tag:blogger.com,1999:blog-4843041089650474291.post7272196095205586652..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: முடிவுக்கு வராத (தி) மு.க. கலாட்டா!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-80049439988163754682011-07-28T20:23:16.660+05:302011-07-28T20:23:16.660+05:30Gonzalez!
மாற்றங்களுக்குத் தயாராக இல்லாத, ஸ்டேடஸ்...Gonzalez!<br /><br />மாற்றங்களுக்குத் தயாராக இல்லாத, ஸ்டேடஸ் கோ என்று இருக்கிற விரிசலுடனேயே காலம் தள்ளுகிறேனென்று இருக்கும் தனிநபர், இயக்கம்,நிறுவனம் எதுவானாலும் சரிந்துவிழுவதில் இருந்து தப்ப முடியாது. திமுக மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?<br /><br />ஏர்டெல் பிராட் பற்றிய உங்கள் வலைத்தளத்தைப் பார்த்தேன், 2009 இற்குப் பிறகு ஏர்டெல் நிறுவனம் மோசடி செய்யவே இல்லையா?<br />:-))))<br /><br />திரு கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-17992148685265434002011-07-28T19:49:35.891+05:302011-07-28T19:49:35.891+05:30நண்பரே, இந்த நாற்காலி பிரச்சனை ஸ்டாலினுக்கும், அழக...நண்பரே, இந்த நாற்காலி பிரச்சனை ஸ்டாலினுக்கும், அழகிரிக்குமான பிரச்சனை இல்லை. கலைஞருக்கும், அவரது நாற்காலிக்குமான பிரச்சனை. அதனால்தான் கருணாநிதியே அழிகிரியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார். கருணாநிதிக்கு நாற்காலி ஆசை இல்லையென்றால் எப்பொழுதோ தமிழகம் திசைக்கொன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். (இதே கட்டுரை என்பதால் பின்னூட்டத்தை வேறொரு இடத்திலும் இட்டுள்ளேன்)வான்முகிலன்https://www.blogger.com/profile/16386946098555892897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-82515269316269301282011-07-28T19:35:24.635+05:302011-07-28T19:35:24.635+05:30enaku ennamo DMK has no future nu thonuthu
your ...enaku ennamo DMK has no future nu thonuthu<br /><br /><br />your lovingly gonzalez<br /><br />http://funny-indian-pics.blogspot.comgonzalezhttps://www.blogger.com/profile/04395983971073294646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-65270261724655750982011-07-28T19:29:54.584+05:302011-07-28T19:29:54.584+05:30//கன்னித்தீவு போல இந்த முடிவு இழுத்துக்கிட்டே........//கன்னித்தீவு போல இந்த முடிவு இழுத்துக்கிட்டே.........//<br /><br />மனிதர்களால் முடிக்க முடியாததைக் காலம் முடித்துவிடுகிற போது எதற்காக இவ்வளவு அலுப்பு நண்பரே ?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-80872775602253690692011-07-28T18:54:06.147+05:302011-07-28T18:54:06.147+05:30கன்னித்தீவு போல இந்த முடிவு இழுத்துக்கிட்டே போகுதே...கன்னித்தீவு போல இந்த முடிவு இழுத்துக்கிட்டே போகுதே, எப்பத்தான் ரிசல்ட் தெரியும்,,,,,Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.com