tag:blogger.com,1999:blog-4843041089650474291.post7598322410764797528..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: கோமாளிகள் அரசாள வந்தால் ஏமாளியாவது நாம் தான்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-76683219409042288092009-12-05T18:14:09.036+05:302009-12-05T18:14:09.036+05:30i am saying glass is half full..... நீங்கள் glass...i am saying glass is half full..... நீங்கள் glass is empty அப்படின்னு சொல்ல்றீங்கனு நினைக்கிறேன்<br /><br />//நான் புரிந்துகொள்ள முடிகிற விதத்திலேயே, வலைப்பதிவில் பொழுதுபோக்க வருபவர்களுக்கும் புரிய வைத்துவிட முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை.//<br /><br />நச்சுனு சொன்னீங்க ,, பொழுதுபோக்க மட்டுமே வலைபதிவுக்கு வரேன், அவ்வ பொது எனக்கு தெரிந்த விஷயங்களையும், கருத்துகளையும் பகிர்ந்தும் வரேன், <brSamuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-79116674649792965212009-12-05T17:47:14.699+05:302009-12-05T17:47:14.699+05:30ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதற்குப் பழசு புதுசு ...ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதற்குப் பழசு புதுசு என்ற பாகுபாடே இல்லை, சாம்!<br /><br />இந்த தேசம் சீர் கேடடைந்ததற்கு, மத்தியில் சில வருடங்கள் தவிர, தாத்தா, மகள், பேரன், அப்புறம் வாரிசுகளை ஒதுக்கிவைத்து ஐந்தாண்டுகள் முழுமையாக நரசிம்மராவ், இப்போது மன்மோகன் சிங் மாதிரி ஒரு டம்மி பீஸ் என்று இந்த அறுபத்திரண்டாண்டுகளில் காங்கிரஸ் கட்சியே நாட்டை ஆண்டுவந்திருக்கும் பொது, வேறு யாரைக் குறை சொல்ல கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-63913767920091557292009-12-05T15:38:38.967+05:302009-12-05T15:38:38.967+05:30//காங்கிரஸ் கட்சியையோ, அல்லது யாரோ சில நபர்களை மட்...//காங்கிரஸ் கட்சியையோ, அல்லது யாரோ சில நபர்களை மட்டுமே குற்றம் சொல்லி, விமரிசிப்பதர்காக மட்டும் இங்கே எழுதிக் கொண்டிருக்கவில்லை//<br /><br /><br />உங்களுடைய பதிவுகளை கொஞ்ச நாலா(நான் பதிவுலகுக்கு புதுசு) தொடர்ந்து படிச்சிட்டு வரேன், நீங்கள் அந்த அர்த்தத்தில் எழுதவில்லை என்றாலும், ..... இந்த அறுபது வருடம் <br />இந்தியா பாலா போனதுக்கு காரணம் இந்த கட்சி மட்டும் தான் காரணம் அப்படின்னு சொல்றது, Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-10163047893397024992009-12-05T13:31:30.663+05:302009-12-05T13:31:30.663+05:30சாம்,
மாணவனாக இருந்த நாட்களில் இருந்தே, 1965 ஹிந்த...சாம்,<br />மாணவனாக இருந்த நாட்களில் இருந்தே, 1965 ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட நாட்களில் இருந்தே அரசியலைக் கவனித்து வருபவன் என்ற முறையில் ஒன்றைத் தெளிவாகவே சொல்கிறேன்!<br /><br />காங்கிரஸ் கட்சியையோ, அல்லது யாரோ சில நபர்களை மட்டுமே குற்றம் சொல்லி, விமரிசிப்பதர்காக மட்டும் இங்கே எழுதிக் கொண்டிருக்கவில்லை. 1967 இற்குப் பின்னால், காங்கிரஸ் பல மாநிலங்களில் செல்வாக்கை இழந்ததோடு, மாநில அளவில் ஆட்சி கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-34453461416972145112009-12-05T13:16:38.857+05:302009-12-05T13:16:38.857+05:30சாம்,
ஐ ஐ எம் நுழைவுத் தேர்வு மட்டும் சொதப்பல், மற...சாம்,<br />ஐ ஐ எம் நுழைவுத் தேர்வு மட்டும் சொதப்பல், மற்ற தேர்தல்கள், தேர்வுகள் எல்லாம் எதோ கொஞ்சமாவது பரவாயில்லை என்று நினைக்கிற மாதிரி இருக்கிறதே:-)<br />All storms are perfect <br />சேத் கோடின் வலைப் பதிவைப் படித்தீர்களா? அதற்குக் கீழேயே, அப்புறம் நடந்த தேர்வுகள் எல்லாம் பிரச்சினை ஏதுமில்லாமல் நடந்ததைக் குறிப்பிட்ட செய்தி, அதன் லிங்கைப் படித்தீர்களா?<br /><br />சொதப்பிக் கொண்டிருப்பது நாமுடையகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-11262317958703258722009-12-05T12:12:51.084+05:302009-12-05T12:12:51.084+05:30ஐ ஐ எம் நுழைவுத் தேர்வுகள் ....சொதப்பல்ஸ் ஆப் இந்...ஐ ஐ எம் நுழைவுத் தேர்வுகள் ....சொதப்பல்ஸ் ஆப் இந்தியா தான்....IT infrastructure இன்னும் நாம வளர வேண்டி இருக்குது...முதல் முறை இந்த மாதிரி தேர்வு நடத்த படுவதையும், நீங்கள் கவனிக்க வேண்டும்.Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-88411878661607102982009-12-05T12:09:45.804+05:302009-12-05T12:09:45.804+05:30//வருடங்களில் பிரிட்டிஷ் குள்ளநரிகளின் ஆட்சி என்று...//வருடங்களில் பிரிட்டிஷ் குள்ளநரிகளின் ஆட்சி என்று சீரழிந்ததை விட, இந்தக் கோமாளிகளின் கையில் சிக்கிக் கொண்டு இந்த அறுபது ஆண்டுகளில், தேசம் படும் பாடு இருக்கிறதே, என்னவென்று சொல்வது?//<br /><br />அறுபது ஆண்டுகளில், தேசம் படும் பாடு அப்படின்னு எழுதி, ரொம்ப எளிதாக ஒரு கட்சி மேல பலி போடுறது ஏற்று கொள்ள முடியாத ஒரு வாதம், democracy, by the people,for the people,of the people....அப்படின்னு தானே Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-85414065813459716802009-12-05T10:08:08.286+05:302009-12-05T10:08:08.286+05:30@ஸ்ரீராம்,
"உன்னைப் போல் ஒருவனை" விமரிசி...@ஸ்ரீராம்,<br />"உன்னைப் போல் ஒருவனை" விமரிசிக்கிறேன் என்று இங்கே தமிழ் வலைப் பதிவர்கள் கமலைக் கடித்துக் குதறித் துப்பிக் கொண்டிருந்தார்களே, அந்த மாதிரிக் கடித்துக் குதறும் பொறுமை, திறமை என்னிடம் இல்லை என்பதை முதலிலேயே ஒப்புக் கொண்டு விடுகிறேன்!<br /><br />வலைப் பதிவுகளில் எழுதிக் கிழித்து விடுவதால் மட்டுமே என்னமோ மாற்றம் வந்து விடும் என்ற நினைப்பு, எவ்வளவு தவறானது என்பதை, சென்ற கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-41633278306829040952009-12-05T07:34:11.716+05:302009-12-05T07:34:11.716+05:30அது சரிங்க...பதில்ல நாங்க புலம்ப வேண்டியதையும் நீங...அது சரிங்க...பதில்ல நாங்க புலம்ப வேண்டியதையும் நீங்களே நீ...ள...மா எழுதிய பிறகு நாங்க என்ன எழுத?!<br /><br />வாரம் ஒரு மந்திரி என்று வகை வகையாகக் கிழிக்க வாழ்த்துக்கள்ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-14710722930989891042009-12-04T17:55:04.774+05:302009-12-04T17:55:04.774+05:30இதெல்லாம் விவரமாக் கேளுங்க! பதிவுல சொல்லியிருக்கற ...இதெல்லாம் விவரமாக் கேளுங்க! பதிவுல சொல்லியிருக்கற மத்த விஷயங்களைப் பத்தி மட்டும் மூச்...! எனக்கு எங்க தமிழ் வாத்தி நினைவுக்கு வருகிறார்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-33657036246158045852009-12-04T17:51:50.107+05:302009-12-04T17:51:50.107+05:30அந்த சீனை எழுதறப்ப நானே கொஞ்சம் மெய் மறந்து போயிட்...அந்த சீனை எழுதறப்ப நானே கொஞ்சம் மெய் மறந்து போயிட்டேன் போல இருக்கு! திருத்தியாச்சு!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-16780643152107326232009-12-04T15:20:28.191+05:302009-12-04T15:20:28.191+05:30// கதாநாயகனும் கதாநாயகனும், மெய் மறந்து ஒருவரை ஒரு...// கதாநாயகனும் கதாநாயகனும், மெய் மறந்து ஒருவரை ஒருவர் //<br /><br />What is that again Krish? 2 naayagans?கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-58078368214687065292009-12-04T13:51:55.449+05:302009-12-04T13:51:55.449+05:30வாங்க வால்ஸ்!
லவ்டேல் மேடி கல்யாணத்துல பதிவர் சந்த...வாங்க வால்ஸ்!<br />லவ்டேல் மேடி கல்யாணத்துல பதிவர் சந்திப்பு சரியா நடத்த முடியலைன்னு, தனியாவே ஒண்ணு ஈரோட்டில் அரேஞ் பண்ணிட்டீங்க போல இருக்கு!ஈரோடு, திருப்பூர் வட்டாரம், தொழிலில் மட்டுமில்லை, பதிவுகளிலுமே கலக்கிக் கொண்டிருப்பதை சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!<br /><br />அப்புறம் என்ன சொன்னீங்க? வாரிசா இருந்தாலே போதும்! தலைமைப் பண்பு அது இது என்றெல்லாம் வேண்டாம்!<br />கொஞ்சம் அவங்க கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-53596951997937631932009-12-04T12:55:00.536+05:302009-12-04T12:55:00.536+05:30தலைவனாக தலைமைபண்பு தேவையில்லை!
தலைவரின் வாரிசாக இ...தலைவனாக தலைமைபண்பு தேவையில்லை!<br /><br />தலைவரின் வாரிசாக இருந்தால் போதுமானது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com