும் அருமை. காந்தியைப் பற்ற...தங்களின் கருதுக்கள் மிகவும் அருமை. காந்தியைப் பற்றின நல்ல கருத்துக்கள் அடுத்த தலைமுறைக்குப் போய்ச் சேருவது மிகவும் அவசியம். <br />தவறான பதிவு எழுதுவர்களை நாம் என்ன செய்ய முடியும், அது அவர்களின் கருத்துக்கள், நாம் எதாவது திட்டலாம் என்றால் வரும் நியாமான கோபத்திற்கு ஏற்றவாறு திட்ட இவர்களுக்கு பெருத்தமான தமிழிலில் தரம் கெட்ட வார்த்தைகள் இல்லை.மிகவும் தாழ்ந்த வார்த்தைகளை வீட தரம் கெட்டவர்கள். பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.com