tag:blogger.com,1999:blog-4843041089650474291.post5160975688876643097..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: ட்விட்டுக் குருவி! ட்விட்டுக் குருவி! சேதி தெரியுமா?கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-54793065275180206142009-12-30T00:28:04.893+05:302009-12-30T00:28:04.893+05:30Story on saving from marriage was a good oneStory on saving from marriage was a good oneசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-29677389843693252622009-12-29T18:22:50.072+05:302009-12-29T18:22:50.072+05:30நானும் தான் டுவிட்டரில் இருக்கேன்! இம்புட்டு பேமஸா...நானும் தான் டுவிட்டரில் இருக்கேன்! இம்புட்டு பேமஸாக முடியலயே!? யாராவது ஒரு ஐடியா கொடுங்களேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-43972625124268812832009-12-29T16:06:02.281+05:302009-12-29T16:06:02.281+05:30அரசியலில் உண்மையே பேசக் கூடாது...பாலபாடம். சசி அதை...அரசியலில் உண்மையே பேசக் கூடாது...பாலபாடம். சசி அதை மீறி விட்டார் போலும்.<br /><br />காவல் தேவதை ஏதோ பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றத்தான் அந்த 'சின்ன' ஆபத்தில் அவரை மாட்டி விட்டுருக்க வேண்டும்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-33407874083226928232009-12-29T11:57:03.072+05:302009-12-29T11:57:03.072+05:30ட்விட்டர் குருவியோடு சசிதரூர் உரையாடியதில் எந்தத் ...ட்விட்டர் குருவியோடு சசிதரூர் உரையாடியதில் எந்தத் தவறுமே இல்லை!<br />எஸ் எம் கிருஷ்ணா நான்கு சுவற்றுக்குள் பேசியிருக்க வேண்டியது என்று சொன்னது செம காமெடி!<br /><br />இந்த இரண்டு நிலைகளிலும் தவறே இல்லை! எப்போது?<br />அவரவர் தங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல் படும்போது!<br />அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்புள்ள உண்மையான அமைச்சரவையாகச் செயல் படும்போது!<br />காங்கிரஸ் எப்போதுமே அரிச்சுவடி முதல் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-27370154599904243952009-12-29T11:32:08.689+05:302009-12-29T11:32:08.689+05:30///இப்போது ஒரு வாரத்திற்கு முன்னால் கல்யாணம் என்ற ...///இப்போது ஒரு வாரத்திற்கு முன்னால் கல்யாணம் என்ற ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டேனே, அப்போது எங்கே போனாயாம்?" ///<br /><br />பந்தியில் இருந்திருக்கும் பாஸு.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-18597634937597580822009-12-29T11:24:08.206+05:302009-12-29T11:24:08.206+05:30சசிதரூர் சொன்னது கிண்டலடித்திருப்பதுபோல் இருந்தாலு...சசிதரூர் சொன்னது கிண்டலடித்திருப்பதுபோல் இருந்தாலும் அதில் உண்மையும் இருக்கிறது. எஸ்.எம்.கிருஷ்னா இதையெல்லாம் நான்கு சுவர்களுக்குள் பேசவேண்டிய விஷயம் என்று சொல்லியிருப்பதும் காமெடியான விஷயம்தான். என்னை கலாய்க்கனும்னா ரூம் போட்டு கலாய்னு சொல்றமாதிரி.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com