tag:blogger.com,1999:blog-4843041089650474291.post6463557958854068136..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: தமிழ் வளர்த்த பெரியோர்கள்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-47275726388068615352011-02-23T10:29:03.506+05:302011-02-23T10:29:03.506+05:30நன்றி திரு முரளி!
ஓராண்டுக்கு முன்னாள் எழுதியதைத்...நன்றி திரு முரளி!<br /><br />ஓராண்டுக்கு முன்னாள் எழுதியதைத் தேடிப்பிடித்துப் பின்னூட்டமும் எழுதியதற்கு! உங்கள் பதிவில் தமிழ்த்தாத்தா பஞ்சகம் படித்துப் பார்த்தேன்.<br /><br />"தமிழென்று சொன்னாலே தரணிக்கு நினைவில்வரும்<br />அமிழ்தான நூல்களினை அரித்தொழித்து தின்றுவந்த<br />சூழ்ந்த கரையானை சுட்டெரித்துத் தமிழ்காத்த<br />வாழ்வே தமிழ்த்தாத்தா தான்."<br /><br />சரிதான்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-72473255109110072982011-02-23T10:19:44.795+05:302011-02-23T10:19:44.795+05:30தடியூன்றும் வயதினிலும் தளராமல் தவிப்புடனே
துடிப்ப...தடியூன்றும் வயதினிலும் தளராமல் தவிப்புடனே <br />துடிப்பாக சுவடிகளை தொடர்ந்தோடி சேகரித்த <br />சங்கத் தமிழின் தனிப்பெரும் புரவலனாம் <br />எங்கள் தமிழ்த்தாத்தா தான்.<br /><br /><br />காண்க: தமிழ்த் தாத்தா பஞ்சகம் <br />link: http://kuzhalumyazhum.blogspot.com/2011/02/110.htmlவ.மு.முரளி.https://www.blogger.com/profile/15117172661517100672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-50858476509336682422010-02-20T12:38:13.298+05:302010-02-20T12:38:13.298+05:30நல்ல கேள்வி, திரு பாலு!
செம்மொழி என்று சொல்லும் ப...நல்ல கேள்வி, திரு பாலு!<br /><br />செம்மொழி என்று சொல்லும் போதே செம்மையில்லாத பகுதியும் ஒன்று இருக்கத் தானே வேண்டும்! இது ஆரம்ப நிலையில் இருந்தே இருந்திருக்கலாம் என்பதை ஊகிக்க முடியும்!<br /><br />உதாரணமாக, சங்க இலக்கியங்களில் பத்துப் பாட்டு எனப்படும் வகையில் முதலாவதாகத் திருமுருகாற்றுப்படை, இப்படித் தொடங்குகிறது:<br /><br />"உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு<br />பலர் புகழ் ஞாயிறு கடல் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-44474539475185307552010-02-20T12:26:54.555+05:302010-02-20T12:26:54.555+05:30tamil already changed to other way.
now no one go...tamil already changed to other way.<br /><br />now no one going to lisen or read real original tamil.<br /><br />we can keep in liberay.<br /><br />this problem started in which year onwards?yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-71098968541088921122010-02-20T12:16:42.196+05:302010-02-20T12:16:42.196+05:30திரு கேசவன்!
Better late than never!
போத்திப் பா...திரு கேசவன்!<br /><br />Better late than never!<br /><br />போத்திப் பாடடி பொண்ணே! அய்யன் காலடி மண்ணே என்று கும்மி எல்லாம் அடிக்க வேண்டாம்!<br /><br />தமிழைத் தமிழாகப் பேசுவது, எழுதுவது என்று இருந்தாலே போதும்!அதற்கு முக்கிப் பேசுபவர்கள், மூக்கால் பேசுபவர்களிடமிருந்து விடுபட்டாலே போதும்!<br /><br />ஸ்ரீராம்! <br /><br />எங்கள் ப்ளாகிலும் எழுதியிருக்கலாமே!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-12166344788771740402010-02-20T11:28:53.061+05:302010-02-20T11:28:53.061+05:30உ.வே. சாமிநாத அய்யனின் அடி போற்றி ! அயராது ஓடிய த...உ.வே. சாமிநாத அய்யனின் அடி போற்றி ! அயராது ஓடிய தாள் போற்றி !!தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-28994960504253609532010-02-20T11:27:39.812+05:302010-02-20T11:27:39.812+05:30முதலில் இட்ட பின்னூட்டத்தில் ஏதோ தவறு இருக்கிறது ...முதலில் இட்ட பின்னூட்டத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று நினைக்கிறேன். அதை வெளியிட வேண்டாம் தவறு இருந்தால்...தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-5094793318186894082010-02-20T11:19:23.551+05:302010-02-20T11:19:23.551+05:30நேற்று ஜெயா டிவியில் "இன்று" பகுதியில் ப...நேற்று ஜெயா டிவியில் "இன்று" பகுதியில் பார்த்தபோது நானும் நினைத்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-86255214599465662132010-02-20T10:53:06.252+05:302010-02-20T10:53:06.252+05:30/// கொஞ்சம் வெட்கமாகத் தான் இருக்கிறது!
எத்தனையோ ந.../// கொஞ்சம் வெட்கமாகத் தான் இருக்கிறது!<br />எத்தனையோ நல்ல தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொள்ள அவசியம் இருக்கையில், வேறு எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறாமே! ///<br /><br />ஐயா அருமை தெளிவு வந்து விட்டதா? எனக்கும் இது கொஞ்சம் லேட்டாதான் வந்தது இருப்பினும் அருமை... <br /><br />idukai badichittu karuththa thirumba vanthu solren.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.com