tag:blogger.com,1999:blog-4843041089650474291.post5031999893259370335..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: போகும் திசை மறந்து போச்சு!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-34392337276334844372009-08-26T08:32:39.488+05:302009-08-26T08:32:39.488+05:30உங்களுடைய பதிவைப் படித்தேன் அம்மா!
மேலோட்டாமாக அம...உங்களுடைய பதிவைப் படித்தேன் அம்மா!<br /><br />மேலோட்டாமாக அம்மாக்காரி, குழந்தையை அதன் போக்கிலேயே விட்டு விடுகிற மாதிரித் தெரிந்தாலும், அதைத் தாஜாப் பண்ணி, உணவையோ மருந்தையோ ஊட்டி விடுகிறாள் அல்லவா, அதைப் போலத்தான் இறைநிலையும், நம்முடைய இயல்பு என்னவாக இருந்தாலும், அதற்குத் தகுந்த சூழ்நிலைகளைக் கொண்டு, நமக்கு வேண்டிய அனுபவத்தையும், அடுத்த படிக்கு ஏறுகிற தன்மையையும் அருளுகிறது.<br /><br />பாவனை கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-15729431673528015442009-08-26T07:07:14.010+05:302009-08-26T07:07:14.010+05:30//விளையாட்டில் மும்முரமாக இருக்கிற குழந்தையை, அதன்...//விளையாட்டில் மும்முரமாக இருக்கிற குழந்தையை, அதன் போக்கிலேயே அம்மாக்காரி விட்டு விடுவதைப் போலத் தான் இது.//<br /><br />:)) இதை பற்றி சமீபத்தில்தான் ஒரு பதிவிட்டேன் - ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-59872260109743699412009-08-24T20:40:14.079+05:302009-08-24T20:40:14.079+05:30இங்கே காயப்படுவது, காயப்படுத்துவது என்ற பேச்சே இல்...இங்கே காயப்படுவது, காயப்படுத்துவது என்ற பேச்சே இல்லை. நான் நகைச்சுவையாகத் தான் அந்த வார்த்தைகளை எழுதினேன். பதிவை, இன்னமும் கவனித்துப் படித்தால் இரண்டுஎதிரெதிர் கோணங்களில் வந்த் விமரிசனங்களைச் சமன் செய்து யோசிக்கும் ஒரே ஒரு விஷயம் தான் இருக்கிறது.<br /><br />கண்ணன்கள் என்னை எப்போதுமே கோபப் படுத்துவதில்லை!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-55648266327231054522009-08-24T20:33:19.358+05:302009-08-24T20:33:19.358+05:30சந்துரு, இந்தப் பதிவில் எட்டு முந்தையபதிவுகளுடைய த...சந்துரு, இந்தப் பதிவில் எட்டு முந்தையபதிவுகளுடைய தொடர்புகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அனுபவம், பாடம், வலைப்பதிவுகளிலேயே இத்தனை என்றால், வாழ்க்கைப்பதிவில் இன்னும் எத்தனை இருக்கும்?<br /><br />அது தான் ரகசியம்! இது நம் எல்லோருக்குமே பொருந்தி வரும் ஒன்று!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-14057925226387130072009-08-24T20:31:31.845+05:302009-08-24T20:31:31.845+05:30//இது கோவி கண்ணன் சொன்னது. காயமே இது பொய்யடா-வெறும...//இது கோவி கண்ணன் சொன்னது. காயமே இது பொய்யடா-வெறும் காற்றடைத்த பையடா இப்படி நான் பாடிக் கொண்டிருப்பது போல, உலகே மாயம்-வாழ்வே மாயம் என்று ஐம்பதுக்கு மேல்தான் தெரியவரும் என்பது போல, அவர் சொல்கிற மாதிரி இல்லை?!//<br /><br />கிருஷ்ணமூர்த்தி ஐயா,<br /><br />உங்களைக் காயப்படுத்தும் நோக்கில் அவ்வாறு எழுதவில்லை. அப்படி (ஏதும்) உணர்ந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.<br /><br />எனது எழுத்துகளை நான் வழியுறுத்தகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-47928779051472300262009-08-24T20:07:52.862+05:302009-08-24T20:07:52.862+05:30இது எப்படி உங்களால் மட்டும் முடியிது. இரகசியத்த எங...இது எப்படி உங்களால் மட்டும் முடியிது. இரகசியத்த எங்களுக்கும் சொல்லித்தாங்களேன். <br /><br />என்ன சொல்றேன் என்று யோசிக்காதீங்க. எப்படி எல்லாம் விளக்கம்...<br /><br />அருமை...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.com