tag:blogger.com,1999:blog-4843041089650474291.post5373160449685188110..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்! குறட்டை விட்டோரெல்லாம்....?கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-35788798594101426852012-01-12T20:37:08.271+05:302012-01-12T20:37:08.271+05:30திரு நாட்ராயன்! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன...திரு நாட்ராயன்! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!<br /><br />தமிழருவி மணியன் வெறும் முகஸ்துதிக்காக இந்தக் கூட்டத்தை நடத்தவில்லை என்பதை அறிவேன்.இப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னாடி இருந்தே அவர் வைகோ தான் தமிழகத்தைக் வழிநடத்தத் தகுதியானவர் என்று சொல்லி வருகிறார். அவர் மட்டும் ஆசைப் பட்டால் போதுமா? அவருடைய ஆசை நிறைவேறக் கூடியது தானா என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு தான் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-36704234407583980242012-01-12T20:22:09.790+05:302012-01-12T20:22:09.790+05:30அரசியலில் ஒருவரை ஒருவர் தூற்றிக்கொள்வதும் பிறகு சம...அரசியலில் ஒருவரை ஒருவர் தூற்றிக்கொள்வதும் பிறகு சமாதானம் ஆவதும் சாகசம். ஏதோ பேசவேண்டும் என்பதற்காக மேடையில் இருபபவரை புகழ்ந்து பேசி கைதட்டல்கள் பெறுகிறார்கள். இது ஒன்றும் முக்கியமான ஓன்று அல்ல. மக்களை திசைதிருப்பும் தந்திரம் இது.Natrayan.Mhttps://www.blogger.com/profile/09875857770603535853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-55204530221769140032012-01-12T14:54:51.384+05:302012-01-12T14:54:51.384+05:30//காந்தி ,சே , பிடல் ,...இன்னும் சொல்லிகொண்டே போகல...//காந்தி ,சே , பிடல் ,...இன்னும் சொல்லிகொண்டே போகலாம் வரலாறு நெடுக்க ...தனிமனிதர்களால் நடந்த மாற்றங்களை இந்த தனிமனிதர்களை விமர்சிக்கவும் ஆட்கள் இருந்தார்கள்...என்ன செய்ய ...முடிந்தால் கை கொடுப்போம் இல்லை எனில்.....//<br /><br />இப்படி ஒரு பின்னூட்டம் தாமிரபரணி என்பவரிடம் இருந்து, தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல், (என்வரையில் இப்படி வருவதே அனானிதான்) வந்திருக்கிறது. கமென்ட் பெட்டி மீது தெளிவாகத் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-49460912436159443472012-01-12T13:14:09.262+05:302012-01-12T13:14:09.262+05:30இந்த கூட்டத்தை தவற விட்டு விட்டேன். சென்னையில் இர...இந்த கூட்டத்தை தவற விட்டு விட்டேன். சென்னையில் இருந்த காரணத்தால்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-61317672607722455312012-01-12T12:17:39.315+05:302012-01-12T12:17:39.315+05:30காந்தி ,சே , பிடல் ,...இன்னும் சொல்லிகொண்டே போகலாம...காந்தி ,சே , பிடல் ,...இன்னும் சொல்லிகொண்டே போகலாம் வரலாறு நெடுக்க ...தனிமனிதர்களால் நடந்த மாற்றங்களை இந்த தனிமனிதர்களை விமர்சிக்கவும் ஆட்கள் இருந்தார்கள்...என்ன செய்ய ...முடிந்தால் கை கொடுப்போம் இல்லை எனில்.....thamirabaranihttps://www.blogger.com/profile/15010857798824807430noreply@blogger.com