tag:blogger.com,1999:blog-4843041089650474291.post5642305724149109763..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: தேர்தல் முடிஞ்சாத்தான் என்ன? பேச விஷயமா இல்லை? கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-46713968405758069992019-04-20T21:53:48.691+05:302019-04-20T21:53:48.691+05:30வாசித்து விட்டேன். வெற்றி என்று நினைப்பவர்களுக்கு...வாசித்து விட்டேன். வெற்றி என்று நினைப்பவர்களுக்கும் நினைப்பதை உரக்கச் சொல்லி மகிழ முடியாத நிலையை மக்கள் ஏற்படுத்தி விட்டது என்னவோ நிஜம்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-77122133338201949292019-04-20T14:06:17.989+05:302019-04-20T14:06:17.989+05:30வாருங்கள் ஜோதிஜி! ஆனந்தவிகடனில் இவர் மட்டுமல்ல அன...வாருங்கள் ஜோதிஜி! ஆனந்தவிகடனில் இவர் மட்டுமல்ல அனேகமாக எழுதுகிற எல்லோருமே அந்தநாளைய தராசு ஷ்யாமை மானசீக குருவாக நினைத்து, ஆதாயம் வருகிற வழிபார்த்து எழுதுகிறவர்கள்தான்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-32791466613638513112019-04-20T13:26:14.320+05:302019-04-20T13:26:14.320+05:30அ.சையது அபுதாஹிர் நீங்க விகடனில் குறிப்பிட்டுள்ள ...அ.சையது அபுதாஹிர் நீங்க விகடனில் குறிப்பிட்டுள்ள கட்டுரையை எழுதியவர் இவர். நான் கடந்த சில வாரங்களாக விகடனில் எழுதியவர் யார்? அவர் பின்புலம் என்ன? என்பதனைப் பற்றி அலசிக் கொண்டிருக்கின்றேன். அவர்கள் ஃபேஸ்புக்கில் அவர்களைப் பற்றி பின்புலத்தை ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-34792024561594144012019-04-20T11:49:50.229+05:302019-04-20T11:49:50.229+05:30தலைமைக்கு வருவதென்பது ஒரு பிரமிடின் உச்சிக்கு வருவ...தலைமைக்கு வருவதென்பது ஒரு பிரமிடின் உச்சிக்கு வருவதுபோல. எல்லோராலும் முடியாதென்பது தலைவிதியால் அல்ல limitation அவ்வளவுதான்! உச்சிக்கு வருகிறவர்கள் தங்களுடைய மொத்த வித்தையையும் பயன்படுத்தி வாரிசுகளை அங்கே திணித்துவிடுகிறார்கள் என்பது அடுத்த விஷயம்!<br /><br />ஒரு கட்சித்தலைவராக இசுடாலின் தன்னால் முடிந்ததை இந்தத் தேர்தலில் செய்திருக்கிறார். வாரிசு உதயநிதி கூட ஒரே வசனத்தைத் திரும்பத் திரும்பப் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-1479522148253903922019-04-20T05:35:52.080+05:302019-04-20T05:35:52.080+05:30// ஆனால், நம் மக்கள் தம்மைப் போலுள்ளவரைத் தலைமைக்க...// ஆனால், நம் மக்கள் தம்மைப் போலுள்ளவரைத் தலைமைக்கு அனுப்பமாட்டார்கள். நம் தலைவிதி அப்படி !<br /><br />உண்மை. சரியாகச் சொல்லி இருக்கிறார்.<br /><br />// நம்பத் தகுந்த அரசியல் தலைவர் என்ற மிடுக்கு வந்திருக்கிறது அவர்க்கு.//<br /><br />நகைச்சுவையையும் கலந்து எழுதி இருக்கிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com