tag:blogger.com,1999:blog-4843041089650474291.post7372280542656480944..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: நேற்று, இன்று, நாளை! அளவோடு கவலைப்படு!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-70771270483088710622009-11-02T08:53:18.717+05:302009-11-02T08:53:18.717+05:30வாருங்கள் திரு.குமரன்!
புத்தகங்கள் ஒரு ஆரம்பப் புள...வாருங்கள் திரு.குமரன்!<br />புத்தகங்கள் ஒரு ஆரம்பப் புள்ளியாக மட்டுமே இருக்க முடியும். How to stop worriying and start living புத்தகத்தில் டேல் கார்னகி சொன்ன விஷயங்களில் இருந்து இவர் சொல்வது அதிக வித்தியாசமில்லை. கார்னகி நிறைய விஷயங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார், இவர் கவலைப்படுவது என்ற ஒரே ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்!<br /><br />இன்னொருத்தர் Fear is the Real கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-11255902902121077902009-11-02T08:00:41.400+05:302009-11-02T08:00:41.400+05:30நல்லதொரு புத்தகத்தையும் அதன் கருத்தையும் அறிமுகப்ப...நல்லதொரு புத்தகத்தையும் அதன் கருத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி ஐயா. இந்தப் புத்தகத்தைப் படிக்க இயன்றால் படிக்கிறேன். ஆனால் உங்கள் அறிமுகமே தேவையான அளவிற்கு இந்தப் புத்தகத்தின் கருத்தினை விளக்கிவிட்டது என்று நினைக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-82595713017606901742009-10-24T22:48:04.443+05:302009-10-24T22:48:04.443+05:30இப்போதுதான் உங்கள் பதிவில் நுழைந்திருக்கிறேன்.உடனே...இப்போதுதான் உங்கள் பதிவில் நுழைந்திருக்கிறேன்.உடனே பின்னூட்டம் போட முடியாத ஆழமான கருத்துக்களைப் பகிர்கிறீர்கள் அதனால் பாராட்ட மட்டுமே இந்தத் தொடர்பு.<br /><br />நன்றி,சார்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-447081885443461902009-10-23T20:45:22.679+05:302009-10-23T20:45:22.679+05:30ஒரு புதிய தகவலைச் சொல்லியிருக்கிறீர்கள், திரு கௌதம...ஒரு புதிய தகவலைச் சொல்லியிருக்கிறீர்கள், திரு கௌதமன்! நன்றி!<br /><br />கவியோகியாரை ஒரு விதத்தில் உறவினராகப் பெறும் புண்ணியம் செய்திருக்கிறீர்கள்!<br />எனக்கு அவருடைய நூல்கள் வழியே தான் அறிமுகம், ஒரே ஒரு முறைதான் தரிசித்திருக்கிறேன். பன்முகத் திறமை கொண்ட ஒரு மாமனிதரை, இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்ய வேண்டும், அவருடைய நூல்களோடு விட்டுப்போன உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகவும் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-84665419187869870542009-10-23T16:08:16.984+05:302009-10-23T16:08:16.984+05:30நான் இந்த வலைப் பதிவைப் பிடித்ததே தனியான, சுவையான ...நான் இந்த வலைப் பதிவைப் பிடித்ததே தனியான, சுவையான கதை. சுத்தானந்த பாரதி என்ற தலைப்பில், ஒரு நாள் கூகிளிட்டேன். அப்பொழுது கிடைத்த சொற்பமான தகவல்களில் - உங்கள் வலைப் பதிவு அரிய தகவல்கள் கொண்டதாக இருந்தது. அது முதல் நான் உங்கள் பதிவுகளை படித்து வருகின்றேன். சுத்தானந்த பாரதியார் அவர்கள், என்னுடைய மன்னி வழி உறவினர் என்பதாலும், அவரை நான் அடையாறு ஆஷ்ரமத்தில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-47465069876756941692009-10-22T05:45:17.290+05:302009-10-22T05:45:17.290+05:30I am just studying your blogs. They are interestin...I am just studying your blogs. They are interesting. I will follow up with comments later.<br />P.Kandaswamyப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-46730770933335579212009-10-21T17:59:04.714+05:302009-10-21T17:59:04.714+05:30//பாவன்னா'ராகவன் கொஞ்சம் பயத்தோடேயே தன்னுடைய வ...//பாவன்னா'ராகவன் கொஞ்சம் பயத்தோடேயே தன்னுடைய வம்புப்பின்னூட்டங்களினால் பிரபலமான வால்பையன் என்று சொன்னதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன!//<br /><br /><br />ஹாஹாஹா<br />எனக்கு கெட்ட பின் வரும் அறிவும் முக்கியம்! கேட்ட பின் வரும் அறிவும் முக்கியம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-92228073795969738822009-10-21T17:52:39.231+05:302009-10-21T17:52:39.231+05:30அன்புள்ள திரு கௌதமன்,
நீங்கள் சொல்வது ஒரு விதத்தி...அன்புள்ள திரு கௌதமன்,<br /><br />நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் உண்மைதான்! கிட்டத்தட்டஇதே விஷயத்தைத் தான் சென்ற பதிவில் வால்பையன் கூட இதையே மூன்று பகுதிகளாகப்போட்டிருக்கலாம்-உண்மைத்தமிழனுக்குப் போட்டியாக ஆரம்பிக்காதீர்கள் என்று சொல்லியிருந்தார்.<br /><br />ஒரே மையக் கருத்தைத் தொட்டுப் பேசுவதற்காகவே இத்தனை விஷயத்தையும் தொட்டுப் பேச முற்பட்டேன். இப்போது கூட, இந்தப் பதிவு மேம்போக்காக, தலைமைப் பண்பைத்கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-59036288010480022009-10-21T17:42:52.308+05:302009-10-21T17:42:52.308+05:30பாவன்னா'ராகவன் கொஞ்சம் பயத்தோடேயே தன்னுடைய வம்...பாவன்னா'ராகவன் கொஞ்சம் பயத்தோடேயே தன்னுடைய வம்புப்பின்னூட்டங்களினால் பிரபலமான வால்பையன் என்று சொன்னதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன!<br /><br />ஒரு சொலவடை உண்டு. பட்டறி அல்லது கேட்டறி! அதுவும் முடியாவிட்டால், கெட்டறி. <br /><br />விவாதங்களில், பட்டிமன்றங்களில் உண்மையை நிறுவ முடியாது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-19418820179916662102009-10-21T16:59:25.541+05:302009-10-21T16:59:25.541+05:30அன்பு நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு !
என்னை இ...அன்பு நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு !<br />என்னை இரண்டு இடங்களில் இழுத்து கட்டிப் போட்டிருக்கிறீர்கள். நன்றி.<br />என்னுடைய அலுவலக நாட்களில் - நான் பங்கேற்ற தகவல் பரிமாற்றம் பற்றிய வகுப்புகளில், ஒரு முக்கியமான விஷயம் கூறினார்கள் - அது மேடைப் பேச்சுக்கு - ஆனால் வலைப் பதிவுக்கும் அதை நாம் பயன் படுத்துவது நல்லது என்று தோன்றுகிறது. <br />It is, "Just one subject only, in one presentation&கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-74571689325530765652009-10-21T14:47:01.083+05:302009-10-21T14:47:01.083+05:30//பால் தினகரன், மோகன் லாசரஸ் அல்லது விஜய் டீவீயில்...//பால் தினகரன், மோகன் லாசரஸ் அல்லது விஜய் டீவீயில் அனுமார் தாயத்து விற்பவர்களை வைத்து முடிவு செய்து விடாதீர்கள்! //<br /><br />அனுமார் தாயத்து விற்ப்பவர் ஜெயா டீவி!<br /><br /><br />//குழப்பங்களில் இருந்து தெளிவு பெற வேண்டுகிற உயிர்கள் இருக்கும் வரை, ஆன்மீக ஒளி பரப்பும் இறைவனது கருவியாகப் பலப்பல வடிவங்களில், பெயர்களில் வந்துகொண்டேதான் இருப்பார்கள்.//<br /><br /><br />இறைவனின் கருவி ஏன் பலப்பல வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-32803347538278573892009-10-21T13:58:17.941+05:302009-10-21T13:58:17.941+05:30குழப்பங்களில் இருந்து தெளிவு பெற வேண்டுகிற உயிர்கள...குழப்பங்களில் இருந்து தெளிவு பெற வேண்டுகிற உயிர்கள் இருக்கும் வரை, ஆன்மீக ஒளி பரப்பும் இறைவனது கருவியாகப் பலப்பல வடிவங்களில், பெயர்களில் வந்துகொண்டேதான் இருப்பார்கள்.<br /><br />கொஞ்சம் கவனித்துப்பார்த்தால், ஆன்மீகச் சிந்தனையை வளர்ப்பவர்கள் ஆளுக்கு ஒரு வழி, நேரத்துக்குஒரு உபதேசம் என்றெல்லாம் செய்துகொண்டிருப்பதில்லை. தங்களுடைய அனுபவத்தில் காணாததை ஒருபோதும் ஒரு கற்பனையாகச் சொல்லி ஏமாற்றுவதுமில்லை. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-89698294890631141232009-10-21T13:42:26.930+05:302009-10-21T13:42:26.930+05:30//இப்போது உண்மை போலத் தோன்றுவது, உண்மையாகிவிடும்!/...//இப்போது உண்மை போலத் தோன்றுவது, உண்மையாகிவிடும்!//<br /><br />அரவிந் அன்னையாருக்கு முன்னும் பல ஆன்மிக தலைவர்கள், தலைவிகள் இருந்திருக்கிறார்கள்! ஆனாலும் பாருங்கள் ஆளுக்கு ஒரு வழி, எதுவும் இன்று வரை இறுதியானது, உண்மையானது என நிறுபிக்கப்படவில்லை!<br /><br />வலித்தால் அழாதீர்கள் என்பார்கள், அதெல்லாம் காயம் அவர்களுக்கு வராத வரை தான்! தத்துவங்களும், அறிவுரைகளும் கேட்க்கத்தான் நல்லாயிருக்கும்!<br /><brவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-67991584702764091592009-10-21T13:26:56.992+05:302009-10-21T13:26:56.992+05:30ஆன்மீக ஞானம் என்பது உலக ஞானம் இல்லாமல் இருப்பது அல...ஆன்மீக ஞானம் என்பது உலக ஞானம் இல்லாமல் இருப்பது அல்ல. அல்லது இந்த உலகத்தை விட்டு ஒதுங்கிப்போவதும் அல்ல. மனம் பிறழ்ந்த என்ற இடத்தில் மனமிறந்த அல்லது மனம் அற்ற நிலை என்று சொல்லப்படும், மனம் ஒரு தடுப்புச் சுவராக இல்லாத நிலையில் என்று பொருத்திப்பாருங்கள்! <br /><br />இப்போது உண்மை போலத் தோன்றுவது, உண்மையாகிவிடும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-40462975404143573412009-10-21T12:56:23.845+05:302009-10-21T12:56:23.845+05:30//ஞானம் பெறுவதற்கு முதல் தகுதி மன நிலை பிறழ்ந்திரு...//ஞானம் பெறுவதற்கு முதல் தகுதி மன நிலை பிறழ்ந்திருப்பது என்றாகிறதே! கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்களா? //<br /><br />உண்மையை தானே சொல்லியிருக்கிறேன்!<br />உலக அறிவு அற்றிருப்பது தானே ஆன்மீக பாதையில் உண்மையான ஞானம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-49194551309568546382009-10-21T12:54:25.106+05:302009-10-21T12:54:25.106+05:30வால்பையன் கொஞ்சம் பொறாமையோடு கேட்டது:
/சமஸ்கிருத ம...வால்பையன் கொஞ்சம் பொறாமையோடு கேட்டது:<br />/சமஸ்கிருத மந்திரங்கள் எல்லாம் பொம்பள பேர்லயே இருக்கே!/<br /><br />வால் பையன்கள் பேரிலும் மந்திரம் இருக்கிறது! அந்த வால்பையனுக்குப் பேர் குட்டிக் கிருஷ்ணன்! அவனே பெரிய மந்திரம்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-86600535162528799532009-10-21T12:51:29.947+05:302009-10-21T12:51:29.947+05:30வால்பையன் கேட்டது: /ஆயிரம் நெனப்பு ஓடும், எதை சார...வால்பையன் கேட்டது: /ஆயிரம் நெனப்பு ஓடும், எதை சார் சொல்றது!/<br /><br />நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை ஒருமுறை வாய்விட்டுப் பாடிப்பாருங்கள்! கவிஞர் அதற்கும் ஒரு விடை வைத்திருக்கிறார்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-16781105856914326032009-10-21T12:48:58.508+05:302009-10-21T12:48:58.508+05:30எது ஞானம் என்பதை வரயுறுத்துவதை பொறுத்து அது!
ம...எது ஞானம் என்பதை வரயுறுத்துவதை பொறுத்து அது!<br /> மனநிலை பிறழ்ந்த ஒருவன் அளவில்லாத ஞானம் பெற்றவனாக என் கண்களுக்கு தெரிகிறானே!<br /><br /> மூன்று வயது குழந்தையின் கேள்விகள் கூட மீறிய ஞானமாக தெரிகிறதே!/<br /><br /> தொடர்ந்து ஏழு கேள்வி விமரிசனச் சரங்களுக்கு நன்றி அருண்!<br /><br /> மிக அருமையான பார்வை! இன்னும் கொஞ்சம் கூர்மைபடுத்திக் கொள்வதற்காக, சில உதவிக் குறிப்புக்கள்:<br /><br />கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-69302322594443409222009-10-21T11:02:44.718+05:302009-10-21T11:02:44.718+05:30//வந்தீங்க, மேம்போக்கா ஒரு பார்வை பாத்தீங்க அல்லது...//வந்தீங்க, மேம்போக்கா ஒரு பார்வை பாத்தீங்க அல்லது படிச்சீங்க, சரி! என்ன நெனைக்கறீங்கன்னு தான் சொல்லிட்டுப் போகலாமே!//<br /><br />ஆயிரம் நெனப்பு ஓடும், எதை சார் சொல்றது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-50552282796341418512009-10-21T10:58:56.082+05:302009-10-21T10:58:56.082+05:30//அசதோ மா சத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்ம...//அசதோ மா சத் கமய<br />தமஸோ மா ஜ்யோதிர் கமய<br />ம்ருத்யோர்மா அம்ருதம் கமய<br />ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி: //<br /><br />சமஸ்கிருத மந்திரங்கள் எல்லாம் பொம்பள பேர்லயே இருக்கே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-2710039344457390742009-10-21T10:58:02.790+05:302009-10-21T10:58:02.790+05:30//இந்தப்பாடம் மட்டும் எனக்கு ஒரு பத்து ஆண்டுகளுக்க...//இந்தப்பாடம் மட்டும் எனக்கு ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்திருந்தால்..........! //<br /><br /><br />நாங்கெல்லாம் தப்பிச்சிருப்போம்!<br />இந்த கட்டுரை வந்திருக்காதே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-6300674534294525462009-10-21T10:48:52.770+05:302009-10-21T10:48:52.770+05:30//போதுமான அளவுக்குக் கவலைப்படு'//
போதுமான அளவ...//போதுமான அளவுக்குக் கவலைப்படு'//<br /><br />போதுமான அளவு என்பது எவ்வாறு அளவீடுவது என்பதே இப்போது எனக்கு பெரும் கவலையாக இருக்கிறதே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-69627548832207805742009-10-21T10:39:00.633+05:302009-10-21T10:39:00.633+05:30//ஞானத்தைப் பற்றி கதையளப்பதென்பதுவேறு, உண்மையிலேயே...//ஞானத்தைப் பற்றி கதையளப்பதென்பதுவேறு, உண்மையிலேயே ஞானம் வாய்க்கப் பெறுவது வேறுதான் இல்லையா?//<br /><br />எது ஞானம் என்பதை வரயுறுத்துவதை பொறுத்து அது!<br />மனநிலை பிறழ்ந்த ஒருவன் அளவில்லாத ஞானம் பெற்றவனாக என் கண்களுக்கு தெரிகிறானே!<br /><br />மூன்று வயது குழந்தையின் கேள்விகள் கூட மீறிய ஞானமாக தெரிகிறதே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-70252851520053639152009-10-21T10:37:16.729+05:302009-10-21T10:37:16.729+05:30//பராக்குப் பார்ப்பது என்பது, எந்த வயதிலும் மனிதனை...//பராக்குப் பார்ப்பது என்பது, எந்த வயதிலும் மனிதனை விடுவதில்லை//<br /><br />பராக்கு பார்ப்பதில் தப்பில்லை! எட்டிபார்ப்பதில் தான் தப்பு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-24475193464899068902009-10-21T10:36:06.618+05:302009-10-21T10:36:06.618+05:30//ஒரு எழுத்தாளனாக(!?), அல்லது பதிவராக அடையாளம் காட...//ஒரு எழுத்தாளனாக(!?), அல்லது பதிவராக அடையாளம் காட்டப்படுவதை விட ஒரு வாசகனாகவே என்னை மிகவும் சந்தோஷத்தோடு உணருகிறேன்.//<br /><br /><br />நானும் தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com