tag:blogger.com,1999:blog-4843041089650474291.post6134304317468651535..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: எழுத்தும் விமரிசனமும் ! சந்தோஷத்திற்குக் குறுக்கு வழி உண்டா என்ன?கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-5670903048043305742010-01-30T11:55:20.282+05:302010-01-30T11:55:20.282+05:30விமர்சனம் படித்தது படம் பார்க்கனும்போல இருக்கு. இத...விமர்சனம் படித்தது படம் பார்க்கனும்போல இருக்கு. இதில் சில விஷயங்கள் ஃபாக்ஸ் சீரிஸில் வரும் கோஸ்ட் விஸ்பரர் (இதிலும் ஜெனிஃபர் லவ் ஹெவிட்தான்)சீரியலில் அவரே காப்பியடித்திருப்பதுபோல் தோன்றுகிறது.<br /><br />மோகமுள் - ஊருக்கு வரும்போது தான் வாங்கிப் படிக்கனும்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-60548303804083106132010-01-30T00:26:13.476+05:302010-01-30T00:26:13.476+05:30//நாம் எல்லோருமே நம்முடைய ஆசைகளுக்கு அடிமையாக இருப...//நாம் எல்லோருமே நம்முடைய ஆசைகளுக்கு அடிமையாக இருப்பதனால் தான் எவனோ ஒருவனுக்கு அடிமையாகவும் இருந்துவிட்டுப் போகிற நிலையம் ஏற்படுகிறது இல்லையா?! //<br /><br />முற்றிலும் உண்மை.அமர்ஹிதூர்https://www.blogger.com/profile/04197335216246074899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-54945526315196362052010-01-29T18:33:37.918+05:302010-01-29T18:33:37.918+05:30இதைத் திரைப்பட விமரிசனமாகவே எழுத முதலில் ஆரம்பிக்க...இதைத் திரைப்பட விமரிசனமாகவே எழுத முதலில் ஆரம்பிக்கவில்லை. என்னுடைய இன்னொரு வலைப்பதிவில், புத்தகங்கள், புத்தகங்கள் என் மீது ஏற்படுத்திய தாக்கங்களை பேசுவதற்காக மட்டுமே எழுத ஆரம்பித்திருக்கிறேன்.<br /><br />இங்கே தமிழ் எழுத்தாளர்களுடைய தற்சமய நிலைமை சுய தம்பட்டம் மட்டும் தான்! சரக்கு எதுவுமில்லாமலேயே, இங்கே எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள், எவராவது கேள்வி கேட்க முனைந்தால், நான் இத்தனை ஆயிரம் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-61036488975931748272010-01-29T16:47:29.967+05:302010-01-29T16:47:29.967+05:30நல்ல திரை படத்தை பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி.
தம...நல்ல திரை படத்தை பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி.<br />தமிழ் திரைஉலகில் அரைத்த மாவையே அரைதுக்கொண்டிருக்கின்றனர். சில இயக்குனர்கள் நல்ல திரைப்படங்களை தருகிறார்கள், மக்களாகிய நாங்கள் பார்ப்பதில்லை. ஆகவே நல்ல தமிழ்படங்கள் நஷ்டமடைகின்றன. இப்போதுள்ளவர்கள்(இளைஞ்யர்கள்) புத்தகம் படிப்பது மிக மிக குறைவு.<br />எவனோ ஒருவனுக்கு அடிமையாக வேலை பார்த்து காலத்தை வீணடிக்கிறோம்.அமர்ஹிதூர்https://www.blogger.com/profile/04197335216246074899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-67367909037342275152010-01-29T00:32:11.677+05:302010-01-29T00:32:11.677+05:30சிறு வயதில் ராணி படித்து பின் ராஜேஷ்குமார் பிடித்த...சிறு வயதில் ராணி படித்து பின் ராஜேஷ்குமார் பிடித்து இளம்பிராயத்தில் சுஜாதா,பாலகுமாரன் விரும்பி தற்போது ஜெயமோகன் ,எஸ்.ராமகிருஷ்ணன் என் ரசனை மாறிக்கொண்டேயிருக்கிறது. நல்ல படைப்பை வாசித்து முடிந்ததும் எழும் உணர்வுகளே தனி.இரண்டு நாட்களுக்கு நமது சிந்தனையிலேயே சுழன்று கொண்டிருக்கும். வெகு நாட்கள் கழித்தும் நினைவிருக்கும்.<br />இப்போது நல்ல எழுத்தாளர்களையும் அவர்களது நல்ல படைப்புகளையும் அறிமுகம் kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.com