tag:blogger.com,1999:blog-4843041089650474291.post8172349595619498924..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: ஒரு அரசியல் மாற்றத்துக்குத் தயாராகிறோமா அல்லது ஊமைச்சனங்களாகவே இருந்துவிடப் போகிறோமா?கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-39515926009036948962012-07-18T20:20:34.240+05:302012-07-18T20:20:34.240+05:30சுவனத்தை மட்டும் தேடுகிற அன்புள்ள அனானியே! (வலைப்ப...சுவனத்தை மட்டும் தேடுகிற அன்புள்ள அனானியே! (வலைப்பதிவிலோ, அல்லது ப்ரோஃபைலிலோ வேறு எந்தக் குறிப்புமில்லை)<br /><br />இந்தக் கேள்வியைக் கேட்கிற உங்களிடம் ஏதாவது பதில் இருக்கிறதா?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-16761214829446506812012-07-18T16:05:43.166+05:302012-07-18T16:05:43.166+05:30நாட்டைப் பற்றி கவலைப்படும் அன்பு உள்ளங்களே? உங்களு...நாட்டைப் பற்றி கவலைப்படும் அன்பு உள்ளங்களே? உங்களுக்கு ஒன்றுபட்டு போராட தைரியம் இருக்கிறதா? வெரும் வார்த்தைகளால் உங்கள் ஆதங்கத்தை காட்டி பிரயோசனம் இல்லை?<br /><br />பூனைக்கு மணிகட்ட எத்தனைபேர் முன் வருவீர்கள்?Syed Mohammedhttps://www.blogger.com/profile/09041027684258353103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-20963601194262096202012-07-14T22:08:02.929+05:302012-07-14T22:08:02.929+05:30வாருங்கள் மாணிக்கம்!
இந்திய அரசியலின் ஆரம்ப காலங...வாருங்கள் மாணிக்கம்!<br /><br />இந்திய அரசியலின் ஆரம்ப காலங்களில் இருந்தே ஜனங்களுடைய ஈடுபாடு அல்லது பங்களிப்பு அறவே இருந்ததில்லை.ஜனங்கள், ஜனநாயகம் என்பதை ஒரு வார்த்தையாக மட்டுமே தெரிந்துவைத்திருக்கிறார்கள் அல்லது அதற்குமேல் தாங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றி அறிந்திருக்கவுமில்லை, அலட்டிக்கொள்வதுமில்லை!<br /><br />தலைவர்கள் நல்லவர்களாக, ஜனங்களை நேசிக்கிறவர்களாக இருந்த தருணத்தில் மட்டுமே கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-40370902757158549222012-07-14T20:51:42.840+05:302012-07-14T20:51:42.840+05:30உண்மையில் எவருக்கும் நாட்டை பற்றியோ மக்களை பற்றியோ...உண்மையில் எவருக்கும் நாட்டை பற்றியோ மக்களை பற்றியோ கிஞ்சித்தும் அக்கறை இல்லை. ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் இந்த வகையில் சமம்தான்.மக்களுக்கோ யார் எக்கேடு கேட்டாலும் சரி என்ற மன நிலையில் வந்துவிட்டனர். இளைய சமுதாயம் பற்றி குறை கூற இங்கு எவருக்கும் அருகதையும் இல்லை. இந்த வெட்க கேட்டிற்கு முழுக்க முழக்க நாமே காரணம்<br />(இந்திய ஜன நாயகமே) இவைகள் "இப்படி மட்டுமே " இருபதற்கு நிறைய பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-62268189687741147682012-07-14T08:55:56.579+05:302012-07-14T08:55:56.579+05:30ஸ்ரீராம்! சரியாகக் கவனிக்கவில்லை போல இருக்கிறது! :...ஸ்ரீராம்! சரியாகக் கவனிக்கவில்லை போல இருக்கிறது! :-)<br /><br />//நேரு என்னவோ மரபுகளைத் திரிக்காமல் ஜனநாயகத்தை வளர்த்த மாதிரியும், இப்போது மட்டும் தான் மரபுகள் திரிக்கப்படுவது போலவும் எழுதப்பட்டிருப்பது விந்தையாக இருக்கிறது.// பச்சையாகவே சொல்லியிருக்கிறேனே! கீழே நீலவண்ணத்தில் இருப்பது தினமணி தலையங்கத்தில் வந்திருப்பது! இந்தத் தலையங்கத்தோடு கருத்து வேறுபாடுகள் இருப்பதையும் சொல்லியிருக்கிறேன்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-37381037517804060422012-07-14T06:34:08.108+05:302012-07-14T06:34:08.108+05:30ஜனாதிபதி தேர்தலில் என்ன பெரிய மாற்றம் எதிர்பார்ப்ப...ஜனாதிபதி தேர்தலில் என்ன பெரிய மாற்றம் எதிர்பார்ப்பது? பாராளுமன்றத் தேர்தலிலேயே மாற்றம் கொண்டுவர அடையாளம் காட்டுமளவு எதிர்க் காட்சிகளில் ஆளில்லை.<br />நேருவைப் பாராட்டும் ஓரிரு வரிகளை உங்கள் பதிவில் பார்த்தது ஆச்சர்யம்! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-66555634014876816622012-07-14T00:26:09.462+05:302012-07-14T00:26:09.462+05:301973-74 இல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்திய இயக்கத்த...1973-74 இல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்திய இயக்கத்திலும் அண்ணா ஹசாரே நடத்திய இயக்கத்திலும்,ஜனங்கள் அப்படியொன்றும் மொத்தமாகக் கடையழிந்து போய் விடவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜனநாயகத்தைக் காப்பதில் இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்கவேண்டும் என்ற ஜேபியின் குரல் இன்றைக்கும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.<br /><br />கிழடு கட்டைகள், கிழடுதட்டிப் போன சிந்தனை உள்ளவர்களை அகற்றிவிட்டு, இளைஞர்கள் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-57584872891720705322012-07-13T23:54:59.576+05:302012-07-13T23:54:59.576+05:30என்ன சந்தேகம்.. ஊமைச் சனங்களாகவே குறுகிப் போய்க் ...என்ன சந்தேகம்.. ஊமைச் சனங்களாகவே குறுகிப் போய்க் கிடக்கப்போகிறோம்!!! நுகர்வு கலாசாரம் மொத்தமாக மற்ற எல்லா உணர்வுகளையும் அடித்து துரத்திவிட்டது!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com