tag:blogger.com,1999:blog-4843041089650474291.post905091346797965960..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: மண்டேன்னா ஒண்ணு!பதிவர்களின் அரசியல்! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-88613075218052982672019-01-28T22:07:03.796+05:302019-01-28T22:07:03.796+05:30பந்து! இணையத்தில் புழங்கும் போது நான் கற்றுக் கொண்...பந்து! இணையத்தில் புழங்கும் போது நான் கற்றுக் கொண்ட முதல் பாடம் மறைந்த டோண்டு ராகவனிடமிருந்து! அவர் மீது வீசப்படாத சேறா? போடா ஜாட்டான் என்று வசை பாடியவர்களைக் போனவிதம்! அப்புறம் முண்டாசுக்கவிஞன் பாரதி வேறு நிறைய சொல்லி வைத்துப் போயிருக்கிறான்.<br /><br />நம்முடைய கருத்தில் நேர்மையாக இருப்பதோடு களத்தில் துணிந்து நில்லுங்கள் என்பது மட்டுமே நான் சொல்லக்கூடியது! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-18004120258475566562019-01-28T21:53:17.925+05:302019-01-28T21:53:17.925+05:30பொதுவாக நான் பார்ப்பது.. யாரும் தன் நிலையிலிருந்து...பொதுவாக நான் பார்ப்பது.. யாரும் தன் நிலையிலிருந்து மாற தயாராக இல்லை. தனக்கு சார்பாக எழுதினால் தொடர்வது / பின்னூட்டம் எழுதுவது.. தன் நிலைக்கு சார்பாக பின்னூட்டம் எழுதினால் பதில் சொல்வது. இல்லையேல் கண்டுகொள்ளாமல் விடுவது. அதைவிட கொடுமை, பின்னூட்டத்தை நீக்குவது..<br /><br />எல்லா இடத்திலும் காணப்படும் மிகக் குறைவான அளவு maturity யே பதிவுலகிலும் தெரிகிறது!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-81647205324781812252019-01-28T19:57:48.480+05:302019-01-28T19:57:48.480+05:30//சொந்தம் கொண்டாடுவதும், தத்துவத்தைப் புரிந்து கொண...//சொந்தம் கொண்டாடுவதும், தத்துவத்தைப் புரிந்து கொண்டு நடப்பதும் ஒன்றாகிவிடுமா? .//<br /><br />ஆகாதது தான். பிரச்னைகளில் ஆளுக்கொரு வியாக்கியானம் கொடுப்பதிலிருந்தே<br />இது புரிபடும்.<br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-52934975021076684272019-01-28T19:33:29.470+05:302019-01-28T19:33:29.470+05:30மேலோட்டமாக பதில் சொல்வதானால், ஆகாது என்பது தான் பத...மேலோட்டமாக பதில் சொல்வதானால், ஆகாது என்பது தான் பதிலாக இருக்கும் ஜீவி சார்! அந்த இடதுசாரி = அபிமானி என்று கூட இல்லை, வெறித்தனமான முன்னணி ஊழியனாக தத்துவத்துக்கும், தொழிற்சங்கத்திலும் இருந்த பழைய அனுபவம், தத்துப்பித்தென்று உளறுவதெல்லாம் தத்துவமாகி விடுமா? ஆகாதே! என்று விரித்துச் சொல்ல வைக்கிறது! <br /><br />சொந்தம் கொண்டாடுவதும், தத்துவத்தைப் புரிந்து கொண்டு நடப்பதும் ஒன்றாகிவிடுமா? . கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-16072097045295815832019-01-28T19:19:17.245+05:302019-01-28T19:19:17.245+05:30சில தத்துவங்களுக்கு சொந்தம் கொண்டாடுவோரின் நடைமுற...சில தத்துவங்களுக்கு சொந்தம் கொண்டாடுவோரின் நடைமுறைத் தவறுகளே அந்தத் தத்துவத்தின் தவறாகி விடுமா, சார்?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-80623182595119588782019-01-28T14:53:11.352+05:302019-01-28T14:53:11.352+05:30அப்படி அவசியம், அவசரம் எல்லாம் கிடையாது ஸ்ரீராம்!...அப்படி அவசியம், அவசரம் எல்லாம் கிடையாது ஸ்ரீராம்! இங்கேபெயர் வைப்பது. சிலைவைப்பது, தோரணவாயில் கட்டுவதெல்லாம் ஏதோ ஒருதரப்பை தாஜா செய்து வாக்குகளை உறுதி செய்வதற்காகவே! முக்குக்கு முக்கு அண்ணா சிலை அண்ணாநகர் அண்ணா தெரு என்று ஒரு கழகம் செய்தது இன்னொரு கழகம் போக்குவரத்துக்கு கழகங்களுக்கெல்லாம் யாரோ ஒரு ஜாதிக்காரனை திருப்பதி படுத்துவதற்காக பெயர் வைத்துப் பார்த்து அக்கப்போரான பிறகு வெறுமனே அரசு கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-87985077707453033562019-01-28T14:35:16.015+05:302019-01-28T14:35:16.015+05:30பேருந்து நிலையங்களுக்கும் விமான நிலையங்களுக்கும் அ...பேருந்து நிலையங்களுக்கும் விமான நிலையங்களுக்கும் அவசியம் ஏதாவது பெயர் கொடுத்தே ஆகவேண்டுமா?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com