tag:blogger.com,1999:blog-4843041089650474291.post8037848305624677715..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: பதிவுகள் எழுதுவதில் பிரயோசனம் ஏதாவது இருக்கிறதா? கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-19050354322130786792019-12-27T18:31:43.004+05:302019-12-27T18:31:43.004+05:30இந்தப்பதிவின் கேள்வியே வேறு ஜோதி ஜி! ஒரு சராசரி வ...இந்தப்பதிவின் கேள்வியே வேறு ஜோதி ஜி! ஒரு சராசரி விஷயத்தை எடுத்துக் கொண்டு நான் எப்படி எழுதவில்லையோ அதுபோலவே கிட்டத்தட்ட பத்தே முக்கால் வருடங்கள் கழித்து அதை படித்துவிட்டு நண்பர் என்னிடம் கேட்ட விஷயமும் வேறு. அவர் கேட்டதென்ன என்பது அவருடைய வார்த்தைகளிலேயே இருக்கிறது. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-10757770224398678812019-12-27T17:08:27.666+05:302019-12-27T17:08:27.666+05:30இன்று காலை வீட்டுக்கு ஆப்ரிகாவில் பணிபுரியும் பெண்...இன்று காலை வீட்டுக்கு ஆப்ரிகாவில் பணிபுரியும் பெண்மணி தன் கணவருடன் வீட்டுக்கு வந்தார். திருப்பூரில் பத்து வருடங்கள் இதே தொழிலில் இருந்தவர். இப்போது அங்கே கணவரும் மனைவியும் பணிபுரிகின்றார்கள். என் எழுத்து தான் அவர்களை ஊரில் இருப்பது போலவே உணர்த்துகின்றது. உங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எங்கள் (தேனி) ஊருக்குப் போவதற்கு முன்பு உங்களை சந்திக்க வந்தோம் என்றார்கள். 2014 முதல் வாசிப்பதாகச் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com