tag:blogger.com,1999:blog-4843041089650474291.post7647576011547837685..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: ஆ.ராசாவுக்கு உலக மகா ஊழல் அங்கீகாரம்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-10322459133938198382011-05-20T09:49:25.961+05:302011-05-20T09:49:25.961+05:30//தமிழன் உயிர், வடவன் உயிர் என்று தனியாகப் பிரித்த...//தமிழன் உயிர், வடவன் உயிர் என்று தனியாகப் பிரித்துப் பார்க்காமல் கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்களானால், இந்தியாவில் ஊழல், தொடைநடுங்கி அரசியல்வாதிகளால், மனித உயிருக்கு எந்த மதிப்புமில்லை, வாழ்வுக்கு உறுதியில்லை என்பதும் புரியும்.//<br />மிகச் சரிRajasurianhttps://www.blogger.com/profile/11540533659226029551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-31021081760853003552011-05-20T09:23:40.159+05:302011-05-20T09:23:40.159+05:30தாமிரபரணி என்ற பெயரில், ப்ரொபைல் விவரம் சிறிதுமில்...தாமிரபரணி என்ற பெயரில், ப்ரொபைல் விவரம் சிறிதுமில்லாத அனானியிடமிருந்து வந்திருக்கும் மேற்கண்ட பின்னூட்டத்தை, அதில் இருக்கும் கோபத்தின் நியாயத்தை உத்தேசித்து மட்டும் அனுமதித்திருக்கிறேன். பின்னூட்டப்பெட்டியின் மேலேயே, தங்களை ஓரளவிற்காவது அடையாளம் காட்டக் கொள்ளக் கூட தைரியம் இல்லாதவர்கள் கருத்தை ஏற்பதற்கில்லை என்று தெளிவாகச் சொல்லியிருந்தும்.......!<br /><br />//2G அலைக்கற்றை ஊழலை விசாரித்துத் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-42300455107876927962011-05-20T04:20:13.716+05:302011-05-20T04:20:13.716+05:30.சரி 2ஜி அலைகற்றையை விசாரித்து தண்டனைதர உச்சநீதிமன....சரி 2ஜி அலைகற்றையை விசாரித்து தண்டனைதர உச்சநீதிமன்றம் இருக்கு, அனால் தமிழனின் வரி பணத்தை சுரண்டி இலங்கைக்கு வாரி வழங்கி, தமிழ் மீனவர்களையும், இலங்கை அப்பாவி தமிழர்களையும் கொன்று குவிக்க உதவிய இந்திய அரசாங்கத்தை யார் தண்டிப்பார்கள், இந்தியா செய்தது வரி ஊழலல் மட்டும் அல்ல தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றமும் செய்துள்ளது.இதே நிலை இந்தி பேசும் மக்களுக்கு நேர்ந்திருந்தால் இந்தியா இப்படிதான் உதவி தாமிரபரணிhttps://www.blogger.com/profile/02262977401368342024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-14805228960965529362011-05-19T22:54:37.354+05:302011-05-19T22:54:37.354+05:30பெரிய இடங்கள்,பெரிய அளவில் செய்கிற குற்றங்களுக்கு ...பெரிய இடங்கள்,பெரிய அளவில் செய்கிற குற்றங்களுக்கு இதுவரை இந்தியாவில் தண்டனையே இல்லை என்ற நிலைதான் இருக்கிறது. முதல் முறையாக, பெரிய இடங்களும் தண்டனைக்குள்ளாகலாம் என்ற தோற்றம் இப்போது தான் வந்திருக்கிறது.<br /><br />ஊழலில் பங்குபெற்ற, பணம் கொடுத்த கார்பரேட்டுகளும் கடுமையாகத் தண்டிக்கப்படும் நிலை இந்தத் தருணம் வரை தெளிவாக இல்லை. அது தெளிவாகும் போதுதான் காங்கிரஸ் வேரோடு சாயக்கப்படுமா என்பதே தெரிய கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-35293457425790230212011-05-19T22:42:44.663+05:302011-05-19T22:42:44.663+05:30//ஆனால் குற்றத்துக்கு தண்டனை..? //
கண்டிப்பாக உண்ட...//ஆனால் குற்றத்துக்கு தண்டனை..? //<br />கண்டிப்பாக உண்டு. ஏனென்றால், தி மு க வினருக்கு தண்டனை கொடுப்பது மூலம் காங்கிரஸ் "தாங்கள் உத்தமனானவர்கள். கூட்டாளிகள் தான் ஊழல்காரர்கள்" என்று தப்பித்துக்கொள்ள முடியும். அது மட்டுமில்லாமல், இப்போது தி மு க பலம் குறைந்த நிலையில் உள்ளதால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதை நொறுக்க காங்கிரஸ் முயலும் என்று நான் நினைக்கிறேன். பார்க்கலாம். இது நடந்தால் பாதி bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-48284234863188111062011-05-19T22:29:24.753+05:302011-05-19T22:29:24.753+05:30தமிழகத் தேர்தலில் தெரிந்தது சரி!
ஆனால் குற்றத்து...தமிழகத் தேர்தலில் தெரிந்தது சரி! <br /><br />ஆனால் குற்றத்துக்கு தண்டனை..? <br /><br />கூட்டணி தர்மத்தில் பங்கு பெற்ற கூட்டாளிகள், ஆதாயம் அடைந்தவர்களும் அம்பலத்துக்கு வர வேண்டாமா? அம்பானிகளை, டாட்டாக்களை தேர்தல் முடிவுகள் என்ன செய்து விட முடியும்?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-64058893781143000122011-05-19T21:59:24.492+05:302011-05-19T21:59:24.492+05:30// ஆ.ராசாவை இயக்கியவர்கள், பயன் படுத்தியவர்கள் பற்...// ஆ.ராசாவை இயக்கியவர்கள், பயன் படுத்தியவர்கள் பற்றிய முழு விவரம் வெளியே வந்தால்,யார் முதலிடம் பெறுவார் என்பது யாருக்குத் தெரியுமோ இல்லையோ, இந்தப்பக்கங்களுக்கு வரும் வாசகர் உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும் தானே!//<br />தமிழகத்துக்கே தெரியும்னு எலெக்சன் ரிசல்ட் சொல்லிடுச்சே :))))Rajasurianhttps://www.blogger.com/profile/11540533659226029551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-73771529913261095512011-05-19T21:04:08.434+05:302011-05-19T21:04:08.434+05:30பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com