tag:blogger.com,1999:blog-4843041089650474291.post8435147754183066352..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: பெயரில் வீரம் இருந்தால் போதுமா? வீரபாண்டி மறுபடியும் உள்ளே! ரிலே ரேஸ்!!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-84489020372433843012011-08-04T14:20:48.018+05:302011-08-04T14:20:48.018+05:30வாருங்கள் சுதாகர்! நலமா?
அன்பின் வாசன்!
இந்தக் க...வாருங்கள் சுதாகர்! நலமா?<br /><br />அன்பின் வாசன்!<br /><br />இந்தக் கழகமோ அந்தக் கழகமோ எதுவாக இருந்தாலும், காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரம் நுரையீரல் முழுக்கவே கெட்டுப் போனது கெட்டதுதான்!மொத்தமாகப் பிரித்து மேய்ந்தால் ஒழிய திருந்தாது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-80896192100155376862011-08-04T13:41:48.227+05:302011-08-04T13:41:48.227+05:30கருணாநிதி முன்பு சொன்னது போல் 'நுறையீரல் கெ...கருணாநிதி முன்பு சொன்னது போல் 'நுறையீரல் கெட்டுப்போன' <br />காவல் அதிகாரிகளை களையெடுத்தால், சட்டம் ஒழுங்கு ஒழுங்காகிவிடும்.<br />மன்னார்குடியை அடக்கிவைத்தால், திருவாரூர் இனி கோட்டையை கனவு கூட காணமுடியாது.<br />அது திருவரங்கம் கைகளில் இருக்கிறது. ஆகட்டும் பார்க்கலாம்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-17845064329887630682011-08-02T11:13:12.538+05:302011-08-02T11:13:12.538+05:30good sir. true news about DMK.good sir. true news about DMK.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-65052936565825230422011-07-30T21:03:25.833+05:302011-07-30T21:03:25.833+05:30ஜெயதேவ் தாஸ்! ஸ்பார்க் கார்த்தி!
ஜனங்களுடைய வெறுப...ஜெயதேவ் தாஸ்! ஸ்பார்க் கார்த்தி!<br /><br />ஜனங்களுடைய வெறுப்பை எப்படி சம்பாதித்துக் கொண்டோம், தனிமைப்பட்டுப் போனோம் என்பதைப் பற்றித்திமுக தலைமை கற்றுக் கொள்வதாக இல்லை! கவலைப்படவுமில்லை! ஊடகங்களில் வெட்டி வீராப்பு, செய்திகளைத் திரும்பத்திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால்,ஜனங்களுடைய ஞாபக மறதியில், பொய்யையே உண்மையென்று ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டு கலைஞர் தொலைக்காட்சியில் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-13264875981442973902011-07-30T19:16:14.132+05:302011-07-30T19:16:14.132+05:30இன்னுமா அடங்கவில்லை உங்கள் அராஜகம். காவல் பணியை செ...இன்னுமா அடங்கவில்லை உங்கள் அராஜகம். காவல் பணியை செய்ய வேண்டிய காவலரே இதற்க்கு என்ன பதில் சொல்ல போகின்றனரோ!!!!!Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-76058366125923692192011-07-30T15:25:52.895+05:302011-07-30T15:25:52.895+05:30இவனுங்களுக்கு எத்தனையோ சொத்துக்கள் இருக்கிறது, ஆனா...இவனுங்களுக்கு எத்தனையோ சொத்துக்கள் இருக்கிறது, ஆனாலும், குடியிருக்க ஒரே ஒரு வீடு என்று இருக்கும் எளியவர்கள் மடியில் கை வைக்கிறார்களே? தங்களது வீடுகளை பறிகொடுத்தவர்கள் நெஞ்சம் எவ்வளவு புழுங்கிகொண்டிருக்கும்? இந்தாளை கைது செய்த பின்னர், இவன் தின்றுவிட்டு போட்ட எழும்புத் துண்டுகளை பொறுக்கித் தின்ற இவனுடைய கூலிப் படை நாய்கள் கலாட்டா செய்கிறார்கள். இவனுங்க ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com