tag:blogger.com,1999:blog-4843041089650474291.post5770333243430450229..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: தலைப்புச் செய்திகள்! கொஞ்சம் சிரிக்க..நிறையக் கொதிக்க!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-13316136264619334442010-03-15T18:09:15.179+05:302010-03-15T18:09:15.179+05:30வால்.. கொய்யால.. அடங்கமாட்டிங்களா? நித்தியனுக்கு ச...வால்.. கொய்யால.. அடங்கமாட்டிங்களா? நித்தியனுக்கு சாரு செஞ்சதை வைத்து தான் அவரை அப்டி நொங்கெடுத்திங்க.. அதே மாதிரி என்னையும் நினைச்சிடக் கூடாதுன்னு சொன்னேன் ராசா.. நான் எப்போவும் காங்கிரசை ஆதரிப்பேன்.. சாரு மாதிரி பல்டி எல்லாம் அடிக்க மாட்டேன் என்றேன்.. ஸ்ஸ்ஸப்பாஆஆஆ.. கிருஷ்ணமூர்த்தி சார் வாங்கின அதிக பட்ச பின்னூட்ட பதிவு இதானா? :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-57704407230223039482010-03-15T14:33:24.552+05:302010-03-15T14:33:24.552+05:30//உங்கள் ஊரின் முக்கிய அரசியல் தலைவர்களான முத்துசா...//உங்கள் ஊரின் முக்கிய அரசியல் தலைவர்களான முத்துசாமியும் செங்கோட்டையனும் எந்தக் கட்சி என்று கூட தெரியாத அளவில் தான் உங்கள் அரசியல் புலமை.. :))//<br /><br />அவுங்க ரெண்டு பேரும் எந்த கட்சியா இருந்தா எனக்கென்ன!<br /><br />ப்ளேட்டோவோட ஜனநாயக மறுப்பு தத்துவமே அது தான்!<br /><br />கட்சியை பார்த்து ஓட்டு போடுவ ஆனா ஆள் ஏமாத்துவான்! ஆளை பார்த்து ஓட்டு போடுவ ஆனா கட்சி ஏமாத்தும்!<br /><br />வக்காலத்து வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-62248409892310110522010-03-15T13:45:54.147+05:302010-03-15T13:45:54.147+05:30முத்துசாமி, செங்கோட்டையனுக்கு முன்னாடி சுலோச்சனா ச...முத்துசாமி, செங்கோட்டையனுக்கு முன்னாடி சுலோச்சனா சம்பத், ஈவிகே எஸ் இளங்கோவனைப் பத்தியும் பேசலாம்! அவங்க தாத்தா காலத்து வரலாறுடன் நான் ரெடி! <br /><br />நிம்மதியாச் சாப்பிடுங்க!<br /><br />இன்னைக்கு மசோதா தாக்கல் ஆகலை! கச்சேரியைத் தொடர்ந்து வச்சுக்கலாம்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-91030882920978132592010-03-15T13:40:59.547+05:302010-03-15T13:40:59.547+05:30கிருஷ்ணமூர்த்தி சார்.. லன்ச் டைம்ல எவ்ளோ பேச முடி...கிருஷ்ணமூர்த்தி சார்.. லன்ச் டைம்ல எவ்ளோ பேச முடியுமோ அவ்ளோ தான் முடியும்.. மேலும் உங்க கூட பேசனும்னா.. ஹிஹி.. ஹிஹி.. ஹிஹி..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-52359183730556771942010-03-15T13:39:34.372+05:302010-03-15T13:39:34.372+05:30பின்னூட்டத்தைப் படிக்க வால்சுக்கு உபதேசம் செய்வதெல...பின்னூட்டத்தைப் படிக்க வால்சுக்கு உபதேசம் செய்வதெல்லாம் இருக்கட்டும்! ஒன்னு ரெண்டு ஒழுங்கா எண்ணக் கத்துக்கிட்டு, பதிவில் என்ன சில்லியிருக்குன்னு முழுசாப் படிச்சுட்டு வாங்க, நிறையப் பேசலாம்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-79402174778567479092010-03-15T13:39:34.373+05:302010-03-15T13:39:34.373+05:30வாலு, சாருவோட கம்பேர் பண்ற அளவுக்கு நான் தரம் கெட்...வாலு, சாருவோட கம்பேர் பண்ற அளவுக்கு நான் தரம் கெட்டவன் இல்லை.. நான் காங்கிரசை இன்றும் ஆதரிக்கிறேன்.. நாளையும் ஆதரிப்பேன்.. சாரு நித்திக்கு வக்காலத்து வாங்கியதால் அடிவருடி சொம்புதூக்கி என்றெல்லாம் சொல்லிவிட்டு இப்போது என்னை அவருடன் ஒப்பிட்டுப் பேசுவது, உங்களைப் போலவே நானும் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்குவது போல் தோன்றுகிறது.. கிருஷ்ணமூர்த்தி சாருக்கு தான் வயசு வித்தியாசமெல்லாம்.. Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-72839344800418709192010-03-15T13:34:51.173+05:302010-03-15T13:34:51.173+05:30வாலு, கிருஷ்ணமூர்த்தி சார் ப்ளாக்ல கமெண்ட் போடறதால...வாலு, கிருஷ்ணமூர்த்தி சார் ப்ளாக்ல கமெண்ட் போடறதால நீங்களும் அவர் மாதிரியே பேசனும்னு எதும் அவசியம் இல்லை.. வழக்கம் போல நார்மலாவே பேசுங்க..<br /><br />ஒழுங்கா பின்னூட்டம் எல்லாம் படிங்க..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-70785938842140642512010-03-15T13:28:38.466+05:302010-03-15T13:28:38.466+05:30//நாளை மறுநாள், 15 ஆம் தேதி, அணுமின் நிலைய விபத்து...//நாளை மறுநாள், 15 ஆம் தேதி, அணுமின் நிலைய விபத்துக்கள், நஷ்ட ஈடு வரையறுக்கப் படும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப் படுகிறது.//<br /><br />பிரச்சனை எழுப்ப வேண்டிய எதிர்கட்சிகலூம் அமைதியாக இருப்பது ஒட்டு மொத்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்க வைக்கிறது!<br /><br />சாக்ரடிஸின் சீடர் ப்ளேட்டோ சொன்னது போல் ஜனநாயக நாடும் திறமையற்ற ஆட்சியாளர்களால் ஒருநாள் மண்னை கவ்வும் என்ற வார்ட்தை ஏதேன்ஸுக்கு வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-3810198415263814812010-03-15T13:23:24.931+05:302010-03-15T13:23:24.931+05:30சஞ்சய் அங்கிள்!
மக்களின் உரிமை பிரச்சனையான அணுவுல...சஞ்சய் அங்கிள்!<br /><br />மக்களின் உரிமை பிரச்சனையான அணுவுலை காப்பீடு பற்றியும் எழுதியிருக்கிறார்!, அதை பற்றி எதுவும் பேசாமல் வக்காலட்து வாங்குவதிலேயே குறியாய் இருக்கிறீர்களே!<br /><br />நித்திக்கு சாரு மாதிரி காங்கிரஸுக்கு நீங்களா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-51172002650419840592010-03-15T08:29:07.887+05:302010-03-15T08:29:07.887+05:30காங்கிரஸ்காரர்களுக்கு ஒன்று இரண்டு எண்ணக் கூடத் தெ...காங்கிரஸ்காரர்களுக்கு ஒன்று இரண்டு எண்ணக் கூடத் தெரியாது என்பதை சஞ்சய் மறுபடி வந்து நிரூபித்திருக்கிறார்.<br /><br />அடுத்து வெட்டியாக இருக்கும்போது என்ன செய்வார்என்பதையும் ஒரு ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார்.<br /><br />பதிவின் தரத்தைப் பின்னூட்டக் கும்மிகளை வைத்து அளக்கும் மூளை (?) காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் தான் இருக்கும் போல!<br /><br />காங்கிரசே ஒரு காமெடிப் பீஸ் தான்!காமெடிப்கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-49299672483544295922010-03-15T07:44:10.457+05:302010-03-15T07:44:10.457+05:30//ஹிந்து என் ராம் பார்ப்பனனாக என்றைக்கு இருந்தார்?...//ஹிந்து என் ராம் பார்ப்பனனாக என்றைக்கு இருந்தார்?<br /><br />ஹிந்துவோ, தினமலரோ, பார்ப்பன முத்திரை நீங்கள் தான் குத்துகிறீர்கள், அவர்கள் வியாபாரிகளாகத் தான் எப்போதுமே இருக்கிறார்கள்!<br /><br />//<br /><br />மேல படிச்சதுக்கெல்லாம் பதில் சொல்லலாம்னு தான் இருந்தேன். கடைசி வரிகளை படிச்சதும் . அட கெரகமே.. இவர் கிட்ட பேசினா நமக்கும் இவருக்கும் வித்தியாசம் இல்லாம போய்டுமேன்னு தோனிடிச்சி.. ஏன் உங்களை Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-73539602497014765302010-03-14T20:17:40.201+05:302010-03-14T20:17:40.201+05:30திரு சஞ்சய்! சஞ்சய் காந்தி என்பது நீங்களோ, பெற்றவர...திரு சஞ்சய்! சஞ்சய் காந்தி என்பது நீங்களோ, பெற்றவர்களோ வைத்துக் கொண்ட பெயர்!<br /><br />ஒரிஜினல் ராஜீவ்,சஞ்சய் காந்திகள் இல்லை!காந்தி பெயரை இவர்களோடு சேர்த்துக் குழப்பிக் கொள்வதே, இந்திய அரசியலில் நீண்ட நாட்களாக நடந்து வரும் மோசடி! உங்கள் பெயருக்குப் பின்னால் TM என்று இரண்டு எழுத்து இருக்கிறதே, அது போல இது இங்கே Fraud Mark! <br /><br />Feroze Gandhe, காண்டி என்று தான் உச்சரிப்பு வரும். எம் ஒ கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-18708410125363232322010-03-14T19:13:49.228+05:302010-03-14T19:13:49.228+05:30//திரு சஞ்சய்!//
எதுக்கு சார் போலி நடிப்பு.. சஞ்ச...//திரு சஞ்சய்!//<br /><br />எதுக்கு சார் போலி நடிப்பு.. சஞ்சய் காண்டின்னு சொல்லி இருக்கலாமே.. அதான் பன்றின்னே சொல்லிட்டிங்களே.. :))<br /><br />//அரசியல், நாகரீகம் இவைகளைப் பேசுவதற்கு எந்தக் காங்கிரஸ்காரனுக்காவது யோக்கியதை இருக்கிறதா என்ன?//<br /><br />ஏன் இல்லை என்பதை சொல்ல முடியுங்களா சார்? :)<br /><br />//அரசியல் கொஞ்சமாவது தெரிந்தால், ஒரே ஒரு கேள்விக்கு, பதில் சொல்லுங்கள்!//<br /><br />பாருங்கSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-8500525043145130732010-03-14T18:49:05.770+05:302010-03-14T18:49:05.770+05:30திரு சஞ்சய்!
அரசியல், நாகரீகம் இவைகளைப் பேசுவதற்க...திரு சஞ்சய்!<br /><br />அரசியல், நாகரீகம் இவைகளைப் பேசுவதற்கு எந்தக் காங்கிரஸ்காரனுக்காவது யோக்கியதை இருக்கிறதா என்ன?<br /><br />அரசியல் கொஞ்சமாவது தெரிந்தால், ஒரே ஒரு கேள்விக்கு, பதில் சொல்லுங்கள்!<br /><br />வருகிற திங்கட்கிழமை,அணு உலைகளில் விபத்து, நஷ்ட ஈடு வரையறை செய்கிற மசோதா அறிமுகமாகிறது. உலகத்தில் எந்த நாடுமே செய்யத் துணியாத அளவுக்கு, அமெரிக்க நிறுவனங்கள் காலடியில் விழுகிற அளவுக்கு, அதை கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-78820676465814586002010-03-14T18:30:52.512+05:302010-03-14T18:30:52.512+05:30சால்வை அழகர்...., காண்டி...இந்த பதங்களை ரசித்தேன்....சால்வை அழகர்...., காண்டி...இந்த பதங்களை ரசித்தேன். ஆனாலும் சார், ரொம்ப நீளமாக எழுதினால் ....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-18973695140182865982010-03-14T18:28:27.720+05:302010-03-14T18:28:27.720+05:30//கோவி கண்ணன் சொல்கிற மாதிரி, போய்க் கிராமத்து நின...//கோவி கண்ணன் சொல்கிற மாதிரி, போய்க் கிராமத்து நினைவுகள், புகைப் படங்களில் கவனத்தை செலுத்துங்கள்! //<br /><br />உங்கள் அறைகுறை அரசியல் அறிவை கொண்டு பார்ப்பனப் பத்திரிக்கைகளின் பித்தலாட்டங்களை வெட்டி ஒட்டிக்கொண்டிருப்பதற்கு பதில் நீங்களும் பூஜை புணஷ்காரம் என பொழுதைக் கழிக்கலாம்.. போகிற வழியில் புண்ணியம் கிடைக்கும் என்பார்கள்.. <br /><br />//இன்றைய தினம், இந்த தருணம் இவனுக்கும், இந்தப் புண்ணிய Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-3846216541766464052010-03-14T18:24:47.994+05:302010-03-14T18:24:47.994+05:30கிருஷ்ணமூர்த்தி சார், அந்த பின்னூட்டம் நானும் பார்...கிருஷ்ணமூர்த்தி சார், அந்த பின்னூட்டம் நானும் பார்த்தேன்.. உங்களைப் போன்ற அநாகரிகப் பேவழிகளிடம் விவாதம் செய்வது எனக்குப் புதிதில்லை என்றாலும் உங்கள் வயதுக்கு மரியாதை தர வேண்டியதாக இருப்பதால் விவாதம் செய்ய விரும்பாமல் தான் அதற்கு பதில் சொல்லவில்லை..<br /><br />காங்கிரசையும் உங்களைப் போலவே நினைத்துவிட்டீர்கள் போல.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-38547256581456907692010-03-14T18:20:05.598+05:302010-03-14T18:20:05.598+05:30சஞ்சய் காந்தி சொன்னது:
/பிரகாஷ் கராட்டு கூட வாரம்...சஞ்சய் காந்தி சொன்னது:<br /><br />/பிரகாஷ் கராட்டு கூட வாரம் 8 நாள் எல்லா மாநில கட்சி ஆபிசாண்டையும் வந்து டீ போண்டா துண்ணுட்டுத்தான் போறாராம்ல../<br /><br />காங்கிரஸ்காரனுடன் கூட்டுச் சேர்ந்தால் பன்றியோடு கூட்டு சேர்ந்த கன்றுக் குட்டி நிலை தான் வரும்! வேறு நல்லது என்ன வரும்? கம்யூனிஸ்டுகளுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!<br /><br />/ சார் நெஞ்சத் தொட்டு சொல்லுங்க.. சிரிக்காமத்தான் இதை கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-91618818433007431582010-03-14T17:18:54.190+05:302010-03-14T17:18:54.190+05:30தினமலர், தினமனி, ஹிந்து, துக்ளக்.... சார்வாள் சமூக...தினமலர், தினமனி, ஹிந்து, துக்ளக்.... சார்வாள் சமூக அக்கறையின் ரகசியம் இங்க தான் ஒளிஞ்சிண்டிருக்கா? :)))))))))<br /><br />ஹ்ம்ம்... எதோ ஒண்ணு.. கும்மி அடிக்க நல்ல மொக்கைப் பதிவு எழுதினதுக்கு நன்றி சார்.. தொடர்ந்து இப்டியே எழுதுங்க.. அடிக்கடி வரேன்.. மனசு லேசாகுது உங்க ப்ளாக் படிச்சா.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-26439093518607034012010-03-14T17:15:52.601+05:302010-03-14T17:15:52.601+05:30//அவர்களால் பாராட்டப் படும் உலகின் தலைசிறந்த ........//அவர்களால் பாராட்டப் படும் உலகின் தலைசிறந்த ........... யைப் பார்த்து இந்திய மக்கள் பெருமிதப் பட்டுக் கொள்ள முடியாது! //<br /><br />ஆமாமா.. இந்திய மக்களின் ஒரே அத்தாரிட்டியான கிமூ சாரே சொல்லிட்டார்.. ஆமென்..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-35704877664259232752010-03-14T17:13:27.602+05:302010-03-14T17:13:27.602+05:30//படம் பாருங்கள்! ரிப்பன் கத்தரிப்பது கூட ரிப்பனுக...//படம் பாருங்கள்! ரிப்பன் கத்தரிப்பது கூட ரிப்பனுக்கு வலிக்குமே என்று கவலைப் படுகிற மாதிரி இல்லை...? //<br /><br />வாரே..வா.. எப்டி சார் எப்டி... சார்ர்ர்ர்ர்.. எங்கயோ போய்ட்டிங்க சார்..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-78077554686418063312010-03-14T17:12:25.627+05:302010-03-14T17:12:25.627+05:30//சூரியக் குடும்ப டிவி மாதிரி அரைச்ச மாவையே அரைத்த...//சூரியக் குடும்ப டிவி மாதிரி <b>அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டு </b>நித்தியானந்தாவைத் துவைத்துக் கொண்டே பிழைப்பை ஓட்ட முடியாது இல்லையா! //<br /><br />ஹிஹி.. சார் நெஞ்சத் தொட்டு சொல்லுங்க.. சிரிக்காமத்தான் இதை எழுதினிங்களா? அப்டின்னா, ஒங்க நடிப்புக்கு ஓஸ்கோர் அவார்டு தரலாமுங்க..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-87679356320863916972010-03-14T17:11:13.531+05:302010-03-14T17:11:13.531+05:30அடேயப்பா.. நம்ம கிமூ சார் டவுசரை டார் டாரா கிழிச்ச...அடேயப்பா.. நம்ம கிமூ சார் டவுசரை டார் டாரா கிழிச்சி தொங்க விடறாருய்யா.. சாரே, வாஜ்பாயி வலதுபக்கமும் அத்வாணி எடது பக்கமும் குந்திகினு தான் தெனக்கிம் கமலாலயம் வாசல் கேட்ல வேலை பார்க்கும் போது சோனியா மட்டும் இன்னா தெகிரியம் இருந்தா சத்தியமூர்த்தி பவன் பக்கமே வராம இருப்பாங்க.. நீங்க போட்டுத்தாக்குங்க சார்.. உங்க சமூக அக்கறை பார்த்தாவது அவங்களுக்கு புத்தி வரட்டும்..<br /><br />பிரகாஷ் கராட்டு கூட Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-30827634241077364382010-03-14T16:43:58.948+05:302010-03-14T16:43:58.948+05:30ஏதோ சொந்த வீடு கட்டுவதைப் போல தினம் நான்கைந்து முற...ஏதோ சொந்த வீடு கட்டுவதைப் போல தினம் நான்கைந்து முறை பார்வையிட்டு கட்டிய கட்டிடம் அது. குழந்தைக்கு பெயர் சூட்டு விழா மட்டும் தான் நடந்திருக்கின்றது. அதன் மேலிருக்கும் செட்டிங்கை எடுத்துவிட்டு 20லிருந்து 25 கோடி கோடி செலவு செய்து கோவில் கோபுரம் போல அமைக்க வேண்டும் என்பதே கலைஞரின் ஆசை.<br /><br />மக்கள் வரிப் பணத்தில் தனக்கு முன்னால் செல்லும் வாகணங்களை கூட வேண்டாம் என்ற காமராஜர் அமர்ந்திருந்த சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-3813893368123306432010-03-14T12:22:03.255+05:302010-03-14T12:22:03.255+05:30இரண்டு கோடி விளம்பரச் செலவுக்கே இவ்வளவு அதிர்ச்சி ...இரண்டு கோடி விளம்பரச் செலவுக்கே இவ்வளவு அதிர்ச்சி அடைந்தால் எப்படி!?<br /><br />கழக அரசியலில் திட்ட அறிவிப்பு விளம்பரங்களுக்கு செலவு இருபது சதவிகிதம்! பங்கிட்டுக் கொள்வது இன்னொரு முப்பது முப்பத்தைந்து சதம்! வேலை செய்து கொடுக்க உண்மையான செலவு இருபது சதம், அதிகாரிகளுக்கு அன்பளிப்பு வகையில் பத்து-பதினைந்து சதவீதம்! மிச்சம் மீதி இருந்தால், முன்சொன்ன இனங்களில் அட்ஜஸ்ட் ஆகிக் கொள்ளூம்.<br /><br />கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com