tag:blogger.com,1999:blog-4843041089650474291.post6956918346139583217..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: செவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள்! டில்லித்தேர்தல் முடிவுகள்! ஏமாறப்போவது யாரோ? கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-1822855236296109792015-02-11T22:20:10.202+05:302015-02-11T22:20:10.202+05:30புத்தகம் கைவசம் இருக்கிறது, எஸ்.கே.சார்!...
மாநில...புத்தகம் கைவசம் இருக்கிறது, எஸ்.கே.சார்!...<br /><br />மாநிலக் கட்சிகள் அ.இ.கட்சிகளாக விஸ்வரூபம் எடுக்க எடுக்க நாட்டுக்கு நல்லது. ஏக இந்தியா உணர்வு நம் நாடி நரம்புகளில் பற்றிப் பரவி ஜொலிக்க வேண்டும். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று பிரதேச ஒற்றுமைகள் வலுப்பட வேண்டும். அகில பாரதம் என்பது சுதந்திர தேவியின் சொல்லொணா துயரம் சுமந்த கனவல்லவோ?..<br /><br /><br /><br /><br /><br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-34874622769779253572015-02-11T21:28:05.831+05:302015-02-11T21:28:05.831+05:30இந்தத் தருணத்தில் பொன்னீலன் எழுதிய ஜீவா என்றொரு ம...இந்தத் தருணத்தில் பொன்னீலன் எழுதிய ஜீவா என்றொரு மானுடன் புத்தகத்தை மறுபடி வாசிக்கப் பரிந்துரைக்கிறேன். தேசீய உணர்வு என்பது பிரதேச உணர்வுகளையும் உள்ளடக்கியது. தேசீய உணர்வுகளையும் மிஞ்சி நிற்பது வசுதைவக குடும்பம் என்கிற மானுட உணர்வு -சகமானுடனைப் புரிந்துகொள்வது ஏற்றுக்கொள்வது. <br />கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-5437559463443988342015-02-11T21:18:24.259+05:302015-02-11T21:18:24.259+05:30மாநில கட்சிகள் மாநில அளவில் தங்கள் வளர்ச்சியையும் ...மாநில கட்சிகள் மாநில அளவில் தங்கள் வளர்ச்சியையும் செல்வாக்கையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன. அதே சமயத்தில் அகில இந்திய கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலும் நாடாளுமன்றம் மட்டுமே குறியாகப் போய்விட்டது பரிதாபம். எந்தந்த மாநிலங்களில் தங்களுக்கு செல்வாக்கு இல்லையோ அந்தந்த மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சிகளை தம் சொந்த மாநிலப் பிரிவை விட அதிகம் நம்பியிருக்கின்றன. அதாவது தங்கள் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-32481249872364161792015-02-11T18:27:20.805+05:302015-02-11T18:27:20.805+05:30பொறுத்திருந்து பார்ப்பதைத் தவிர வேறு சாய்ஸ் நமக்க...பொறுத்திருந்து பார்ப்பதைத் தவிர வேறு சாய்ஸ் நமக்கிருக்கிறதா என்ன ?! :-)))))கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-57963524015469369812015-02-11T18:25:38.680+05:302015-02-11T18:25:38.680+05:30என்னுடைய கணக்கு ரொம்ப சிம்பிள். 1962 முதல் கூடிக் ...என்னுடைய கணக்கு ரொம்ப சிம்பிள். 1962 முதல் கூடிக் கொண்டே வந்த மாநிலக் கட்சிகளின் செல்வாக்கும் அகில இந்தியப் பங்களிப்பும் saturation point ஐ எட்டி விட்டது. மாநிலக் கட்சிகள் கொஞ்சம் தங்களை அகில இந்தியக் கட்சிகளாக விஸ்தரித்துக் கொள்ள வேண்டும் அல்லது வாலை சுருட்டிக் கொண்டு மாநிலத்துக்குள்ளாக மட்டும் இயங்க வேண்டும். அதுவும் கூட இனி எடுபடுமா என்பது சந்தேகமே. அகில இந்தியக் கட்சிகளும் கூட , காங்கிரஸ் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-59556730092430681992015-02-11T14:22:00.871+05:302015-02-11T14:22:00.871+05:30நிச்சயம் பொறுத்திருந்து பார்க்க தான் போகிறோம்...பத...நிச்சயம் பொறுத்திருந்து பார்க்க தான் போகிறோம்...பதிவுக்கு மிக்க நன்றி...<br /><br />மலர் Anonymoushttps://www.blogger.com/profile/16209861772954675045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-16858710105263929082015-02-11T14:20:02.287+05:302015-02-11T14:20:02.287+05:30அரசியல் விமரிசனங்களே அலாதியானது. எதை எப்படி எதனுட...அரசியல் விமரிசனங்களே அலாதியானது. எதை எப்படி எதனுடன் கூட்டிக் கழித்து வகுத்துக் கணக்குப் போடுகிறார்கள் என்று தெரியாது. ஆனால் எதையாவது எப்படியாவது எதனுடனாவது கூட்டிக் கழித்து வகுத்துக் கணக்குப் போட்டு விடுவார்கள் என்பது தான் வேடிக்கை. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com