tag:blogger.com,1999:blog-4843041089650474291.post6381326287500154445..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-69636098213122107522010-05-28T22:51:21.257+05:302010-05-28T22:51:21.257+05:30விசா பெறுவதற்குக் குறுக்குவழிகள்! இந்தியர்கள் மட்ட...விசா பெறுவதற்குக் குறுக்குவழிகள்! இந்தியர்கள் மட்டும் தானா?<br /><br />தவறு இருக்கும் இடத்தில் கண்டிப்பதும் தண்டிப்பதும் தவறே இல்லை. ஆனால்,ஒரு கூடை செங்கல்லும் பிடரி என்று முத்திரை குத்தும் போக்கு தவறு இல்லையா? இன்னொரு நாட்டியன் உள்விவகாரங்களில் தலையிடுவது அப்பட்டமான மீறல் இல்லையா?<br /><br />கனடிய அரசு இந்தியர்களுக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டுப் போகட்டும்! அதைப் பற்றி இங்கே பதிவில் பேச வரவில்லைகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-40527212577478686502010-05-28T18:19:16.697+05:302010-05-28T18:19:16.697+05:30இந்தியர்கள் பல மற்றும் பலான குறுக்கு வழிகளை மற்ற ந...இந்தியர்கள் பல மற்றும் பலான குறுக்கு வழிகளை மற்ற நாடுகளின் விசா பெறுவதற்கு, குடியுரிமை பெறுவதற்கு பயன் படுத்துகிறார்கள். <br />இந்திய அரசியல்வாதிகலுக்கு அனைத்தையுமே உதிர்த்து விடும் பழக்கம்.(மண்ணில் கோழி விழுந்து எழுவது போல). இந்திய அரசியல்வாதிகளின் இந்த கொள்கை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஒரே மாதிரியாக உள்ளது.அமர்ஹிதூர்https://www.blogger.com/profile/04197335216246074899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-51058902413193384882010-05-28T09:55:22.572+05:302010-05-28T09:55:22.572+05:30திரு ஜெயக்குமார்!
கருத்தில் உடன்படுவதைக் குறித்து...திரு ஜெயக்குமார்!<br /><br />கருத்தில் உடன்படுவதைக் குறித்து மகிழ்ச்சி! விஷயம் உடன்படுவது, ஆதரித்துப் பின்னூட்டமிடுவது என்பதோடு முடிந்து விடுவதில்லையே? அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-42136183803210393072010-05-28T09:52:45.117+05:302010-05-28T09:52:45.117+05:30மாணிக்கம்!
ஒரிஜினல் காந்தி மீது ஏற்கெனெவே ஏகப்பட்...மாணிக்கம்!<br /><br />ஒரிஜினல் காந்தி மீது ஏற்கெனெவே ஏகப்பட்ட அபாண்டங்கள்! போதாக்குறைக்கு நேருவை இளவரசுப் பட்டம் கட்டி அழைத்து வந்ததே காந்திதானே என்று கேட்டிருக்கிறீர்கள்.<br /><br />கோட்சேயின் துப்பாக்கி குண்டு மகாத்மாவின் உயிரை ஒரே ஒருதரம் தான் சாகடித்தது. காங்கிரஸ் கட்சி, அதற்கு முன்னாலேயும் சரி, விடுதலைக்குப் பிறகும் சரி, ஒவ்வொரு அபத்தமான காரியத்திலும் அதைத் தான் தொடர்ந்து செய்து கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-31236811792766257212010-05-28T09:35:53.950+05:302010-05-28T09:35:53.950+05:30திரு வி.ஆர் என்று வெறும் இனிஷியலை மட்டும் வைத்துக்...திரு வி.ஆர் என்று வெறும் இனிஷியலை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு நண்பர் ப்ரொபைல் அல்லது பதிவர் அடையாளம் எதுவுமில்லாமல் ஒரு பின்னூட்டத்தை அனுப்பியிருக்கிறார். தங்களுடைய அடையாளத்தை ஒரு அளவுக்காவது வெளிப்படுத்திக் கொள்ளாமல் பின்னூட்டமிட வருபவர்களை ஏற்பதில்லை என்று ஏற்கெனெவே முடிவு செய்திருப்பதால் அவருடைய பின்னூட்டத்தை நிராகரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.<br /><br />ஆனால் அவரது கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-70049980079069533872010-05-28T08:39:27.409+05:302010-05-28T08:39:27.409+05:30எனக்கும் உங்கலின் கருத்தில் உடன்பாடு உண்டு.எனக்கும் உங்கலின் கருத்தில் உடன்பாடு உண்டு.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-25159514234890068332010-05-28T01:02:21.428+05:302010-05-28T01:02:21.428+05:30வெறும் அடி வருடிகள், துதிபாடிகள்,ஜால்ரா கூட்டங்கள்...வெறும் அடி வருடிகள், துதிபாடிகள்,ஜால்ரா கூட்டங்கள். கோஷ்டி பூசல்கள்.<br />ஆட்சி அமைத்தவுடன் இந்த கருமங்களை தானே சமாளிக்கவேண்டும். இந்த கூட்டங்கள் <br />அமைச்சர் அவை அமைத்தால் வேறு என்னத்தை கிழித்துவிடுவார்கள்?<br /><br />முறையான , தெளிவான வெளியுறவு கொள்கை - மண்ணாங்கட்டி.<br /><br />அன்னை சோனியா வாழ்க, இந்தியாவின் இளவல் ராகுல் வாழ்க வாழ்க !!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-61471371169421425882010-05-28T00:52:41.113+05:302010-05-28T00:52:41.113+05:30//முறையான, தெளிவான வெளியுறவுக் கொள்கை ஒன்றை நம்மால...//முறையான, தெளிவான வெளியுறவுக் கொள்கை ஒன்றை நம்மால் விடுதலை அடைந்து அறுபத்து மூன்று ஆண்டுகளாகியும் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்பது காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு ஏற்படுத்தி வைத்திருக்கிற சாபக் கேடு //<br /><br />தவிடு தின்னும் ராஜாவிற்கு ..........................................................??<br />முறம் பிடிப்பவனே மந்திரி!! <br /><br />இன்னும் சற்று ஆழமாக பாருங்கள். நேருவை பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com