tag:blogger.com,1999:blog-4843041089650474291.post5465409760663502099..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: உள்ளடி வேலைகள்! கான்ஸ்பிரசி தியரி! நம்மூர் ஊடகங்கள்! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-1653303029844289172019-03-24T14:27:19.684+05:302019-03-24T14:27:19.684+05:30ஜோதிஜி! விடை எல்லோருக்குமே தெரிந்ததுதான்! எம்ஜியார...ஜோதிஜி! விடை எல்லோருக்குமே தெரிந்ததுதான்! எம்ஜியார் ஆட்சிக்கு வந்த புதிதில் மிகவும் நெருப்பாகத் தான் தூய்மையாக இருந்தார், எப்படி சூழ்நிலை அவரைச் சமரசம் செய்து கொள்ள வைத்தது என்பதிலேயே உங்கள் கேள்விக்கான விடை இருக்கிறது. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-19553807998416910172019-03-24T12:45:35.895+05:302019-03-24T12:45:35.895+05:30என்.டி.ஆர், எம்.ஜி,ஆர், ஜெயலலிதா போன்றவர்களுக்கு ஜ...என்.டி.ஆர், எம்.ஜி,ஆர், ஜெயலலிதா போன்றவர்களுக்கு ஜனங்களிடமிருந்த அமோக ஆதரவுக்கு எவ்வளவோ நல்லது செய்து முன்னேற்றம் காட்டியிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு தந்நலமற்ற உழைப்பு என்ன என்பது தெரியாததாலும் பதவி பற்றும் சேர்ந்து மீண்டும் நிதி வலைக்குள் சிக்கினர்.............. இதற்கு உங்கள் பதில் என்ன?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-60244711468965611092019-02-07T16:54:46.922+05:302019-02-07T16:54:46.922+05:30இன்னும் ஆழமாகப் பார்த்திருக்கலாம்.
வெகுஜன பத்திரி...இன்னும் ஆழமாகப் பார்த்திருக்கலாம்.<br /><br />வெகுஜன பத்திரிகைகளும் இன்றைய அரசியல்வாதிகளும் ஒரே நோக்கம் கொண்டவர்கள். இரு பகுதியிலும் அவர்களின் செல்வாக்கும் வளர்ச்சியையும் தான் குறி. எந்த நேரத்திற்கு எது தேவையோ அதைச் செய்வார்கள். <br /><br />இன்றைக்கு எப்படியோ அப்படி இன்று. நாளைக்கு எப்படியோ அப்படி அன்று.<br /><br />அதனால் தான் இருபக்கமும் இத்தனை செளஜன்யம் நிலவுகிறது. யாருக்கும் யார் மீதும் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-7545837999869665302019-02-07T14:52:01.144+05:302019-02-07T14:52:01.144+05:30வாருங்கள் நெல்லைத்தமிழன்! வலைப்பதிவுகளுமே கூட இங்க...வாருங்கள் நெல்லைத்தமிழன்! வலைப்பதிவுகளுமே கூட இங்கே ஒருவிதத்தில் சமுக ஊடகம்தான்! இங்கே ஒருதலைப்பட்சமாக எதையாவது justify செய்து எழுதியிருக்கிறேனா? :))<br /><br />ரங்கராஜ் பாண்டே நேர்மையோடுதான் தன்னுடைய ஊடகப்பணிகளைச்செய்து வருகிறார் என்று நானும் நம்புகிறேன்! அதைவிட பணபலம் அரசியல் பலம் சாதிப்பின்னணி எல்லாம் ஆதித்தன் வகையறாக்களுக்கு இருந்தாலும் தினத்தந்தி நாளிதழ் சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-45216502956678842122019-02-07T14:36:48.281+05:302019-02-07T14:36:48.281+05:30பணம் மட்டுமே எல்லாவற்றையும் செய்துவிடும் என்று சொல...பணம் மட்டுமே எல்லாவற்றையும் செய்துவிடும் என்று சொல்லிவிட முடியுமா உமேஷ் சார்?<br /> <br />தினத்தந்தி ஆதித்தன்களிடம், சர்குலேஷன் விளம்பரவருமானம் அரசியல் செல்வாக்கு என்று எல்லாமே இருந்தது! ஆனால் நம்பகத்தன்மை? ப்ராண்ட் இமேஜ்? இதெல்லாம் கேள்விக்குறியாகவே இருந்தது. காலத்தோடு ஒட்டிப்போக வேண்டியகட்டாயம் வந்தபோது, அதையும் ஆதாயமாக மாற்றிக் கொள்கிற நிறுவனபலம் அவர்களிடம் இருந்தது என்பதுதான் சொல்லவந்த கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-58029273660108454822019-02-07T13:27:27.178+05:302019-02-07T13:27:27.178+05:30ஊடகத்தைப் பொருத்துத்தான் விவாத மேடை. இது எல்லாமே அ...ஊடகத்தைப் பொருத்துத்தான் விவாத மேடை. இது எல்லாமே அரசியல்தான். இவர்கள் யாருக்கும் உண்மையைத் தெளிவு படுத்தணும் என்ற எண்ணம் கிடையாது.<br /><br />எந்த ஒரு செயலையுமே நமக்கு விருப்பமான கோணத்தில் பார்க்கலாம். அதனால்தான் கழகக் கண்மணிகள் (எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்டுகளோ, தேதிமுகவோ நாம் தமிழரோ எதுவும் விலக்கல்ல) தங்கள் தலைவர்/கட்சி செய்யும் அபத்தங்களை ஜஸ்டிஃபை செய்யும் அபத்தங்கள் நிகழ்கிறதுநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-2442719024457860212019-02-07T13:26:51.739+05:302019-02-07T13:26:51.739+05:30முழுவதும் படித்தேன். பணம் பத்தும் செய்யும். அவ்வப்...முழுவதும் படித்தேன். பணம் பத்தும் செய்யும். அவ்வப்போது வெறுப்பு அலை பணத்தையும் தூக்கி சாப்பிட்டுவிடும். அந்த மாதிரி நேரத்தில் ஏதாவது நல்லது நடந்தால் உண்டு. என்.டி.ஆர், எம்.ஜி,ஆர், ஜெயலலிதா போன்றவர்களுக்கு ஜனங்களிடமிருந்த அமோக ஆதரவுக்கு எவ்வளவோ நல்லது செய்து முன்னேற்றம் காட்டியிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு தந்நலமற்ற உழைப்பு என்ன என்பது தெரியாததாலும் பதவி பற்றும் சேர்ந்து மீண்டும் நிதி வலைக்குள் KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com